இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

நவாம்சம் - நவாம்சத்தின் பயன்பாடு

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


முன்னுரை

இக்கட்டுரையில் நவாம்சம், நவாம்சம் கணக்கிடுதல், நவாம்சத்தின் பயன், பன்னிரு நவாம்சத்தின் பலன்களைக் காண்போம்.

நவாம்சம்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து அறிவது நவாம்சமாகும். ஒரு ராசியின் 30 டிகிரிகளில் ஒவ்வொரு பாகத்திற்கும் 3 1 3 பாகம் உட்பட்டிருக்கும். கிரகங்களுடன் நவாம்சத்தைக் காட்டும் சக்கரத்திற்கு நவாம்சச் சக்கரம் அல்லது நவாம்சக் கட்டம் என்று பெயர் . (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.15.)

நவாம்சம் கணக்கிடுதல்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், நவாம்சம் கணக்கிடும் போது அந்த ராசிகளின் தன்மைகளைக் கவனிக்க வேண்டும். சர ராசியாக இருந்தால் அந்த ராசி முதலாகவும், ஸ்திர ராசியாக இருந்தால் அந்த ராசியின் ஐந்தாவது ராசியை முதலாகவும், உபய ராசியாக இருந்தால் அந்த ராசியின் ஒன்பதாவது ராசியை முதலாகவும் கொண்டு ஒன்பது ராசிகளைக் காணுதல் வேண்டும். ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் அதனுள் அடங்கியுள்ள நட்சத்திரப் பாதங்களைக் கொண்டு தான் நவாம்சம் கணக்கிடப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.30)

நவாம்சத்தின் பயன்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், கிரகங்களின் பலம் அறியவும், பலன்கள் கூறவும், நவாம்சம் மிக முக்கியமானதாகும். களத்திர பாவத்தின் வலிமை அறிய மிக முக்கியமாகக் கருதப்படுகின்றது. இராசிக்கட்டத்தில் பலம் குன்றி இருந்து நவாம்சத்தில் வலுப்பெற்று இருந்தால் போதும். அந்தக் கிரகங்கள் வலுப்பெற்றதாகவேக் கொள்ளலாம். ஆனால் ராசியில் கிரகங்கள் வலிமைப் பெற்று இருந்து நவாம்சத்தில் வலிமை குன்றி இருக்குமானால், அந்தக் கிரகங்கள் வலிமை குன்றியதாகவேக் கொள்ள வேண்டும். ஆகவே நவாம்சம் மிக முக்கியமானதாகும் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.47)


பன்னிரு நவாம்சத்தின் பயன்கள்

மேட நவாம்சம்

மேட நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் மிகவும் கொடியவர்களாய் இருப்பர். திருடு, களவு போன்ற காரியங்கள் புரியத் துணிந்தவராகவும், பேராசை மிகுந்தவராகவும் இருப்பர். எப்போதும் ஊர் சுற்றித் திரிவர். நிலையான மனமில்லாதவர். கட்டமான நிலையில் பிழைக்க நேரும். உடலில் காயப்பட நேரும். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.137)

ரிடப நவாம்சம்

ரிடபம் நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் கல்வி அறிவு பெற்றவர். சுகம் அனுபவிக்க வல்லவர். நற்காரியங்களைப் புரிபவராக இருப்பர். முன் கோபக்காரர். தாராளக் குணம் உள்ளவர். தான் சம்பாதிக்கும் பொருளைத் தானேச் செலவழிக்கக் கூடியவர். பிற பெண்களிடம் மோகம் கொண்டவராய் இருப்பர். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.140)

மிதுன நவாம்சம்

மிதுன நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் கல்வி கற்றவராயும், பல தொழில்களை அறிந்தவராயும் இருப்பவர். அழகும், கவர்ச்சியும் மிக்கவர். தயாள குணம் உள்ளவராக இருப்பர். எக்காரியத்திலும் வெற்றி காண்பவராக இருப்பர். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை பெற்றவராய் இருப்பர். ஆசாரம் மிகுந்தவராய் இருப்பர். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.143)

