இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

மாசி மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை


கிரக பாதசாரங்கள்

தை 30 அவிட்டம் 3, மாசி 4 வரை கும்பம்

சூரியன் - 4 - 7 அவிட்டம் 4, 7 - 20 சதயம், 20 - 27 பூரட்டாதி 3 கும்பம், 27 - பங்குனி 4 வரை பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1 மீனம்.

சந்திரன் - உத்திராடம் - திருவோணம் வரை.

செவ்- 1-22 கேட்டை, விருச்சிகம். 23 முதல் மூலம் தனுசு.

புதன் - 1 - 6 அவிட்டம் கும்பம், 6 -13 சதயம், 13 - 20 பூரட்டாதி, 20 -29 உத்திரட்டாதி, 29 ரேவதி. 19 முதல் மீனம்.

குரு - விசாகம் 3 துலாம். மாசி 25 ல் வக்ரம்.

சுக்கிரன் - 2 -10 வரை சதயம், 10 - 18 வரை பூரட்டாதி கும்பம், 18 பூரட்டாதி, உத்திரட்டாதி - மீனம்.

சனி - மூலம் 4, 18வரை, பிறகு பூராடம் 1 தனுசு.

ராகு - ஆயில்யம் -2 மாசி 9 வரை, 10 முதல் ஆயில்யம் 1 கடகம்.

கேது - திருவோணம் 4 மாசி 9 வரை, 10 முதல் திருவோணம் 3 மகரம்.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இலாபத்தில் ஓரளவு முன்னேற்றங்கள், சில இடையூறுகள், தொழிலில் அதிகக் கடினம், இளைய சகோதர வழி, புத்திரர் வகைத் தொல்லைகள், நரம்புகள் தொல்லை, இரத்த அழுத்தம் மாறுபாடு, குடும்பத்தில் ஒற்றுமையின்மை, அதிகக் கருத்து வேறுபாடு, வாக்குவாதம், வாகன இடையூறுகள், குடும்பம், மனைவி, பெண்கள் வகை அதிகச் செலவினங்கள், கடன், வம்பு வழக்குகளில் அதிகச் செலவினங்கள் ஆகியன ஏற்படும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிரமப்பட்டதற்கான நல்ல தனபலன், அதிக முன்னேற்றம், வளர்ச்சி நிலைகள் அவை தொடர்ந்த செலவினங்கள், சுப வாகன வசதிகள் அமைதல், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல், தொழில் தொடர்ந்த சிரமத்துடன் கூடிய நற்பெயர், வர வேண்டிய வருமானங்கள் வரும். மனைவியால் மகிழ்ச்சி, அரசாங்கத்தினரால் கௌரவிக்கப்படல், சிறந்த வெகுமதி ஆகியன சிறப்பாய் அமையும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம், உயர் கல்வியில் வளர்ச்சி, முன்னேற்றம், ஆகியவற்றில் சிறு தடைகள், எண்ணத்தில் புதிய இலாபம் தருகின்ற அறிவார்ந்த இடையூறுகள் தொடர்ந்த சிந்தனைகள், தைரியம், அதிகாரம், வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல், தந்தை வழிப் பூர்வ சொத்து, வீடு, முதலியன வில்லங்கத்துடன் அமைதல், புத்திரர், சாதகர், இளைய சகோதர வகையில் வழிச் சுபச் செலவினங்கள், மூத்த சகோதரர் வகையில் இலாபங்கள், நன்மைகள், எதிர்பார்த்த பண உதவி கிடைத்தல், உடலில் சில சுகவீனங்கள், மண்மனை ஆதாயங்கள், உத்தியோக மேன்மையினால் இலாபம், மடாதிபதிகளின் வாழ்த்துகள், குடும்பத்தில் சண்டை, முகம், பற்களில் குறைபாடு ஆகியன ஏற்படல், சிறந்த ஆன்மீகம் ஆலய வழிபாடு, வெளியூர் பயணங்கள் சிறப்பாய் அமையும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், குடும்பத்தில் வாக்குவாதங்கள், சகோதரம் வழி சுப, அசுபச் செலவினங்கள், சில இடையூறுகள், நல்ல வருமானம், மேன்மையான நிலை, ஆன்மீக ஆலயப் பயணங்கள் இவை தொடர்ந்த குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் செல்லுதல், தொழிலில் மிகச் சிறந்த நிலை, இலாபம் அமைதல், பூர்வ புண்ணிய பலன்கள் அற்புதமாய் அமைதல், புத்திரர் வகையில் இலாபம், நன்மைகள், செலவினங்கள், தொழிலில் மேன்மை, சிலருக்குச் சிறப்பாய் அமைதல். அரசாங்கம் தொடர்ந்த வேலையில் செலவினங்கள் அமைதல், இம்மாதம் 15 தேதிக்கு மேல் மிகுந்த நன்மை விளையும். சிறந்த வாகனங்கள் அமையும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

