இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

முகூர்த்தம் - சிறப்புகள்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


நாம் அனைத்துச் செயல்களும் செய்வதற்கும், அவை நலமாய் விரும்பிய வண்ணம் வெற்றி பெறுவதற்கும், அவை நலமாய் நீடித்த காலம் நல்ல பலன் தருவதற்கும், நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல் மிகவும் அவசியம். தேர்வு செய்யப்படும் நல்ல நேரத்தை முகூர்த்தம் என்கின்றனர். முகூர்த்தம் என்பதற்கு சுப காலம் தேர்ந்தெடுத்தல் என்று பொருள். இந்த முகூர்த்தத்திற்கு; முகுர்த்தமெடுத்தல் - முகுர்த்தங் குறித்தல். முகிழ்த்தம் - முகூர்த்தம். முகுர்த்தம் - முகூர்த்தம். முகுர்த்த விசேஷம் - முகுர்த்த பலன். முகுர்த்தபலன் - முகுர்த்தநயம் என்று பல்வேறு அகராதிகள் இதற்கு விளக்கம் தருகின்றன.

முகூர்த்தத்திரயம் - உதயம், மத்தியான்னம், அஸ்தமனம்.

பெயர்க்காரணம்

தட்சப்ரஜாபதியின் இரண்டம் புத்திரி முகூர்த்தை. இவள் தர்மன் மனைவி, இவள் சந்ததியார் மௌகூர்த்தியார் எனப்படுவார். தருமன் முகூர்த்தை என்னும் தேவ கணத்திடம் பெற்ற தேவ கூட்டத்தினர். இவர்கள் முகூர்த்த காலாதி தேவதைகள். ஆன்மாக்களில் முகூர்த்தங்களில் செய்யப்படும் தொழிலுக்கு ஏற்பப் பலன் தருபவர். மௌகூர்த்திகன் - முகூர்த்தங் குறிப்பவன் என்கிறது அகராதி.

முகூர்த்தம் கால அளவு

இரண்டு நாழிகை கொண்ட நேரம், சுபவேளை. இரண்டு நாழிகை கொண்ட நேரம், இரண்டரை நாழிகை கொண்டது என்பாரும் உளர். சுபவேளை, நற்காலம், மூன்றே முக்கால் நாழிகை கொண்டதும் ஆகும். அபிசித்து முகூர்த்தம், அபசித்து மூர்த்தம் - எட்டாம் மூர்த்தம் என்று பல்வேறு முகூர்த்தங்கள் இருக்கின்றன.

அபிசித்து முகூர்த்தம்

அபசித்து, ஓரொட்டு நட்சத்திரம், இது உத்திராடத்திற்குப் பின் சோதிட விஷயமாய்ச் சேர்க்கப்படுவது, ஓர் முகூர்த்தம், சந்திர புஷ்ய நட்சத்திரம். இது உத்தராடத்திற்குப் பின் சோதி விஷயமாய்ச் சேர்க்கப்படுவது. ஒரு முகூர்த்தம், ஒட்டு நட்சத்திரம், அது உத்திராடத்திற்குப் பின் சோதி விஷயமாகச் சேர்க்கப்படுவது. அன்றியும் உத்திராடத்தின் முடிவில் பதினைந்து நாழிகையும், திருவோணத்தின் முடிவில் நான்கு நாழிகை, நான்கு வினாடியுமாகும்.


அபிசித் என்பது

1. சந்திரன் தேவிகளில் ஒருத்தி.

2. ஒரு நட்சத்திரம். சந்திரனுக்கு மேல் இலட்சம் யோசனை உயரத்தில் இருப்பது. நட்சத்திரம் காண்க.

ஒரு முகூர்த்தமாவது இரண்டு நாழிகையாகப் பகல் அளவில் ஆதித்தியன் மத்தியமான காலத்தில் எட்டாம் முகூர்த்தம். அதற்கு உத்தமமான அபிசித்து முகூர்த்தம் என்று பெயர். இம்முகூர்த்தம் நுாறாயிரம் குற்றத்தத்தைக் கெடுக்கும். அதாவது கோடி சூரியப்பிரகாசமுள்ள சக்கராயுதகரனாகிய நாராயணமூர்த்தி புயபல பராக்கிரமுடைய இராக்கதரைக் கொல்லுமாறு போல் வலிமை பலன் ஏற்படும் என்பதனை,

“பச்சைப் புரவியொரேழுறு தேரோன் பகலளவி
னுச்சிப்படுங்கன்னனன்றபிசித்தென்பரோங்கொளியோன்
மெச்சப்படுங்குற்ற நுாறாயிரந்தீர்க்கும்வெய்யவாழி
யச்சுதன் றோளரக்கர்க்கொல்லுமாறென வாயிழையே” (விதானமாலை, பா.எ.72, ப.48)

திவாநிசி முகூர்த்தம்

ஒரு முகூர்த்தமாவது இரண்டு நாழிகை.

