இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

பன்னிரண்டு மாதங்கள் - பழமொழிகள்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


தமிழ் நாட்காட்டியில் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகியன பன்னிரண்டு மாதங்கள் ஆகும். இவை குறித்த பழமொழிகள் அக்காலம் தொட்டு வழக்கினில் இருந்து வந்துள்ளது.

சித்திரை

* சித்திரை மாதத்தில் செல்வன் பிறந்தால் செல்வம் சீரழியும்.

* சித்திரை மாதத்திற் பிறந்த சீர்கேடலும் இல்லை. ஐப்பசி மாதத்திற் பிறந்த அதிர்ஷ்டவானும் இல்லை.

* சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்.

* சித்திரை மாதத்தில் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்.

* சித்திரை மாதத்தில் செல்வன் பிறந்தால் சீரும் கெடும். ஆன குடிக்கு அனர்த்தம்.

* சித்திரை மாதத்தில் பிறந்த சீர்கேடனும் இல்லை. ஐப்பசி மாதத்தில் பிறந்த அதிர்ஷ்டவானும் இல்லை.

* சித்திரை அப்பன் தெருவிலே வைக்கும்.

* சித்திரையென்று சிறுக்கிறதும் இல்லை. பங்குனியென்று பருக்கிறதும் இல்லை; சித்திரை மாதத்தில் செல்வன் பிறந்தால் சீரும், சிறப்புங் கெடும்.

* சித்திரை மாசத்திற் பிறந்த கேடனுமில்லை, ஐப்பசியிலே பிறந்த அதிர்ஷ்டவானும் இல்லை.

மழைச்சகுனம் - மழையும், ஆறு வௌ்ளமும்

* சித்திரை மின்னல் ஆகாது. மார்கழியும் இடிக்கலாகாது.

* சித்திரை பெய்தால் பொன்னேர் கட்டலாம்.

* சித்திரை மழை சின்னப்படுத்தும்.

* சித்திரை மாதத்து மழை சிவத்துரோகம்.

* சித்திரை மின்னல் ஆகாது.

இயற்கை பற்றி பழமொழிகள்

* சித்திரையில் சிறுக்க மாட்டான் பங்குனியில் பருக்க மாட்டான்.

உழவியல்

* சித்திரை மாதப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்.

* சித்திரை மாதம் சிறந்து மழை பெய்யாது போனால் வில்லாத்தை விற்று வௌ்ளாடு கொள்.

அழுதல்

சின்னக்குட்டி அகமுடையான், சித்தரை மாதம் அடித்தானாம். அவள் பொறுக்காமல் ஆடி மாதம் அழுதாளாம்.


வைகாசி

மழையும், ஆற்று வௌ்ளமும் * வைகாசி மாதம் மதி குறைந்த நாலாம் நாள் பெய்யுமேயாகில் பெருமழை; பெய்யாது போனால் மாசி (மேகம்) மறுத்து, கடலும் வற்றும் ஏரிக்குள் எள்ளு விரை.

* வைகாசி மாதம் ஆற்றில் தண்ணீர்.

* வைகாசி மழை வாழை பெருகும்.

ஆனி

* ஆனியில் முற்சாரல் ஆடியில் அடைச்சாரல்

* ஆனி அடியிடாதே, கூனிக் குடி போகாதே

* ஆனி அரணை வால்பட்ட கருப்பு ஆனைவால் ஒத்தது.

* ஆனியும், கூனியும் ஆகா இடியும் மின்னலும்

* ஆனி ஆறாந் தேதி இடி இடித்தால் ஆறு மாதத்திற்கு மழை இல்லை.

மழையும் ஆற்று வௌ்ளமும்

* ஆனி ஆருத்ரா கார்த்திகை பகலில் பிறந்தால் ஆறு மாதத்திற்கு மழை இல்லை.