திருமணம், சிலருக்கு இளைய தாரம் அமைதல், காதல் திருமணம் அமைதல், வீட்டில் சுப நிகழ்வுகள், வளர்ச்சி முன்னேற்றத்தில் சிறந்த மாறுபாடுகள், அரசாங்கம் தொடர்புடைய வகையில், அதிகாரம் தொடர்ந்த, சிரமம் கூடிய நிரந்தர வேலை அமைதல், தொழிலில் மேன்மை, உயரிய பதவி கூடுதல், சிறந்த இலாபம், சிறந்த தைரியம், எதிரிகளிடமிருந்து நல்ல வெற்றி நிலை, ஆதாயம், உறக்கமின்மை, பயணத்தினால் அலைச்சல், தாய், இளைய சகோதரம், மூத்த சகோதரம் வகையில் சாதகருக்கு நன்மை அமைதல், மடாதிபதி, சித்தர் போன்ற மகான்களின் ஆசி கிடைத்தல், அதன் வழி பெருத்த இலாபம் அமைதல், கடினப்பட்டதற்கான இலாபம், குடும்பத்தில் மனத்தாபம், செவ்விலங்குகளினால் ஆபத்து ஆகியன ஏற்படும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

கடன்கள், வம்பு, வழக்குகள் தொடர்தல், நரம்பு தொடர்ந்த தொல்லைகள், கருமகாரியம் நிகழ்தல், தடைகளுடன் கூடிய அரசாங்க உத்தியோகம் சிறப்பாய் அமைதல், சற்று சிரமங்கள் இருப்பினும் மிகுந்த நன்மை ஏற்படும். நரம்பு தொடர்ந்த தொல்லைகள், கருமகாரியம் நிகழ்தல், வீட்டில் பிரச்சினைகள், அலைச்சலுடன் கூடிய வெளியூர்ப் பயணங்கள், வாகனத்தடை செல்லும் போது ஏற்படும். கவனம் தேவை. இளைய சகோதர வழியில் செலவினங்கள், இம்மாதம் மூன்றாவது வாரத்திற்கு மேல் மிகவும் விசேடப்பலன்கள் வெகுசிறப்பாய் நடைபெறும். தொழில், பெயர், புகழ், தந்தையினால் ஆதாயம், மனைவியினால் நன்மை, வெளியூர் சுபப் பயணங்கள் ஆகியன அமையும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குழந்தைப்பேறு, புத்திரர் வகையில் மகிழ்வு, மனைவி, புத்திரர், மூத்த சகோதரம் வகையில் செலவினங்கள், வீட்டில் சுப நிகழ்வு, திருமணம், குழந்தைகளால் மேன்மை, வளர்ச்சி முன்னேற்றங்கள், விருதுகள், சன்மானங்கள், மனைவி வகையில் ஆதாயங்கள், தந்தை, தாய் வழி ஆதாய அனுகூலங்கள், இலாபம், சுபச் செலவினங்கள், தந்தை வழி உறவில் கரும காரியம் நிகழ்தல், உயர்கல்வி விரும்பியபடி சிறப்பாய் அமைதல், பூர்வ புண்ணிய வகையில் சிறந்த பலன்கள், குடும்பம், வளர்ச்சியின் வழி பெருத்த இலாபங்கள், இளைய சகோதரத்துடன் கருத்து மாறுபாடு, பெயர், புகழ், கௌரவம் அமைதல் ஆகியன அமையும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

