இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

விளம்பி வருடம் - மார்கழி மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை



கிரக பாதசாரங்கள்

சூரியன் - 1 - 13 மூலம், 14 - 26 பூராடம் - தனுசு.

சந்திரன் - உத்திரட்டாதி - ரேவதி வரை.

செவ்- 3 வரை கும்பம், 12 வரை பூரட்டாதி, 13 உத்திரட்டாதி - மீனம்.

புதன் - 7 வரை அனுடம் விருச்சிகம், 7 - 16 கேட்டை விருச்சிகம், 17 - 25 மூலம் - தனுசு, 26 - பூராடம் - தனுசு.

குரு - 11 வரை அனுடம், 12 - கேட்டை விருச்சிகம்.

சுக்கிரன் - 5 வரை சுவாதி துலாம், 6 - 19 விசாகம், 20 - அனுடம் - விருச்சிகம்.

சனி - 10 வரை மூலம் 4, 11 முதல் மார்கழி 10 வரை பூராடம் 1, தனுசு.

ராகு - 18 வரை பூசம் 1, 19 புனர் 4 கடகம்.

கேது - 18 வரை உத்திராடம் 3, 19 உத்திராடம் 2 மகரம்..

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குழந்தைகளால் சுபச் செலவினங்கள், சில அவப்பெயர்கள், இளைய சகோதிரம், உடல், கடன், வம்பு, வழக்கு தொடர்ந்த நிலைகளில் செலவினங்கள், அதிக கருத்து மாறுபாடுகள், நற்பெயர் கெடுதல், அவமானம், சிலருக்கு அறுவை சிகிச்சை, மரண கண்டங்கள், குடும்பத்தில் கரும காரியங்கள் நிகழ்தல், தாயார், முப்பாட்டன் வகை நிகழ்வுகள், கடன் வாங்கி பொருட்கள் சேகரித்தல், குடும்பத்தில் கடும் வாக்குவாதங்கள், இன்னல்கள், களத்திரத்தால் அதிக அவமானங்கள், தொல்லைகள், சிலர் இதனால் வழக்கினைச் சந்தித்தல், ஒருவரை ஒருவர் இழத்தல், பிறகு மாற்றங்கள் நிலவும். ஆலயம் முதலியவற்றிற்கு தரும காரியம், அதன் வழி இலாபம் ஆகியன ஏற்படும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இரு வகை போட்டி இலாபங்கள், பெயர், புகழ், அந்தஸ்து மேம்படுதல், முன்னேற்ற வளர்ச்சி நிலைகள், களத்திர வழி எதிர்பாராத இலாபங்கள், அதிக நன்மைகள், இலாபங்கள், சிறந்த இலாபம், பெற்றோரினால், புத்திரர்களினால், தொழிலினால் தன லாபம், சில இடையூறுகள், சுபச்செலவினங்கள், அது குறித்த வெளியூர் பயணங்கள் ஆகியன ஏற்படும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிறப்பான அரசு உத்தியோகம் அமைதல், கூடுதல் பொறுப்பு பதவி நிலை, பெயர், புகழ், அந்தஸ்து மேம்படுதல், முன்னேற்ற வளர்ச்சி நிலைகள், தொழிலினால் இலாபங்கள், தந்தை, இளைய சகோதிரம் வழி இடையூறுகள், சில வளர்ச்சித்தடைகள், இழுபறிகள், விட கண்டங்கள், பல் வலி முதலியன அமைதல், இளைய சகோதிரம், தாயார் சுகக் குறைவு, சிலருக்கு அறுவை சிகிச்சை, தொல்லைகள் அமையும். சில பொறுப்பான தலைமைப் பதவிகளினால் சிக்கல்கள், சுமை ஏற்படுதல், இரண்டாம் தர வாகனங்கள் அமைதல், வீட்டு உபயோகப் பொருட்கள் அமைதல், எதிர் பார்த்த கடன் உதவி பெறுதல், வங்கிக்கடன் உதவி பெறுதல் ஆகியன அமையும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெற்றோரினால் ஆதாய அனுகூலங்கள், நன்மைகள், குடும்பம், களத்திரம், இளைய சகோதிரம் ஆகியோர்களினால் செலவினங்கள், இடையூறுகள், கருத்து மாறுபாடுகள், பயணத்தடைகள், சிறந்த பூர்வ புண்ணியப் பலன்கள், அதிக நன்மைகள், குழந்தைகள், தொழிலினால் மிகுந்த நன்மை, மூத்த சகோதிரத்தினால் நன்மை, அவற்றினால் சுப செலவினங்கள், வீடு வாங்குதல் யோகம் சிறப்பாய் இம்மாதத்தில் அமையும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தில் கடும் வாக்குவாதங்கள், பெற்றோரினால் ஆதாய பங்குபாகங்கள், இலாபங்கள், இளைய சகோதிரம், தொழிலினால் சில தொல்லைகள், பெயர் புகழ், கௌரவம் முன்னேற்றம் தொடர்ந்த நிலையில் சில தொல்லைகள், அவப்பெயர்கள், இலாபங்கள் தடைப்படுதல், மகான்களின் ஆசி பெறுதல், செவ்விலங்குகளினால், விட பூச்சிகளினால் ஆபத்து, அலைச்சல், உறக்கமின்மை, வீண் பயண அலைச்சல்கள், மன நிம்மதி அற்ற தன்மை, சுகமற்ற நிலை, உடல் தளர்ச்சி, இரத்த அழுத்த மாறுபாடு நிலை, நரம்பு மண்டலம் பாதிப்பு, கரும காரியம் நிகழ்தல், வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வசதி சொகுசு வாகனங்களில் செல்லும் நிலை, எதிர்பாராத கடன், பெற்றோரினால் அவமானங்கள் ஆகியன ஏற்படும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிறந்த இலாபங்கள், குடும்பத்தாருடன் சுபவெளியூர் பயணங்கள், அதிக அலைச்சல்கள், சுகக்குறைபாடுகள், தொழில் தொடர்ந்த பயணங்கள், அலைச்சல்கள், மூத்த சகோதிரத்தினால் நன்மை, இளைய சகோதிரம், வகையில் நற்பெயர், அவமானங்கள், துன்பங்கள், குடும்பத்தாருடனான உறவு நிலையில் விரிசல், கருத்து மாறுபாடுகள், சிறந்த ஆடை ஆபரணங்கள் ஆகியன அமையும்..