கடக நவாம்சம்

கடக நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் கல்வி கற்றவராயும், புத்திக் கூர்மையுள்ளவராயும் இருப்பர். அழகிய தோற்றம், இனிய பேச்சு பேசுபவர். இவர்களிடம் செல்வம் இருக்கும். கால்நடை பாக்கியம் உள்ளவராக இருப்பர். பிற பெண்களிடம் ஆசை கொண்டிருப்பர். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.145)

சிம்மம் நவாம்சம்

சிம்மம் நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் முன்கோபம் உள்ளவராக இருப்பர். தீய எண்ணம் தீயச் செயல் புரிவர். முரட்டுத்தனமானவர்கள். சுதந்திரப்பிரியர். காம விருப்பம் கொண்டவர். பித்தத் தொடர்பான நோய் தொல்லை கொடுக்கும். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.151)


கன்னி நவாம்சம்

கன்னி நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் கல்வி கற்றவராக இருப்பர். அழகும், தாராள குணமும் உள்ளவர். இருப்பினும் திருநங்கையாக இருக்கக் கூடும். எடுக்கும் காரியத்தை விடாமுயற்சியுடன் வெற்றியுடன் முடிப்பர். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.155)

துலாம் நவாம்சம்

துலாம் நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் கல்வி கற்றிருப்பர். போர் புரிவதில் வல்லவர். வீரதீலமானவர். தாராள குணமும் இருக்கும். உணவுப்பிரியராக இருப்பர். பெண் விருப்பம் உடையவராக இருப்பர். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.161)

விருச்சிகம் நவாம்சம்

விருச்சிகம் நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர். கடினமான தொழில் புரிந்து வாழ்பவராக இருப்பர். முரடர். தீயகாரியங்களைச் செய்ய அஞ்சாதவர். நிலையான புத்தி இருக்காது. பேராசை மிகுந்து இருக்கும். எப்போதும் ஊர் சுற்றித் திரிந்தவராக இருப்பர். பித்தம் தொடர்பான வியாதி தொல்லை கொடுக்கும். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.164)

தனுசு நவாம்சம்

தனுசு நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் அழகுள்ளவர். கல்வியும், வேத சாஸ்திரங்களும் அறிந்திருப்பர். திறமை மிக்கவர். தைரியமும் இருக்கும். அரசாங்கத்தின் ஆதரவுடன் பணிபுரிபவராக இருப்பர். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.169)

மகரம் நவாம்சம்

மகரம் நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் கோபமும், கடின இயல்பும் உள்ளவர். வறுமையில் நாளும் வாட நேரும். கெட்ட எண்ணமும், செயலும் புரிபவர்களாக இருப்பர். பிறருக்கு துரோகம் புரிய அஞ்ச மாட்டார;கள். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.173)


கும்பம் நவாம்சம்

கும்பம் நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் முன் கோபியாகவும், பஞசமாபாதகச் செயல் புரிய அஞ்சாதவராயும் இருப்பர். வாழ்க்கையில் வறுமை மிகுந்து இருக்கும். முன்னேற்றம் இருப்பது கடினம். தீயவர்களின் தொடர்பு கொண்டிருப்பர். பிடிவாதக் குணம் உள்ளவர். ஆரோக்கியம் குன்றிய நிலையில் அடிக்கடி வருந்த நேரும். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.176)

மீனம் நவாம்சம்

மீனம் நவாம்சம் லக்னமாகப் பிறந்தவர் அழகு கவர்ச்சி மிகுந்தவராக இருப்பவர். கடவுள் பக்தி உள்ளவர். வேத சாஸ்திரம் அறிந்தவராயும், ஆன்மீகத் துறையில் ஈடுபாடு அதிகம் கொண்டவராயும் இருப்பர். அரசாங்கச் செல்வாக்கும், மதிப்பும் பெற்றிருப்பர். உயர்ந்த பதவி வகிப்பவராயும் பேரும், புகழும் பெற்றுத் திகழக் கூடியவராயும் இருப்பர் (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.178)

நவகோள்களைப் போற்றுவோம்!

*****




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/general/p47.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License