இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

விகாரி வருடம் - ஆடி மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை



கிரக பாதசாரங்கள்

சூரியன் 4 -17 பூசம், 18 - 31 ஆயில்யம் - கடகம், 32 மகம் - சிம்மம்.

சந்திரன் - உத்திராடம் - சதயம்.

செவ் - 2 - 22 ஆயில்யம் - கடகம், 23 மகம் - சிம்மம்.

புதன் - 2 - 6 பூசம் - கடகம், 7 - 23, 14 - 17 புனர் 3 மிதுனம், 18 - 23 புனர் - கடகம், 10 வக்ர நிவர்த்தி. 24 பூசம் கடகம்.

குரு - கேட்டை 2 விருச்சிகம்.

சுக்கிரன் - 1 - 7 புனர் - மிதுனம், 8 கடகம், 9 -19 பூசம் கடகம், 20 - 30 ஆயில்யம் - கடகம், 31 - மகம் - சிம்மம்.

சனி - பூராடம் 3 தனுசு. வக்ரம்.

ராகு - புனர்பூசம் 1 மிதுனம்.

கேது - பூராடம் 3 தனுசு.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

களத்திரம், முன்னேற்றம், வளர்ச்சி நிலை, தனவரவு வழி தடைகள், காது உபாதைகள், தகப்பன், அவர் வகை மூதாதையர் உறவில் தொல்லைகள், தன் வாக்கினால் தானே தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஒரு வாரத்திற்குப் பின் தொழில் வகையில் சிறிது முன்னேற்றம், உடலில் உயர் இரத்த அழுத்த மாறுபாடு, நரம்பு பலகீனங்கள், குடும்பத்தில் இடையூறுகள், சாதகருக்கு வாகனத்தடை, உடல் துன்பம் ஏற்பட்டு விலகல், கடன், வம்பு வழக்குகள் ஏற்படும். தந்தை வழி பிணக்குகள், தொழில், இலாபத்தில் தடைகள் ஏற்படும். நேர்மையாய் இருப்பது மிக மிக அவசியம்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிலருக்கு அரசாங்க உத்தியோகம் சிறப்பாய் அமைதல், பூர்வ புண்ணியம், தந்தை, இளைய சகோதிரம் வழி ஆதாயங்கள், கருத்து பிணக்குகள், சாதகரின் வளர்ச்சி, முன்னேற்றங்கள், திடீர் சுபச் செலவினங்கள், சிறந்த இலாபம், தனவரவு, ஆன்மீக வெளியூர் பயணங்கள், சிலருக்கு திருமணம், புத்திர பாக்கியம், அரசாங்க உத்தியோகம் அமைதல், உடலில் அசதி ஆகியன அமையும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தொழில் துறையில் மரியாதை, செலவினங்கள், வளர்ச்சி முன்னேற்றத் தடைகள் இருப்பினும் இலாபத்துடன் கூடிய வெற்றி, இலாபத்தில் இழப்பு, சிறந்த தனவரவு, குடும்பத்தில் குழப்பங்கள், சண்டை, சச்சரவுகள், கடன், வம்பு, வழக்கு, எதிரிகள் வகையில் தொல்லைகள், புத்திரர், மூத்த, இளைய சகோதிரர் வகைகளில் சுப, அசுபச் செலவினங்கள், வெளியூர்ப் பயணங்கள் ஆகியன அமையும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரர், தொழில் வகையில் செலவினங்கள், சில இழப்புகள், தடைகள், புதிய வண்டி வாகனம் வாங்குதல், குடும்பத்தில் குழப்பங்கள், இடையூறுகள், குடும்பம், மூத்த சகோதரியால் இலாபம், சிறந்த தனவரவு, உறக்கமின்மை, அலைச்சல், உடலில் நரம்புத்தளர்ச்சி, அசதிகள், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றத்தில் சில தடைகள், சகோதிர வகையில் பெருத்த அவமானம், தொல்லைகள் ஆகியன அமையும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பம், மூத்த சகோதிரம், இலாபம் கலந்த வழி செலவினம், பெற்றோர்களினால் செலவினங்கள், அலைச்சல், வெளியூர்ப் பயணங்கள், கரும காரியங்கள், நரம்பு, வயிறு, மர்ம உறுப்பு தொடர்பான வலி, மருத்துவச் செலவினங்கள், இருக்கும் வீடு அல்லது வாகனம் இழக்கும் நிலையில் மீண்டும் அதனை ஒறுத்தல் கட்டி மீட்டல், அல்லது புதுப்பித்துக் கட்டுதல் ஆகியன அமையும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெற்றோரால், மூத்த சகோதிரத்தால் இலாபம், ஆதாயங்கள், சிறந்த தனவரவு, தாயாரின் உடலுக்குக் கண்டம், பீடை காட்டுதல், வாகனத் தடைகள் ஏற்படுதல், இளைய சகோதிரம் வகைச் செலவினங்கள், சிரமங்கள், வெளியூர்ப்பயணங்கள், இருக்கும் பூர்வீகச் சொத்துகள் இழத்தல், விற்றல், நட்டம் அடைதல், அதன் வழி சொற்ப இலாபங்கள், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வழி இலாபங்கள், நன்மைகள், பல வழிகளில் தொழில் முன்னேற்ற வருமானம் அமையும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரர், இளைய சகோதிரம், பெற்றோருடன் தடைகள், பிணி, பீடைகள், கரும காரிய நிகழ்வு, சிரமங்கள், கருத்துப்பிணக்குகள் ஏற்படும். குடும்பத்தில் மன அமைதி, கடன்கள், நோய், வம்பு வழக்குகள் தீருதல், களத்திரம், முன்னேற்றம், வளர்ச்சி வகையில் இழப்புகள், மூத்த சகோதிரம், குடும்பம், களத்திரம் வகையில் வெளியீர்ப்பயணங்கள், சில தடைகள் ஆகியன அமையும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரப்பேறு, திருமணம் கூடி வருதல், வீட்டில் சுப நிகழ்வுகள், வளர்ச்சி முன்னேற்றங்கள் முதலியன சிறப்பாய் அமையும். குடும்பத்தில் கருத்து மாறுபாடுகள், விட கண்டங்கள், தந்தையாருக்குக் கண்டங்கள், மூத்த இளைய சகோதிர வகையில் செலவினங்கள், பல் தொல்லை, சில எதிர்பாராத இழப்புகள் ஆகியன அமையும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வளர்ச்சி முன்னேற்றங்கள், களத்திரம், கல்வி நிலைகளில், எடுக்கும் முயற்சிகளில் தடைகள், கடின நிலைகள் இருக்கும். இளைய சகோதிரத்துடன் கருத்து பிணக்குகள், குடும்பத்தாருடன் வெளியூர்ப்பயணங்கள், அதிகச் செலவினங்கள், புத்திரர்களினால் சோகங்கள், இழப்புகள், அவமானங்கள், மூத்த சகோதிரர் வகை இலாபங்கள், தந்தை, தொழில் வகையில் சில அவமானங்களுடன் கூடிய இலாபங்கள் அமையும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