* ஆனி யரை யாறு; ஆனி அரைத்தூக்கம். (ஆறு மெதுவாகச் செல்லும்) ஆவணி முழு யாறு.

* ஆனி அடைசாரல், ஆவணி முச்சாரல்.

* ஆனி குமுறினால் அறுபது நாளைக்கு மழை இல்லை.

* ஆனி ஆறில் இடி இடித்தால் ஆறு மாதத்திற்கு மழையில்லை. (மழை)

* ஆனி மாதம் கொரடு போட்டால் அடுத்த மாதம் மழையில்லை.

* ஆனி அடைச்சாரல் ஆவணி முச்சாரல்.

* ஆனி குமுறினால் அறுபது நாளைக்கு மழை கிடையாது.

* ஆனிக்கார் சாவியும் குரங்குப் பிணமும் கண்டதில்லை.

* ஐப்பசி மேல் காற்றும் அடித்தால் மழை இல்லை; ஆனி ஆறில் இடி இடித்தால் ஆறு மாதத்திற்கு மழையில்லை; ஆவணி ஆறில் இடி இடித்தால் நல்ல மழை.

ஆடி

* ஆடித் தென்றல் நாடு நடுங்கும்.

* ஆடிக் கீழ்க்காற்றும் ஆவணி மேல்காற்றும் அடித்தால் சொற்பனத்தாலும் மழையில்லை.

* ஆடி அமாவாசையில் மழை பெய்தால் அடுத்த அமாவாசை வரை மழை இல்லை.

* ஆடிப்பட்டம் தேடி விதை

*ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

*ஆடிப்பால் சாப்பிடாத மாப்பிள்யை தேடிப்பிடி

* ஆடிக்கூழ் அமிர்தமாகும்

* ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்

* ஆடி அரவெட்டை போடி ஆத்தா வீட்டில்

* ஆடி அமர்ந்தது ஒரு நாழிகையில்

* ஆடி அறவெட்டை, அகவிலை நெல்விலை

* ஆடிக்கரு அழிந்தால் மழை குறைந்து போம்

* ஆடிக்காற்று எச்சில் கல்லைக்கு வழியா?

* ஆடிக்காற்றிலே அம்மியே மிதக்கும் போது இலவம் பஞ்சுக்கு என்ன சேதி?

* ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப்பிடிச்சு செருப்பாலடி

* ஆடிக்கொரு தடவை, அமாவாசைக் கொரு தடவையா?

* ஆடி மாதத்தில் குத்தின குத்து, ஆவணி மாதத்ததில வலி எடுத்த தாம்

* ஆடி விதை தேடிப் போடு

* ஆடிச் செவ்வாய் தேடிப் பிடி

* ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்

* ஆடி வாழை தேடி நடு

* ஆடி வாழை தேடிப்போடு

* ஆடி அவரை தேடிப்போடு

* ஆடி அடி அமுங்கினால் கார்த்திகை கமறடிக்கும்

* ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்

* ஆடி கழிந்த எட்டாம் நாள் கோழி அடித்துக் கும்பிட வந்தான்

* ஆடி பிறந்தால் வெல்லப் பானையைத் திற் தை பிறந்தால் உப்புப் பானையைத் திற

* ஆடி மாதம் அடியெடுத்து வைக்காதே

* ஆடி முதல் பத்து. ஆவணி நடுப்பத்து. புரட்டாசி கடைப்பத்து. ஐப்பசி முழுதும் நடவு செய்யாதே

* ஆடியில் ஆனை ஒத்த கடா. புரட்டாசியில் பூனை போல் ஆகும்

*ஆடி மாதத்தில் குத்தின குத்து ஆவணி மாதத்தில் வலி எடுத்ததாம்


சகுனம் - மழையும், ஆற்று பெற்றமும்

* ஆடிக்கரு அழிந்தால் மழை குறைந்து போகும்

* ஆனி அடைச்சாரல். ஆவணி முச்சாரல். ஆடி அரை மழை; ஆடி அடிக்கரு; ஆடிக்கருச் சிதைந்தால் மழை குறையும். ஆடி அமாவாசையில் மழை பெய்தால், அடுத்த அமாவாசை வரை மழை இல்லை. ஆடிக் காற்றில் உதிரும் சருகு போல் வனவளம்