மிகுந்த கோபம், வாகன வசதி, புதிய வண்டி, இரண்டாம் தர வண்டி வாங்குதல், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல், குடும்பத்தில் சிரமங்கள், தந்தை, இளைய சகோதரர் வகையில் இடையூறுகள், மண், மனை ஆதாயங்கள், அரசாங்கத் தொடர்புடைய தொழில் சிறப்பாய் அமைதல், பதவியில் கூடுதல் பொறுப்பு, முன்னேற்றம், தொழில், மனைவி, வகையில் சுப செலவினங்கள், வெளியூர்ப் பயணங்கள், புத்திரர் வகையில் மகிழ்வு ஆகியன யாவும் அமையும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

எண்ணங்களில் சிறு தடைகள், சோம்பல் தனம், வீட்டில் சுப நிகழ்வு, மகிழ்வு, திருமணம், விசேடங்கள், வளர்ச்சி முன்னேற்றங்கள், சன்மானம், அரசாங்கச் சன்மானங்கள், விருது, கௌரவிக்கப்படல், அதன் வழி வருமானங்கள், சிறந்த தைரியம், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, உடல் நலமின்மை, தொழிலில் வளர்ச்சி, முன்னேற்றம், உயர் கல்வி நிலை - கல்லூரிப் படிப்பு எதிர்பார்த்தபடி சற்று சிரமத்துடன் அமைதல், சிறந்த இலாபம், அலைச்சலுடன் கூடிய வெளியூர்ப் பயணங்கள் ஆகியவற்றிற்கான பலன்கள் அமையும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிறந்த புத்தித்தெளிவு, அரசாங்கத்தினால் கௌரவித்து வரக் கூடிய எதிர்பாராத தொழில் நிலை, புத்திரர் வழி வருமானம், இலாபங்கள், கடன், நோய், வழக்கு, எதிரி ஆகிய தொல்லைகளினின்று விடுபடுவர். வீடு, வண்டி வாகன வசதிகள், கால்நடைகள் சிறப்பாய் அமைதல், சிறப்பான செல்வவளம், வாக்கு வன்மை அமைதல், வீட்டு உபயோகப் பொருட்கள் சிறப்பாய் அமைதல், சிறந்த தைரியம் அமைதல், நீர்நிலை, விடப்பொருட்களில் கவனம் தேவை. புத்தகப் பயிற்சி மிகுந்த நன்மையைத் தரும். ஏழரைச் சனியினால் மிகுந்த நன்மையே விளையும். பதவியில் திடீர் மாற்றங்கள் அமையும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

ஆன்மீகப் பயணங்கள், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, சுப, அசுப செலவினங்கள், குழந்தைகள் வகையில் இடையூறுகள், சிறந்த தைரியம் அமைதல், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படுதல், தந்தை, தாய், மனைவி, குழந்தை வளர்ச்சி வழி மிகுந்த நன்மை அமைதல், கருவிலங்குகளினால் ஆபத்து, விடங்களினால் ஆபத்து, தைரியம், தன்னம்பிக்கை, சிறந்த ஆடை ஆபரணச் சேர்க்கைகள், பொன், பவழம், பட்டாடை, இவற்றினால் இலாபம், பூர்வ புண்ணிய நற்பலன்கள் அதிகமாய் ஏற்பட்டு இராஜயோகப் பலனைச் செய்வர்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

கடன், வம்பு, வழக்குகளினால், இளைய சகோதரம், குடும்பம், மனைவி, வீட்டு வசதி வகையில் செலவினங்கள் ஏற்படும். புத்திரர் வகையில் சிரமங்கள், நற்பெயர், தொழிலில் இடையூறு, வாகனத்தடை, இலாபத் தடைகள், இம்மாதம் 20 தேதிக்குப் பிறகு மிகுந்த நன்மைகள் ஏற்படும். தொழில், வளர்ச்சி, மனைவி, முன்னேற்றங்கள், பெயர், புகழ், முதலியன அமையும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2018/masi.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License