இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

பங்குனி மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை


கிரக பாதசாரங்கள்

தை 30 அவிட்டம் 3, மாசி 4 வரை கும்பம்

சூரியன் - 4 - 16 உத்திரட்டாதி , 17 - ரேவதி மீனம்,

சந்திரன் - அவிட்டம் - பூரட்டாதி; வரை.

செவ்- விருச்சிகம். 15வரை மூலம். 16 - பூராடம் தனுசு.

புதன் - ரேவதி 8 முதல் வக்ரம். 20 - உத்திரட்டாதி மீனம்.

குரு - விசாகம் 3 துலாம். மாசி 25 ல் வக்ரம்.

சுக்கிரன் - 1 - 11 வரை ரேவதி, மீனம். 12 - 22 அசுவிணி, 23 - பரணி - மேசம்.

சனி - பூராடம் 1 தனுசு.

ராகு - ஆயில்யம் 1 கடகம்.

கேது - திருவோணம் 3 மகரம்.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வாழ்க்கையில் பற்றற்ற நிலை வெறுப்பான நிலை, தைரியம், மன உளைச்சல், இலாபத்தில் ஓரளவு குறைந்த முன்னேற்றங்கள், குடும்பம், மனைவி, பெண்கள், குழந்தைகள், வளர்ச்சி, இளைய சகோதிரம், வகை கடன், வம்பு வழக்குகளில் அதிக சுப அசுப செலவினங்கள், தொல்லைகள், கர்ம காரியம் நிகழ்தல், குறைபாடுகள், இருதயம், நரம்பு குறைபாடு, இரத்த அழுத்தம் மாறுபாடான நிலை, ஆடை ஆபரணச் சேர்க்கை குறைபாடு, காது மந்தம், பூச்சிகள் காதினுள் செல்தல், அதிகக் கருத்து வேறுபாடு, வாக்குவாதம், வாகன இடையூறுகள் ஆகியன ஏற்படும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பூர்வ புண்ணியத்தினால் நல்ல தனபலன், இலாபங்கள், அதிக முன்னேற்றம், வளர்ச்சி நிலைகள் சில சங்கடங்கள், நன்மை, தகப்பன், இளைய சகோதிரம் ஆகிய இவற்றிற்குத் துன்பம், நன்மை இரண்டும் கலந்த பலன், நல்ல தொழில், பதவி அமைதல், முன்னேற்றம் ஏற்படல், சிறந்த தைரியம் மேம்படல், ஐந்தாமிடம் வலிமை பெறுவதால் சாதகர் பெயர், புகழ், வருமானம், குடும்பம், குழந்தைகள், வாகன வசதி ஆகியன சிறப்பாய் அமையும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம், உயர் கல்வியில் வளர்ச்சி, ஆகியவற்றில் கடினத்துடன் கூடிய முன்னேற்றம், சிறு தடைகள், இடையூறுகள், அவமானங்கள், ஆயுள் துன்பம், கண்டம், வாக்கில் நிதானம், குழந்தைப்பேறு, புத்திரர் வகையில் மகிழ்வு, மனைவி, புத்திரர், இளைய சகோதிரம் வகையில் சுப செலவினங்கள், வீட்டில் சுப நிகழ்வுகள், திருமணம், குழந்தைகளால் மேன்மை, வளர்ச்சி முன்னேற்றங்கள், உயரிய விருதுகள், சன்மானங்கள், தொழிலில் தலைமைப்பொறுப்பு, கூடுதல் பணி, சிறந்த அமைப்பு ஆகியனவற்றை இடையூறு தந்து பின்னர் அமைத்துத் தரும். மிக வெகு சிறப்பாய் அமையும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வெளியூர் பயணம், முன்னேற்றத் தடைகள், குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் செல்லுதல், தொழிலில் மிகச் சிறந்த நிலை, இலாபம் அமைதல், பூர்வ புண்ணிய பலன்கள் அற்புதமாய் அமைதல், புத்திரர் வகையில் இலாபம், நன்மைகள், செலவினங்கள், தாய், வண்டி வாகனம், இலாபம் கருதிய உயரிய நிலை, குடும்பத்தானம், கல்வி மேம்படல், இளைய சகோதிரம், ஆயுள் பலம் பெறல், மனைவி, சாதகர் வளர்ச்சி, குழந்தைகள், தொழில் முன்னேற்றத்தால் செலவினங்கள் ஆகியன ஏற்படும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