பகல் முகூர்த்தம்

உதயம் முதலாக இரௌத்திரம், சர்ப்பம், மைத்திரம், பைதிருகம், வாஸவம், அப்பு, சுவதேவம், அபிசித்து, அயிந்திரம், அக்கினி, நிருதி, வாருணம், அக்கியம், பாக்கியம் என்ற பதினைந்தும் பகல் முகூர்த்தம்.


இரவு முகூர்த்தம்

இரௌத்திரம், அஜேகபாதம், அகிர்ப்புத்தினி, பூஷா, கந்தருவம், இராக்கதம், அக்கினி, பிரசாபத்தியம், சந்திரம், அதிதி, ….. ர்க்கவஸ்பத்தியம், வைஷ்ணவம், ஸாவித்திரி, துவாட்டிரம், வாயவ்வியம் என்ற பதினைந்தும் இரவு முகூர்த்தமாகும். இந்தச் சுப முகூர்த்தங்களில் சுப கன்மங்கள் செய்யப்படும். இவற்றில் அசுவதியைக் கந்தருவம் என்றும், பாணியை இராக்கதம் என்றும் பெயரிட்டார்கள் என்பதை,

“அரன்பாம்பனுடமகம் புட்புனலாடியந்தணன்றே
குரங்கேட்டை வைகாசிமூலஞ்செக்குத்திரம் பூரம்பகற்
கரன்புரட்டாசி முதலெட்டிரு பூசமாயனத்த
முரண்பெறுசித்திரை சோதியென் மூர்த்தமிரவினுக்கே” (விதானமாலை பா. எ.73, ப.48)

சாமுகூர்த்தம் - அசுப முகூர்த்தம். மிருத்து மூர்த்தம் - சாமூர்த்தம் என்றும் இதனை வழங்குவர்.

சாமூர்த்தம்

யாதொரு மூர்த்தத்திற்கு 5 ஆம் இடத்திற் சநியும், 7 ஆம் இடத்தில் சுக்கிரனும், 10 ஆம் இடத்தில் புதனும், 9 ஆம் இடத்தில் செவ்வாயும், 6, 8 ஆம் இடத்தில் வியாழனும், 12 ஆம் இடத்தில் ஆதித்தியனும், இராகுவும், 6, 8 ஆம் இடங்களில் சந்திரனும், இவற்றில் ஒருவர் இப்படி நிற்கில் மிருத்து முகூர்த்தமாம் என்று தெரிவிக்கின்றது. (விதானமாலை)

“மந்தனைந்திற் புகரேழின் மால்பத்திற் சேயொன்பதினி
லந்தணனா றெட்டிலாதித்தன் ராகுவீரா றதனிற்
சந்திரனாறெட்டிற் சாருமுகூர்த்தஞ் சாமூர்த்தமென்றே
மந்திரி நுான்முறை வல்லவரோதினர் வாணுதலே” (விதானமலை, பா.எ.91, ப.54)


சுப முகூர்த்தம்

இது நல்ல வேளை. நன்முகூர்த்தம். சுபக்கிரகங்கள் 11, 2, 5, 9 ஆகிய இவ்விடங்களிலும், கேந்திரத்தானத்தும் நிற்பின் சுப முகூர்த்தமாம். பாபக்கிரகங்கள் 3, 6, 11 ஆகிய இவ்விடங்களில் நிற்கின் நல்ல முகூர்த்தமாம். சுக்கிரன் 7 ஆம் இடம் ஒழியக் கொள்ளப்படும் என்பதை,

“நல்லகோள் பன்னொன் றிரண்டைந் தொடன்பதுமாற் கண்டத்துஞ்,
செல்லுறுநன்மைசிறப்புடைத்தாமூகூர்த்தந்தீ யகோட்கள்,
புல்லுறுமூன்றாறிற் பன்னொன்றினின் றிடினன் றுபுகர்,
கொல்லி தருமொழியாய் குற்றமே யெனக்கூறினரே” (விதானமாலை, பா.எ.111, ப.61)

இவ்விதம் நாம் அறிந்து அதன் வழி பயன் பெறுவோம்




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/general/p81.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License