இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

விளம்பி வருடம் - கார்த்திகை மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை


கிரக பாதசாரங்கள்

சூரியன் - 2 விசாகம் 4, 3 - 15 அனு, 16 முதல் கேட்டை விருச்சிகம்.

சந்திரன் - திருவோணம் முதல் அவிட்டம் வரை.

செவ்- 1 - 21 சதயம், 22 முதல் பூரட்டாதி கும்பம்

புதன் - 1 ல் கேட்டை1 வக்ரம், 6 - 18, அனுடம், 19 முதல் விசாகம் 4, 20 ல் வக்ர நிவர்த்தி, 22 அனுடம், விருச்சிகம்.

குரு - 10 வரை அனுடம் 2, 11 - மார;கழி 11வரை அனுடம் விருச்சி.

சுக்கிரன் - 10 சித்திரை 3, 11 - 17 சித்திரை 4, 18 - மார;கழி 2, சுவாதி - துலாம்.

சனி - 10 வரை மூலம் 4, 11 முதல் மார்கழி 10 வரை பூராடம் 1, தனுசு.

ராகு - மார்கழி 18 வரை பூசம் 1 கடகம்.

கேது - மார்கழி 18 வரை உத்திராடம் 3 மகரம்.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

களத்திரத்தினால் மகிழ்வு, கௌரவ சுகங்கள், குறைபாடுகள், குடும்பத்தில் பிணக்குகள், மனக்கஷ்டம், புத்திரர்களால் சுபச்செலவினம், மகிழ்வுகள், சுப வெளியூர் பயணங்கள், சிறந்த தனவரவு, வீட்டில் தொல்லைகள் இருந்தாலும் நல்ல மகிழ்வு, வண்டி வாகன வசதிகள், மகிழ்வான நிலை, இலாபங்கள், இளைய சகோதிர வகை, எதிரிகளினால் அசிங்கம், அவமானங்கள், மனைவி, புத்திரர்களுடன் கருத்து மாறுபாடு, கௌரவ பகட்டான ஆடம்பரச் செலவினங்கள், எதிரி, கடன் தொல்லை, கரும காரியம் நிகழ்தல், சாதகருக்கு உடல் பீடை அதிகமாய் தருதல், இரத்த அழுத்த மாறுபாட்டால் நரம்புப் பலகீனமாய் செயலிழத்தல், மருத்துவச் செலவினம், சிலருக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை, கரும காரியம் நிகழ்தல், தந்தை, வேலை வகையில் பிணக்குகள் ஆகியன நிகழும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தெய்வ அனுகூலம், மகான்கள், பெரியோர்களின் ஆசி, சிறந்த சிறப்புகள், எதிர்பார்த்த சிறந்த இலாபம், வீட்டில் சுப நிகழ்வுகள், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படுதல், வர வேண்டிய பணவரவு குறைந்த அளவில் வருதல், பணியில் கடின நிலை, சிறந்த தைரியம், பணி தொடர்ந்த வெளியூர் பயணம், சுபச்செலவினம், மர்ம உறுப்புகள் தொடர்ந்த வலி ஆகியன ஏற்படும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிறந்த தலைமைப்பதவி, பணி நிலை அமைதல், உயரிய முன்னேற்றம், செயலில் செயலற்ற நிலை, அலைச்சல், கடினப்பணிகள், புத்திரர்களால் மகிழ்வு, சுபச்செலவினம், விட கண்டங்கள், கருநிற, செவ்விலங்குகளினால் ஆபத்து, வாகன வசதிகளினால் சுகங்கள், உடல் தளர்ச்சி, சோர்வு, சாதகர், தாயார் உடல் பாதிப்பு, அவரால் ஆதாய அனுகூலங்கள், இளைய சகோதிரத்துடன் பிணக்குகள், பல் வலி, பல் சொத்தை, வாக்கில் நிதானம் அவசியம்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிறிய முன்னேற்றத் தடைகள், பணியில் கடினநிலை, வளர்ச்சிகள் காணப்படும். வண்டி வாகன வசதிகள், வீட்டுத் தேவைப்பொருட்கள் வாங்குதல், சிறந்த தைரியம், புத்திரர், பணியினால் தனவரவு, சுபச்செலவினங்கள், அரசாங்க ஆதாயங்கள், தாயாரால் சுகம், மர்ம உறுப்புகள் பாதித்தல் ஆகியன அமையும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெரியோர், மகான், ஞானிகளின் ஆசி கிடைத்தல், செவ்விலங்குகளினால் ஆபத்து, வீட்டில் மகிழ்வு, தொழிலில் சிறப்பாய் பொறுப்புகளுடன் கூடிய உயர் பதவி நிரந்தரமாய் அமைதல், தாயாரால் சிறந்த தனவரவு, இளைய சகோதிர வகை ஆதாயங்கள், அனுகூலங்கள், குழந்தைகளினால் சிறு தொல்லைகள், தனவரவில் தடைகள், இம்மாத இறுதியில் சரியாகும். தலை சுற்றல், மயக்கம், சிறந்த கடின உடல் உழைப்பினால் உடல் அசதி, அலைச்சல், உறக்கமின்மை, திடீர் தனவரவு, நற்பெயர், புகழ் ஆகியன ஏற்படும்.ம்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதிர வகை இடையூறு, தொல்லை, செலவினம், புத்திரர், இளைய சகோதிர வகை சிரமம், சிறந்த தைரியம், தந்தையாரால் ஆதாயங்கள், கடினமான பணிநிலை, வீட்டில் சுப செலவினங்கள், சிறந்த தனவரவு, உடல் உபாதை, நரம்பு பலகீனம், பெயர், புகழ், கௌரவம் ஆகிய இவற்றில் இடையூறு ஏற்படுதல் ஆகியன அமையும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