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதிர வகையில் தொல்லை, மூத்த சகோதிரம், இலாபம், புத்திரர் வகைத் தடைகள், அதன் வழி நன்மைகள், குடும்பத்தாருடன் வெளியூர் பயணங்கள், அலைச்சல்கள், சிறந்த தனவரவு, தொழில் மாறுபாடான நிலை, சிறந்த தெரியம், குடும்பத்தில் சுபம், மகிழ்ச்சி ஆகியன ஏற்படும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சுப வெளியூர் பயணங்கள், வெளியூர் பயணங்களில் தடைகள், சிறந்த ஆதாய இலாபங்கள், மூத்த சகோதிரத்தினால் நன்மை, குடும்பத்தார், குழந்தைகளினால் மிகுந்த நற்பெயர் பெறுதல், சிறிய வாக்கு வாதங்கள், இளைய, மூத்த சகோதிரத்துடன், தொழில் தொடர்ந்த நிலையில் கருத்துப்பிணக்குகள், வாகனத்தடைகள் அமைதல், பற்களில் வலி முதலியன அமைதல் ஆகியன அமையும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தொழிலில் சில மாற்றங்கள், அதனால் அதிக இலாபங்கள், இளைய சகோதிரம், பெற்றோர், தொழில் தொடர்ந்த நிலையில் கருத்து மாறுபாடு, வளர்ச்சி முன்னேற்ற நிலைகளில் தடைகள், குடும்பம், புத்திரர், தொழில் வகையில் சுப செலவினங்கள், வெளியூர் பயணங்கள், சோம்பல், தளர்ச்சியான நிலைகள் காணப்பெறுதல், விட கண்டங்கள், எதிலும் பற்றற்ற தன்மை ஆகியன அமையும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தாருடன் சுப வெளியூர் பயணங்கள், அழகிய ஆடை ஆபரணச்சேர்கைகள், பொன், பட்டு, வெள்ளி, இரத்தினங்கள், மற்றும் பொருள் முதலியன சேருதல், இருப்பினும் எதிலும் பற்றற்ற தன்மை, சரியான உறக்கமற்ற நிலை, உடல் அயர்ச்சி, நரம்புத்தளர்ச்சி, தந்தை வழி சுபச்செலவினங்கள், பணியில் எதிர்பாராத மாற்றம், வளர்ச்சி ஆகியன காணப்பெறும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதிரத்தினால் நன்மை, தொழிலினால் சிறந்த ஆதாய அனுகூலங்கள், சில இலாபத்தடைகள், விட கண்டங்கள், வாழ்க்கையில் மனம் பற்றற்ற நிலை, களத்திரத்தினால், குழந்தைகளினால் தொல்லைகள், அவமானங்கள், கடும் வாக்குவாதங்கள், தொழிலில் வர வேண்டிய சிறப்பு ஆதாய அரசாங்க நன்மைகள், பூர்வ புண்ணிய இலாபங்கள் வெகு சிறப்பாய் அமையும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெற்றோரினால் நன்மை, அழகிய ஆடை ஆபரணச்சேர்கைகள், பொன், பட்டு, வெள்ளி, இரத்தினங்கள், மற்றும் பொருள் முதலியன சேருதல், இளைய சகோதிரத்துடன் கருத்துப்பிணக்கு ஏற்பட்டு பின்னர் நன்மையாய் முடியும். குடும்பம், களத்திரத்தால், தொழிலினால், பெயர், புகழ், கௌரவத்தினால் உயரிய நிலை ஏற்படும். சில இடையூறுகள் தொழிலில் காணப்பெறும். கூட்டுத் தொழில் வெற்றி பெறும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2018/markali.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License