ஆடி, ஆவணி

* கச்சான் பெண்களுக்கு மச்சான் (கச்சான் - ஆடி, ஆவணியில் வீசும் வறண்ட காற்று)

மடமை

* ஆடி மாதம் பிறந்த நரி ஆவணி மாத வௌ்ளத்தைப் பார்த்து, ‘என் ஆயுளில் இவ்வளவு வௌ்ளத்தைக் கண்டதில்லை!’ என்றது இந்தியா பழமொழி.

காற்று - இடி - மின்னல்

* ஆடி, ஆவணி, கீழ்க்காற்றும் ஐப்பசி மேல் காற்றும் அடித்தால் சொற்பனத்திலும் மழை இல்லை.

* ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை

வானவில்

* ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசியில் வில் போட்டால் பஞ்சம்.

* ஆடிப்பட்டம் தேடி விதை.

* ஆடிப்பிள்ளை தேடிப் புதை.

* ஆடிக் கொரு விதை போட்டால் கார்த்திகைக்கொரு காய் காய்க்கும்.

உழவியல்

* ஆடிமழையில் நாற்று நட்டால் காற்றோடு போகும்.

* ஆடி வாழை தேடி நடு,

* ஆடி விதைப்பு ஆவணி முளைப்பு.

* ஆடிப் பருவத்தைத் தேடி விதை.

* ஆடி வாழை தேடி சூடு.

* ஆடிக்காற்றில் இலவம் பஞ்சு பறந்தது போல.

* ஆடிப் பனங்காய் தேடிப் பொறுக்கு.

* ஆடிப்பட்டம் தேடி விதை.

* ஆடி விதைப்பு ஆவணி முளைப்பு.

* ஆடிப்புழுதி ஆவணிச்சேறு.

* ஆடிக்கொரு விதை போட்டால் கார்த்திதைக்குக் காய் காய்க்கும்.

* ஆடி வாழை, தேடி நாடு.

* ஆடிப்பிள்ளை தேடி விதை. (வாழை, தென்னை)

* ஆடி மாதம் அடி மின்னலைப் பார்த்துப் பட்டறை திற

ஆவணி

* ஆவணி மூலம் அரசாளும் யோகம்

* ஆவணி ஆறில் இடி இடித்தால் நல்லமழை.

ஆவணி முழக்கம்

* ஆவணி மாதத்தில் உண்டாகும் இடி முழக்கம். (சோதிட சிந்207/செ.ப.அக.) மழைக்குறியில் ஒன்று. இது ஆவணி மாதம் ஆறாம் தேதி மேகம் முழங்கினால், மழை உண்டு என்று சொல்வது.

ஆவணி அவிட்டம்

* ஆவணி தலை வௌ்ளமும், ஐப்பசி கடை வௌ்ளமும் கெடுதி.

* ஆவணி மருதாணி அடுக்காய்ப் பற்றும்.

* ஆவணி முதலில் நட்ட பயிர் பூவணி அரசர் புகழ் போலும்.

* ஆவணி முதலில் நட்டபயிர் பூவணி அரசர் புகழ்போல்.

* ஆவணிக் காரில் பூசணிப்பூ.

மழைவளம்

* ஆவணி மாதம் அழுகைத் தூற்றல்.

* ஆவணி ஆறாம் (தேதி) முழக்கம் நல்ல மழை தரும். (சிங்க முழக்கம் என்றும் சொல்லுவர்.) இடியும், மின்னலும்

* ஆவணி தலை வௌ்ளமும், ஜப்பசி கடை வௌ்ளமும் கெடுதி.