மனைவி, இளைய மனைவி, மூத்த சகோதிரம், பெற்றோர், வண்டி, வாகனங்கள் ஆகியவற்றினால் நன்மை, வெம்மை தொடர்ந்த நரம்பு அழுத்தப் பாதிப்பு, குழந்தைகளினால் சில இடையூறுகள், இளைய சகோதிரம், தொழில், சாதகர், குடும்பம், இலாபம் தொடர்ந்த நிலையில் அவமானங்கள், தைரியமற்ற நிலை, முகம் பொலிவிழத்தல், பெற்றோர், மனைவி, கடன், வம்பு வழக்கின் வழி இலாபம், உறக்கமற்ற நிலை, அலைச்சலுடன் கூடிய பயணங்கள், தொழில் முன்னேற்ற வளர்ச்சியில் தடைகள், பிறந்த இடத்தில் மனக்குறைபாடுகள், செவ்விலங்குகளினால் ஆபத்து, தலைசுற்றல், இரத்த அழுத்தம், மர;ம உறுப்பு பாதித்தல், நரம்பு பலவீனம் அடைதல் ஆகியன ஏற்படும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், கௌரவம், குடும்பம், மனைவி, இளைய சகோதிரம், தொழில், வளர்ச்சி தொடர்ந்த நிலையில் வெளியூர் பயணம், அரசாங்க உத்தியோகம் சிறப்பாய் அமைதல், சற்று சிரமங்கள் இருப்பினும் மிகுந்த நன்மை ஏற்படும். நரம்பு தொடர்ந்த தொல்லைகள், கரும காரியம் நிகழ்தல், மூத்த சகோதரர் வழியில் இலாபம், தொல்லை, குழந்தைகள் வகையில் இடர்கள், உடல் குறைபாடுகள், வாகனத்தடைகள், ஆயுள் கண்டங்கள் ஆகியன அமையும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சாதகர், பெயர், மூத்த சகோதிரம், தந்தை வழி, ஆகியன தொடர்ந்த நிலையில் வெளியூர் பயணங்கள், செலவினங்கள், கடன்கள், சிக்கல்கள் ஏற்படல், தாய், குழந்தைகள். சிரமங்கள், பின்னர் மேன்மையான நிலை, காது கோளாறுகள், ஆடை ஆபரணத்தில் தடைகள், இளைய சகோதிரம் வகையில் இடர்ப்பாடுகள், தாய்க்குக் கண்டம், குடும்பத்தில் சுகம் இல்லாத நிலை, தொழிலில் கடின நிலை ஆகியன ஏற்படும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதிரம், தந்தை, குடும்பம், சாதகர், எதிரி வகை தொல்லை, வீட்டில் மகிழ்வின்மை, தொல்லைகள் ஏற்படல், குழந்தைகள், வளர்ச்சி, முன்னேற்றம். ஆயுள் கண்டம், உடல், ஆகியவற்றினால் இலாபம், செலவினங்கள், வாகன வசதிகள், வீட்டு உபகரணப்பொருட்கள் ஆகியன ஏற்படும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பம், குழந்தைகளினால் வளர்ச்சி முன்னேற்றத் தடைகள், செலவினங்கள், விட கண்டங்கள், உயிர் ஆபத்து, காதாபரணம், இளைய சகோதிரம் வழி நன்மை, தொழிலில் சிறிய முன்னேற்றம், வளர்ச்சி, தற்காலிகமாகப் பொறுப்பு நிலை, பதவி அமைதல், வரவேண்டிய இலாபங்கள் நிலுவையில் பெறுதல், வாகன வசதி அமைப்பினில் பயணங்கள் சிறப்பாய் அமைதல், வெளியூர் சுப கருமங்கள், காரியங்கள் நிகழ்தல் ஆகியன ஏற்படும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், கௌரவம், குழந்தைகள், வெளியூர், தாய், மூத்த சகோதிரம், வாகனம் தொடர்ந்த நிலையில் பயணம், சிறந்த புத்தித்தெளிவு, அரசாங்கத்தினால் கௌரவித்து வரக் கூடிய எதிர்பாராத திடுக்கிடும் இலாபத்துடன் கூடிய தனவரவு, மரியாதை ஏற்படும். அழகிய சிறந்த பட்டாடை, ஆபரணம், பொன்னாடை, ஆகியன அமையும். தந்தை வழி, குழந்தைகள் வழி பெருத்த நன்மைகள், பதவியில் திடீர் மாற்றங்கள் மிகச் சிறப்பாய் எதிர்பாராதபடி இடையூறு ஏற்பட்டுப் பின்னர் மிகுந்த நன்மையுடன் அமையும். கடன், நோய், வழக்கு, எதிரி ஆகிய தொல்லைகளினின்று விடுபடுவர். சிறு உடல் நலிவுகள், தலை சுற்றல். மயக்கம் சிறந்த தைரியம் அமைதல், நீர் நிலை, விடப்பொருட்களில் கவனம், குடும்பம், தாய், இலாபம் ஆகியவற்றில் சிறிய செலவினங்கள், வயிறு வலி ஆகியன ஏற்படும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

ஆன்மீகப் பயணங்கள், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, சுப, அசுப தொழில் தொடர்ந்த செலவினங்கள், குழந்தைகள், மனைவி, வளர்ச்சி, இளைய சகோதிரம், தொழில் தொடர்ந்த குடும்பச் செலவினம், துன்பம், கெட்டப்பெயர்கள், இலாபத்தினால் மகிழ்வு, பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படுதல், கருவிலங்குகளினால் ஆபத்து, விடங்களினால் ஆபத்து, ஆக இரண்டும் கலந்த பலன்கள் ஏற்படும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இரண்டாம் தர வாகன வசதிகள் அமைதல், தாய், எதிரி ஆகியவர்களினால் தொல்லைகள், கண்டங்கள், கடினமான நிலை, குழந்தைகளினால் சில இடையூறுகள், மூத்த சகோதிரம், இளைய மனைவி, இலாபம் ஆகியவற்றில் நன்மையின்மை, தந்தை, குடும்பம், இலாபம், தொழில் தொடர்ந்த நிலையில் செலவினங்கள், கடினநிலை, தன் வாக்கினால் அவப்பெயர், தொழில் தொடர்ந்த நிலையில் சுப பயணம் அமைதல் ஆகியன ஏற்படும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2018/panguni.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License