இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

இரத்தப் பிரிவிற்கேற்ப குணங்கள்

உ. தாமரைச்செல்வி


இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும், ஒவ்வொரு குணம், பண்பு இருக்கும் அதை நாம் கண்டுபிடிக்க ஒரு சில வழிகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒரு வழிதான், இரத்த வகை (blood group). ஒருவரின் இரத்த வகையைக் கொண்டு, அவரது குணங்களை ஓரளவு சொல்லிவிட முடியும் என்கிறார் ஜப்பானைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் பேராசிரியர் டோகேஜி ஃபுருகவா (Tokeji Furukawa) என்பவர். இது குறித்து ஆய்வு செய்து வெளியிட்டிருக்கும் அவர், அதற்கு கெட்சுகி கதா (Ketsueki-gata) என்று பெயரும் வைத்திருக்கிறார். அவரின் ஆய்வுப்படி நீங்கள் எந்த இரத்த வகை? உங்களின் குணம் என்ன? என்று பார்க்கலாம்.

A இரத்த வகை

இவர்கள் இலகுவான குணம் கொண்டவர்கள். அதிகம் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். பொறுமையானவர்கள். அன்பானவர்கள். தான் எந்த ஒரு செயலைச் செய்தாலும் நன்கு யோசித்து, தீர்க்கமான முடிவாக எடுப்பார்கள். சுத்தம், சுகாதாரம் ஒழுக்கம் இவைதான் இவர்களின் மூச்சு. இவர்களை எளிதில் காயப்படுத்திவிட முடியும். யாரிடமும் அதிகம் பேச மாட்டார்கள். தனிமை இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

A+ இரத்த வகை

A இரத்த வகையில் உள்ள அனைத்து குணங்களும் A+ இரத்த வகைக்கு உண்டு என்றாலும். A இரத்த வகையை விட A+ இரத்த வகையின் ஆற்றலானது இரண்டு மடங்கு அதிகமாகவே இருக்கும். அனைத்து விஷயங்களை மிக எளிதாகச் செய்து முடிப்பார்கள்.

A- இரத்த வகை

A- இரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்களுக்கான நம்பிக்கையே, அவர்களுக்குக் குறைவாக இருக்கும். இவர்களிடம் கூச்சசுபாவம் அதிகமாகக் காணப்படும். இருப்பினும், இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள். இவர்கள் மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள்.


B இரத்த வகை

கற்பனைத் திறன் அதிகம் கொண்டவர்கள். எதையும் சட்டென முடிவெடுத்துச் செய்வார்கள். அந்த முடிவில் உறுதியாகவும் இருப்பார்கள். எதற்கும் துணியும் சாகசங்களை விரும்பும் நபர்கள். சுறுசுறுப்பாக இருப்பார்கள். வாழ்க்கையில் மற்றவர்களால் நிறைய வேதனைகளை அனுபவித்திருப்பார்கள். அனைத்து விஷயங்களையும் மிக தெளிவாக முடிவு எடுக்கக்கூடியவர்கள். குறிப்பிக்க அனைத்து விஷயங்களிலும் சமுதாயத்தில் இவர்கள் தனித்துவமாக தெரிய வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களது மனம் மிகவும் இளகிய மனமாக இருக்கும். இவர்கள் குறிப்பக யாரிடமும் சுயநலகமாக இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு நண்பர்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும் உண்மையானவர்களாக இருப்பார்கள். சுயநலம், பொறுப்பின்மை, ஒத்துழைக்காத குணங்களால் மற்றவர்களிடம் வெறுப்பைச் சம்பாதிப்பார்கள்.

B+ இரத்த வகை

B+ இரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மிகவும் எதிர்பார்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களது மன உணர்ச்சிகள் மிகவும் கடினமானதாக இருக்கும். இவர்கள் செயல்படுத்தும் எந்த வேலையாக இருந்தாலும் சரி அவற்றை நேர்மையாகச் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களது காதல், தொழில், கற்பனை, செயல்கள் இவை அனைத்துமே மிகப் பெரிதாகவே இருக்கும்.

B- இரத்த வகை

B- இரத்த வகையைச் சேர்ந்தவர்கள் மிகவும் சுயநலவாதியாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் சொல்வதைக் கேட்கமாட்டார்கள், இவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அவற்றைத்தான் செய்வார்கள். இருப்பினும், இவர்களை சுற்றி இருக்கும் அனைவரையும் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இருப்பினும், உறவு முறை என்று வரும்பொழுது இவர்களிடம் கோபம் அதிகமாக இருக்கும். பொறுமையை இழந்து விடுவார்கள்.