* ஆவணி மாதம் நெல் விதைத்தால் ஆனைக்கொம்பு விழும்.

* ஆவணியில் நெல் விளைத்தால் ஆனைக்கொம்பு விழும்.


புரட்டாசி

* புரட்டாசி பொன் உருகக் காயும். மண் உருகப் பெய்யும் (பேயும்). வழக்கு பழமொழி.

மழையும் ஆற்று வௌ்ளமும்

* புரட்டாசி பெய்தாலும் பெய்யும், காய்ந்தாலும் காயும்.

* புரட்டாசி பேய்ந்து பிறக்க வேண்டும்; ஐப்பசி காய்ந்து பிறக்க வேண்டும்.

* புரட்டாசி பதினைந்தில் நடவு.

* அறுநான்கிலே பெற்ற பிள்ளையும் புரட்டாசி பதினைந்துக்குள் நட்ட நடுவும் பெரியோர் வைத்த தனம்.

* புரட்டாசியில் வில் போட்டால் உணவற்றுப் போகும்.

* புரட்டாசி பெய்தாலும் பெய்யும் காய்ந்தாலும் காயும்.

* புரட்டாசி பெருமழை.

* புரட்டாசி பேய்ந்து பிறக்க வேண்டும். ஐப்பசி காய்ந்து பிறக்க வேண்டும்.

* புரட்டாசி மாதத்தில் கோவிந்தா என்ற குரலுக்குப் பஞ்சமா?

* புரட்டாசி விதையாகாது. ஐப்பசி நடவாகாது.

* புரட்டாசி பெய்தாலும் பெய்யும் காய்ந்தாலும் காயும்.

* புரட்டாசி பெய்து பிறக்கணும். ஐப்பசி காய்ந்து பிறக்கணும்.

* புரட்டாசி பெய்து பிறக்கணும். ஐப்பசி காய்ந்து பிறக்கணும்.

* புரட்டாசி விதைப்பாகாது.

ஐப்பசி

* ஐப்பசி அடை மழை. கார்த்திகை கன மழை.

* ஐப்பசி மாதத்து எருமைக் கடாவும், மார்கழி மாதத்து நம்பியானுஞ் சரி.

* ஐப்பசி மாதத்து வெயிலில், அன்று உரித்த தோல் அன்றே காயும்.

* ஐப்பசி மாதம் அழுகைத் தூற்றல். கார்த்திகை மாதம் கனத்த மழை.

* ஐப்பசி மாதம் அழுகைத் தூற்றல். கார்த்திகை மாதம் கனத்த மழை.

* ஐப்பசி தலை வௌ்ளமும், கார்த்திகை கடை வௌ்ளமும் கெடுதி.

* ஐப்பசியில் நெல் விதைத்தால் அவலுக்கும் கூட நெல் ஆகாது.

* ஐப்பசி மருதாணி அரக்காகப் பற்றும்.

* ஐப்பசி மாதத்து நடவும், அறுபது பிரயத்தில் பிள்ளையும் பயன் இல்லை.

* ஐப்பசி வௌ்ளாமை அரை வௌ்ளாமை.

* ஐப்பசி மாதம் அடி மின்னலைப் பார்த்துப் பட்டறை திற.

சகுனம்

* ஐப்பசி ஆறில் இடி இடித்தால் அடிப்பானை விதைக்கும் ஆனி உண்டாம். (இடியும், மின்னலும்)

* ஐப்பசி வௌ்ளாமை அரை வௌ்ளாமை.

* ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் ஆகாது.

* துலாம் (ஐப்பசி மாதம்) இருக்கிறது; பிடிடா ஏற்றத்தை (மழை இல்லை, அதனால் ஏற்றம்) இடியும், மின்னலும்



மழையும், ஆற்று வௌ்ளமும்

* ஐப்பசி அடைமழை, ஐப்பசி பனி அத்தனையும் மழை.

