இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

விகாரி வருடம் - ஆனி மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை


கிரக பாதசாரங்கள்

சூரியன்6 மிருக, 7 - 20 திருவா, 21 புனர் - மிது.

சந்திரன் - அனுட - பூராடம்.

செவ் - 2 -11 புனர், 12 பூசம், கடகம்.

புதன் - 3 - 8 புனர், 9 - பூசம் கடக, 22 ல் வக்ரம்.

குரு - 10 வரை கேட்டை 3 ல் வக்ரம். 11 கேட்டை 2 விருச். 11ல் வக்ர நிவர்த்தி.

சுக்கிரன் - 2 -7 ரோகி, ரிடபம். 8 - 18 மிரு, 19 - 29 திருவா, 30 புனர் மிது.

சனி - பூராடம் 3 தனுசு.

ராகு - 24 வரை புனர் 2, 25 புனர் 1 மிதுனம்.

கேது - 24 வரை பூராடம் 4, 25 பூராடம் 3 தனுசு.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வீட்டு உபயோகப் பொருட்கள், தனவரவு, மனமகிழ்வு, களத்திரத்தால் ஆதாயம், சுபச்செலவினங்கள், வெளியூர்ப்பயணங்களில் தடை ஏற்பட்டு விலகல், ஆயுள் கண்டப்பீடை, சிலருக்கு அறுவை சிகிச்சை, நரம்புகளில் பலவீனம் அடைதல், சிகிச்சையினால் நன்மை, பணியில், வர வேண்டிய இலாபத்தில், இளைய திருமணத்தினால், மூத்த சகோதிரத்தால் இடையூறுகள், தந்தையாருடன், தந்தை வழி உறவுகளுடன் கருத்துப்பிணக்குகள், வாக்கினில் தடுமாறல், எதிரியைத் தேடிக்கொள்ளும் நிலைமை காணப்பெறும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தாயார், சாதகர் இருவருக்கும் உடல் பீடைகள், இரத்த அழுத்த மாறுபாடு, மர்ம உறுப்பு பாதிப்படைதல், தந்தை, தொழில் வகையில் கருத்து மாறுபாடு, செயலற்ற நிலை, விட கண்டங்கள், விட சுரங்கள், ஆயுள் கண்டப்பீடை, அச்சம் தரும் விலங்குகளினிடத்தில் கவனம் தேவை. வளர்ச்சி முன்னேற்றம், திருமணம், உயர்கல்வி போன்றவற்றில் சில சிக்கல்கள் தோன்றும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

திருமணம், வளர்ச்சி, கல்வி, தொழில், பணி ஆகிய இவற்றினில் முன்னேற்றத் தடைகள், முயற்சிகள், கடன் வழி தனவரவு, வம்பு, வழக்குகள், மூத்த சகோதிரம் ஆகியவற்றினால் செலவினங்கள், சிறந்த தனவரவு ஆகியன கிடைக்கும். தலைசுற்றல், மயக்கம், இரத்த அழுத்த மாறுபாடு ஆகியன காணப்படும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரர்களால் அவமானம், இழப்பு, பணியில் இழப்பு, அதனால் முன்கோபம், இளைய, மூத்த சகோதிரத்தால் செலவினங்கள், சிரமங்கள், சாதகர் முயற்சி, தாய் ஆகிய இவர்களினால் சுப, அசுபச்செலவினங்கள், இலாபம், வர வேண்டிய இலாபம் தவணை முறையில் கிடைக்கப் பெறுதல், களத்திரம், முன்னேற்றத்தில் தடைகள், அதன் வழி அதிக அவமானங்கள், செயலற்ற நிலை, குடும்பத்தாருடன் அலைச்சலுடன் கூடிய பயணம் அமையும். பொன், பட்டு, வெள்ளி, வீட்டு வாகன விசேடப்பொருட்கள் சிலர் வாங்குவர். சரியான உறக்கமின்மை, மனச்சஞ்சலங்கள், பயணத்தில் பல தடைகள், அலைச்சல்கள், வயிற்று வலி, மர்ம உறுப்புகள், புதிய வியாதிகளினால் செலவினங்கள், மகான்களின் ஆசி, விட கண்டங்கள், உடல் பீடைகள் காணப்படும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பம், பெற்றோரால் மருத்துவச் செலவினங்கள், கரும காரிய நிகழ்வுகள், மூத்த சகோதிரத்தால் ஆதாய அனுகூலங்கள், இலாபம், செலவினங்கள், சில இடையூறுகள், வெளியூர்ப்பயணங்கள், புத்திரர் வகையில் சங்கடங்கள், அவமானங்கள், சாதகரால் ஆதாயம், இலாபம், புத்திர சோகங்கள், தடைகள், மன வருத்தம் ஆகியன காணப்படும். நேர்மையாய் இருப்பது மிக அவசியம். இளைய சகோதிரம், தொழில் வகை இலாபம், கவனம் தேவை. கௌரவக்குறைவு ஏற்படும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தார், தந்தை, தொழில் வகைச் செலவினங்கள், பல இடையூறுகள், பல புதிய பிரச்சினைகள், வாகனத்தடைகள், புத்திரர், எதிரி, கடன், வம்பு வழக்கு வகைகளில், குடும்பத்தில், களத்திரம், முன்னேற்ற வகையில் மனவருத்தங்கள், இளைய சகோதிர வகையில் இழப்பு, மனவருத்தங்கள், தொழில் வழி இலாபம் ஆகியன காணப்படும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