கௌரவம், மேன்மையான மரியாதை கிடைக்கப்பெறுதல், தொழில், தனவருவாயில் எதிர்பாராத திடீர் நல்ல இலாபம் மாற்றம், அழகிய ஆடை ஆபரணங்கள் அணிதல், புதியதாய் வாங்குதல், தொழிலினால் மேன்மை, முன்னேற்றங்கள் அடைதல், உடல் நலனில் நல்ல முன்னேற்றம் காணப்படுதல், இளைய சகோதிரத்துடன் கருத்துப்பிணக்குகள் விலகி நன்மை பெறுதல், விட விலங்குகளினால் ஆபத்து, உறக்கமின்மை, பயணங்களில் மன அமைதியின்மை, மனம் பற்றற்ற நிலை, பத்திய உணவு முறை, தாயார் இழப்பு, உடல் அவருக்கு சுகமின்மை முதலிய குறைபாடு, உடல் இரத்த அழுத்த மாறுபாடு, கரர்பப்பை கோளாறுகள், விந்து சம்பந்தமான மறைமுக உறுப்புகள் கோளாறுகள் நீங்குதல், தந்தை, தாய்மாமன், எதிரி வகை வழி இன்ப துன்பம், இலாபம் அமைதல் ஆகியன ஏற்படும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சரியான உறக்கமின்மை, புத்திரர் வகைச் சோகங்கள், ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளுதல், சிறந்த தனவரவு, குடும்பத்தில் மனமகிழ்வு, வாகன சுகம் பெறுதல், உணவு செரியாமை, நரம்பு பலகீனம், இரத்த அழுத்த மாறுபாடு, உடல் உபாதைகள் வந்து விலகுதல், திடீர் எதிர்பாராத செலவினங்கள் ஆகியன அமையும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தாயார், வாகனத்தடைகள், வீட்டில் அமைதியின்மை, மகிழ்வின்மை, இலாபத்தில் தடைகள், செலவினங்கள், அலைச்சல்கள், இளைய சகோதிரத்தால் நன்மை, முன்னேற்றம், முயற்சிகளில் வெற்றி பெறுதல், ஆடை, ஆபரணம் மகிழ்வு, அவமானம், குடும்பம். தந்தை அல்லது அவர் வழி இழப்பு, வாகனம், களத்திரம், திருமணம், முன்னேற்றம் வழி வம்பு, வழக்கு, அவமானத்துடன் கூடிய நன்மை, இலாபம் அமையும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2019/aadi.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License