* ஐப்பசி மாதத்து வெயிலில் அன்று உரித்த தோலும் காயும்.

* ஐப்பசி அடைமழை. கார்த்திகை கன மழை.

இடியும், மின்னலும்

* சோதி (சுவாதி - ஐப்பசி) மின்னல் சோறு அகப்படும்.

* ஐப்பசி கார்த்திகை அடை மழை.

* ஐப்பசி மாதம் அழுகைத் தூறல், கார்த்திகை மாதம் கனத்த மழை.

* ஐப்பசி மருதாணி அரக்காகப் பற்றும்.

* கொள்ளுக்கு ஐப்பசி, எள்ளுக்கு மாசி.

* ஐப்பசி நடவாகாது.

ஆவணி - ஐப்பசி காற்று

* ஆவணி கீழ்க்காற்றும், ஐப்பசி மேல் காற்றும்.

* ஐப்பசி மாதம் இடி இடித்தால் கிணற்றடியில் அருகு முளைக்கும்.

* ஐப்பசி மாதம் நெல் விதைத்தால் அவலுக்கும் நெல் ஆகாது.

கார்த்திகை

* காணக் கிடைத்தது கார்த்திகைப் பிறை போல.

* கார்த்திகை கால் கோடை.

* கார்த்திகைக்கு மிஞ்சிய மழையும் இல்லை. கர்ணனுக்கு மிஞ்சிய கொடையும் இல்லை.

* கார்த்திகை பிறையைக் கண்டதைப் போல.

* கார்த்திகை மாதத்துப் பூமாதேவி போல.

* கார்த்திகை மாதத்தில் கடுமழை பெய்தால், கல்லின் கீழ் இருக்கும் புல்லும்; கதிர் விடும்.

* கார் அறுக்கட்டும்; கத்திரி பூக்கட்டும். (கார்காலம்)

* கார்த்திகை குமுறல் கருந்தண்டு ஈன்றல். (எல்லாம் பதர்)

இடியும், மின்னலும் மழையும், ஆற்று வௌ்ளமும்

* கார்த்திகை மாதம் கலங்கழுவ மழை விடாது.

* கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை; கர்ணனுக்குப் பின் கொடையும் இல்லை.

* கார்த்திகை பிறை கண்டது போல. (மேகம் மூடிக்கிடக்கும், பிறை காண முடியாது.)

* கார்த்திகைக்குப் பிறகு கால் கோடை.

* அசுவினி கார்த்திகையில் இடி இடித்தால் ஆறு கார்த்திகைக்கு மழையில்லை.

* கார்த்திகை கன மழை.

கார்த்திகை - தீபம்

* கொசுக்கள் எல்லாம் கூடிக் கார்த்திகை தீபத்திற்கு நெய்க்குடம் எடுத்ததாம்.

* கார்த்திகைக்கு மிஞ்சின மழையும் இல்லை கர்ணனுக்கு மிஞ்சின கொடையும் இல்லை.

* கார்த்திகைக்கு மேற்பட்டு கைப்பயிர் எறிய வேண்டும்.

* காயும் கனியும் உண்டானால் கார்த்திகை மாதம் கல்யாணம்.

“அரிசி பருப்பு இருந்தால் ஐப்பசி மாசம் கல்யாணம்; காய் கறி இருந்தால் கார்த்திகை மாசம் கல்யாணம்.

எள்ளு

“புரட்டாசி மாதத்தில் பேர் எள் விதை. சித்திரை மாதத்தில் கூர் எள் விதை. தை எள்ளு தரையில். மாசி எள்ளு மடியில் பணம். வைகாசி எள்ளு வாயிலே”

உழவியல்

* காரியும், வௌ்ளையும் கடுதிப் பயிர் செய்.