மூத்த, இளைய சகோதிர வகையில் குடும்பத்தில் பிணக்குகள், தந்தை வகையில் கருத்து மாறுபாடு, வீண் செலவினங்கள், பணியில் பல புதிய மாற்றங்கள், மனைவியுடன் கருத்து மாறுபாடு, மனைவி, மூத்த சகோதரியால் இலாபங்கள், சிறந்த சுகங்கள், வளர்ச்சி நிலைகள், தந்தைக்கு உடல் பீடை ஆகியன அமையும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வீட்டில் சுப நிகழ்வுகள், புத்திரர் உற்பத்தி, திருமணம் முதலிய நிகழ்வுகள், பெயர், புகழ் மேம்படுதல், பணியில் தலைமைப்பதவி, சிறப்பான பணிநிலைகள், மூத்த சகோதரத்துடன் கருத்துப்பிணக்குகள், அரசாங்க ஆதாய உடுப்புத் துறைத் தொடர்ந்த சிறப்புப்பணிகள், சிறந்த தனவரவு, வளர்ச்சி நிலைகள், மனைவி வகையில் சுப செலவினங்கள் வழக்கில் வில்லங்கம் ஆகியன அமையும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சோம்பல், மந்தமான கடின நிலை, உடல் தளர்ச்சி, பொலிவின்மை, உற்சாகமின்மை, சிறந்த தனவரவு, தைரியம், குடும்பத்தாருடன் சுப வெளியூர் பயணங்கள், அதிகச் செலவினங்கள், கணவன் அல்லது மனைவி, வளர்ச்சி, தொழில் தொடர்ந்த நிலையில் ஆகியவற்றின் தொடர்பாக அதிகச் சுப செலவினங்கள், விட கண்டங்கள், மாறுபட்ட மனம், வாழ்க்கையில் பற்றற்ற நிலை ஆகியன அமையும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பொன், வெள்ளி, பட்டு முதலிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் அமைதல், ஏழரைச்சனியின் பிடி நன்மை தரும். நிதானித்த நல்ல ஆதாயத்துடன் வழக்கின் முடிவினால் நன்மை அமையும். சிறந்த பாதுகாப்பு கிடைக்கும். வாழ்க்கையில் மனம் பற்றற்ற நிலை இருக்கும். விட கண்டங்கள் விலகிச் செல்லும். முறையான தனவரவுகள் சிறப்பாய் கிடைக்கும். தந்தை, கடன் தொல்லை இருப்பினும் பெரிய பாதிப்பு இல்லை. வயிற்று வலி, நரம்பு பலகீனம் பாதிப்பு ஏற்பட்டு விலகும். சிறந்த பணி நிலை முடிவாய் அமையும். உறவினர் தொடர்ந்த சுப நிகழ்வுகள், மகிழ்வான வெளியூர் பயணங்கள் அமையும். வர வேண்டிய நிலுவைத்தொகை வரும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதிர வகை, பணி தொடர்ந்த நிலையில் சிறந்த ஆதாய அனுகூலங்கள், வீட்டில் மகிழ்வு, இலாபத்துடன் கூடிய ஆன்மீகப் பயணங்கள், வண்டி வாகன வசதிகள் அமைதல், உடல் அசதி ஏற்படுதல், மூத்த சகோதிர வகை நன்மை, செலவினம் ஏற்படுதல், சிறந்த தனவரவு, பணி, வளர்ச்சி நிலையில் கௌரவமான சிறந்த தலைமைப்பதவி, புத்திரர்களின் உடல் நலிவு, அறிவு தடுமாற்றம், பெற்றோரால் நன்மை, உடல் பாதிப்பு அடைதல் ஆகியன ஏற்படும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பணி, பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகியன வெகு சிறப்பாய் அமைதல், எதிரிகள் சரணடைதல், நன்மை, ஆதாயம் ஆகியன அமைதல், நல்ல முன்னேற்றம், தொழிலில் கடினநிலை, செலவு இருப்பினும் நன்மையே. பெண்களால் அவமானங்கள் ஏற்படும். கவனம் தேவை. பொன், வெள்ளி, பட்டு, ஆடை ஆபரணச் சேர்க்கைகள் முதலியன அமைதல், தந்தை வகை சொத்துகள் கிடைத்தல், தொழில் வகை நன்மை, வீடு புதுப்பித்தல், மிகுந்த பூர்வ புண்ணியப்பலன்கள் ஆகியன அமையும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2018/karthigai.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License