கௌரவமான முறையில் குடும்பத்தை பல இன்னல்களுடன் கடந்துச் செல்லல், இளைய சகோதிரம், கடன், வழக்கு, எதிரி வழி திடீர் கடன்கள் மேலும் பெருதல், பெற்றோர் வழி செலவினங்கள், கருத்துப்பிணக்குகள், ஆதாயம், இலாபம், மனசங்கடங்கள், தொழில் வகை சில இழப்புகள், குடும்பத்தார், களத்திரம், முன்னேற்றம் வழி பயணங்கள் அமையும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தில் குழப்பம், சாதகருக்கு விட கண்டம், உடல் பீடைகள், மன அமைதியின்மை, சண்டை சச்சரவுகள், பற்றற்ற நிலை, களத்திரம், தொழில், வளர்ச்சி முன்னேற்ற நிலைகளில் சங்கடமான நிலைகள், அவமானங்கள், இளைய சகோதிரத்துடன் பிணக்குகள், தாயாருக்கு உடல் நலிவு, எதிர்பாராத இழப்புகள், அறுவை சிகிச்சைகள், மர்ம உறுப்புகள் பாதித்தல், மனம் பேதலித்தல் ஆகிய சூழல் நிலவும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வளர்ச்சி முன்னேற்றங்கள், களத்திரம், கல்வி நிலைகளில், எடுக்கும் முயற்சிகளில் தடைகள், கடின நிலைகள், புத்திரர்கள், தொழில், தந்தை, இளைய சகோதிரத்துடன் பிணக்குகள், சோகங்கள், இழப்புகள், செலவினங்கள், மூத்த சகோதரர், கடன் வம்பு வழக்கு வழி சிரமங்களுடன் கூடிய நன்மைகள், குடும்பத்தாருடன், தாயாருடன் இணக்கமற்ற நிலை ஆகியன காணப்படும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தாய்மாமன், எதிரி, வழக்கு, தந்தையார் வழி ஆதாயங்கள், நன்மை கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. சரியான உறக்கமின்மை, வயிற்றுவலி, மர்ம உறுப்பு பாதித்தல், தொழில் நிலையில் சில சங்கடங்கள், அலைச்சலுடன் கூடிய வெளியூர்ப்பயணங்கள், செலவினங்களின் வழி இலாபங்கள், தாயார், மூத்த சகோதிரம் ஆகியோருக்கு உடல் கண்டம், பீடை காட்டும். இலாபம் ஆகியவற்றில் இழப்பு காட்டும். இளைய சகோதிரத்தால் நன்மை அமையும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

உடல்நிலை காரணமான செலவினங்கள், புத்திரர், பெற்றோர் வகை இடையூறுகள், மூத்த சகோதிரர், குடும்பத்தார் வகையில் செலவினங்கள், சில சங்கடங்கள், இளைய சகோதிரம், தொழில் வகையில் இழப்புகள், சங்கடங்கள், அறுவை சிகிச்சை, உடல் நலிவு, விட கண்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. துணையுடன் கருத்துப்பிணக்கு ஏற்படும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தார், தந்தை, இளைய சகோதிரம், திடீர் கடன், அவமானங்கள், வண்டி வாகனத்தடைகள், செலவினங்கள், மன உளைச்சல்கள், குடும்பம், தந்தை வகையில் இழப்பு, களத்திரம், முன்னேற்றம் வகையில் நன்மை, தீமை கலந்த பலன்கள் அமையும். ஆன்மீகப் பயணங்கள், கரும காரியங்கள் செல்ல நேரும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2019/aani.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License