AB இரத்த வகை

இவர்கள் A மற்றும் B வகை குணங்களைக் கலந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போது, எப்படி இருப்பார்கள்? என்பதை கண்டறிவதேச் சிக்கல். இவர்களை எளிதில் புரிந்து கொள்ளவே முடியாது. அவர்களுடன் நீண்ட காலம் வாழ்ந்து முழுமையாகப் பழகினாலே அவர்களின் குணத்தைப் புரிந்து கொள்ள முடியும். வெளி நபர்களுக்கு அவர்களை புரிந்து கொள்வது கடினம். அதேபோல், இந்த வகை ரத்தம் கொண்டவர்கள் உலக அளவில் மிகக் குறைவு. எளிதில் நட்பு வட்டத்தை உருவாக்குவார்கள். எப்போதும் குளிர்ச்சியாக , அக்கறையாக இருப்பார்கள். எப்போதும் கவலைகளால் சோர்ந்து இருக்க மாட்டார்கள். அதேசமயம், பொறுப்பின்றி இருப்பார்கள், மறதி, மன்னிக்காத குணம் அதிகம் இருக்கும்.

AB+ இரத்த வகை

இந்தப் பிரிவினை சேர்ந்தவர்கள் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருப்பவர்கள் என்று சொல்லலாம். இவர்களிடம் நகைச்சுவைத் திறன் அதிகமாகக் காணப்படும். அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்படமாட்டார்கள். இவர்கள் புதிய புதிய விஷயங்களைச் செய்ய விரும்புவார்கள். நவீனமாக இருக்க விரும்புவார்கள். உடல் நலத்தில் அதிகம் அக்கறை செலுத்தும் நபராக இருப்பார்கள். அனைவரிடமும் நண்பர்களைப் போல் பழகுவார்கள்.

AB- இரத்த வகை

இந்தப் பிரிவை சேர்ந்தவர்கள், யாராவது தவறு செய்துவிட்டார்கள் என்றால், அந்தத் தவறை எளிதில் மன்னிக்கவே மாட்டார்கள். இவர்களுக்கு லாபம் தரும் செயல்களை மட்டுமேச் செய்வார்கள். குற்ப்பிடத்தக்க இவர்கள் நண்பர்களிடம் மட்டும்தான் நெருங்கிப் பழகுவார்கள். உறவுகளை எப்பொழுது மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்வார்கள்.


O இரத்த வகை

இவர்கள் அதிக நம்பிக்கை குணம் கொண்டவர்கள். தலைமைப் பண்பு, ஆளுமைத் திறன், நேர்மை அதிகம் இருக்கும். இதனால் மற்றவர்களுக்குச் சுயநலம் கொண்டவர்களாகத் தெரிவார்கள். குறிப்பாக A வகை ரத்தம் கொண்டவர்களுக்குச் சுயநலமாகத் தெரிவார்கள். அதிக அன்பு, இளகிய மனம் கொண்டவர்கள். எதையும் சட்டெனப் புரிந்து கொண்டு, அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்கள். எதையும் பெரிதாக குழப்பிக் கொள்ளாமல் சாதாரணமாகக் கடந்து செல்வார்கள். எப்போதும் நேர்மறையான தோற்றம் கொண்டவர்கள். சுதந்திரமானவர்கள், தன்னிச்சையாக முடிவெடுக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதேசமயம் இவர்களுக்குப் பொறாமை குணமும் கொஞ்சம் அதிகம்.

O+ இரத்த வகை

இந்த O+ இரத்த வகையைச் சேர்ந்தவர்களிடம் நேர்மைக் குணம் அதிகம் காணப்படும். இவர்கள் குறிப்பாக, பொய் சொல்வதை விரும்ப மாட்டார்கள். அதேபோல், பொய் சொல்கிறவர்களை ஒதுக்கி விடுவார்கள். உதவி என்று கேட்பவர்களுக்கு, உடனே உதவி செய்யும் குணம் இவர்களிடம் இருக்கும்.

O- இரத்த வகை

இவர்கள் மிகவும் சிறப்பாக இருப்பார்கள், அதிக உறுதியக இருப்பார்கள். குறிப்பாக, யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் பழகிவிட மாட்டார்கள். இவர்கள் புதிது புதிதாக ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களது காலத்தால் வாழ்க்கையில் அன்பை அவ்வளவு எளிதாக வெளிப்படுத்த மாட்டார்கள்.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/astrology/general/p160.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License