கார்த்திகை - மழைவளம்

* கார்த்திகைக்கு மிஞ்சின மழையும் இல்லை. கர்ணனுக்கு மிஞ்சின கொடையும் இல்லை.

* கார்த்திகை மாசத்து மழை கலம் கழுவுகிறதுக்கு முன்னே வந்து போகும்.

* கார்த்திகை மாதத்தில் கடுமழை பெய்தால் கல்லிடுக்கின் கீழும் புல்லும் கதிர் விடும்.

* கார்த்திகை மாதத்து நாய் போல அலைகிறான்.

* கார்த்திகைக்கு முன்பு இடி இடித்தாலும், காரியம் நிறைவேறும் முன் பதறினாலும் கெடுதலாகும்.

*கார்த்திகைக் கீரை கணவனுக்குக் கொடாதே

*கார்த்திகை எண்ணெயும் கனுவுப் பழையதும் ஆர் இடுவார் அம்மா என்று அழுதாளாம்.

* கார்த்திகைக் கார் கடைவிலை. தைச்சம்பா தலைவிலை.

* காயும் கனியும் உண்டானால் கார்த்திகை மாதம் கல்யாணம்.

* கார்த்திகை மாதத்துப் பூமா தேவியைப் போல

மார்கழி

மார்கழி மழையும், ஆற்று வௌ்ளமும்

* மார்கழி மத்தியில் மழை பெய்தால், சீர் ஒழுகும் பயிர்களுக்கு, சேமம் உண்டாகும்.

* சித்திரை மின்னலாகாது. கண்டக்கால் மார்கழி மழையுமாகாது.

* மார்கழி பிறந்தால் மழை இல்லை. பாரதம் முடிந்தால் படை இல்லை.

* மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.

தை

* தை பிறந்தால் வழி பிறக்கும்.

* தையில் வளராத புல்லுமில்லை. மாசியில் முளையாத மரமுமில்லை.

* தை மழை நெய் மழை.

* தையும் மாசியும் வையகத்துறங்கு.

* தைப்பிறந்தால் தலைக் கோடை.

* தைப்பிறந்தால் தரை வறண்டது. தை நெய் மழை.

* அவரை எம்மாதம் போட்டாலும் தை மாதம் காய்க்கும்.

* அவரை எம்மாதம் போட்டாலும் தை மாதம் முளைக்கும்.

* தை ஈனாப் புல்லும் இல்லை மாசி ஈனா மரமும் இல்லை

* தையில் வளராத புல்லும் இல்லை. மாசியில் முளைக்காத மரமும் இல்லை.

* தை மாசியும் வையகத்துறங்கு.

* தை உழவோ நெய் உழவோ?

* தையுழவு ஐயாட்டுக் கிடை.

* தைப்பனி தரைப்பனி.

* தைக் குறுவை தரையைத் துளைக்கும். மாசிப் பனி மச்சைத் துளைக்கும்.



மாசி

மாசி சகுனம் - மழையும், ஆற்று வௌ்ளமும்

* மாசி மின்னல் மரம் தழைக்கும்.

* மாசி மின்னல் மழை தழைக்கும்.

* மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.

* மாசிப் பிறையை மறக்காமல் பார்.

* மாசி மழையில் மாதுளை பூக்கும்.

* மாசிப்பனியில் மச்சுவீடும் குளிரும்.

* மாசி மின்னல் மரம் தழைக்கும்.

பங்குனி

மழையும், ஆற்று வௌ்ளம் * பங்குனி மாதப் பகல் வழி நடந்தால் படுபாவி.

* பங்குனியென்று பருப்பதும் இல்லை, சித்திரையென்று சிறுப்பதும் இல்லை.

* பங்குனி மழை பத்துக்கு நட்டம்

* பங்குனி மழை பெய்தால் பத்து எட்டுச் சேதம்.

இவ்விதம் பழமொழிகள் வழங்கி வருகின்றன.

*****




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/general/p67.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License