இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

விகாரி வருடம் - சித்திரை மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை


கிரக பாதசாரங்கள்

சூரியன்1 - 14 அசு, 15 - 27 பரணி, 28 கிரு - மேஷம்.

சந்திரன் - பூசம் - பூரம்.

செவ்- 3 - 12 ரோகிணி, 13 - 23 மிருக, வரை ரிடபம், 24 முதல் மிதுனம்.

புதன் - 2 -11 உதி, 12 - 19 ரேவதி வரை மீனம், 20 அசுவினி மேடம்.

குரு - 9 கேட்டை 4, விருச், வக்ரம்.

சுக்கிரன் - 4 வரை பூரட்டாதி, 5 - 13 உதி, 16 - 26 ரேவதி, மீனம், 27 - அசு - மேடம்.

சனி - பூராடம் 4 தனுசு வக்ரம்.

ராகு - 24 வரை புனர்பூசம் 3, 25 புனர் 2 மிதுனம்.

கேது - 24 வரை உத்திராடம் 1 தனுசு. 25 பூராடம் 4 தனுசு.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தில் கடும் வாக்குவாதங்கள், கடும் கோபத்தினால் மன அமைதியின்மை, இரத்த அழுத்த மாறுபாடு, உடல் சுகமின்மை, நரம்பு பலகீனங்கள், மர்ம உறுப்பில் குறைபாடு, இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடுகள், உயிரிழப்பு, மரண கண்டங்கள், உடல் சிகிச்சைகள், இலாபத்தில், தனவரவில் முடக்கம், தன் சொல்லினால் தானே தனக்கு எதிரியைத் தேடிக்கொள்ளல், சிக்கலுடன் கூடிய வெளியூர்ப் பயணங்கள், செலவினங்கள் தந்தையார், தொழில், தாயார் பாட்டி வகையரா ஆகியோர் வகையில் பிணக்குகள் ஏற்படும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

திருமணம், கல்வி வளர்ச்சி தொடர்ந்த நிலையில் சிக்கலான முறையில் சுப செலவினங்கள், சிலருக்கு நிச்சயித்தத் திருமணம் தடைபடல், வெளியூர்ப் பயணங்கள், தனவரவு, இலாபத்தில் இவற்றில் திடீர் தடைகள், உடல் நரம்புகள் பலவீனம், தந்தை, தொழில், பெற்றோர் வகை பாட்டன், பாட்டி வகை சங்கடங்கள், பற்கள், தொண்டை கோளாறுகள், விட கண்டங்கள், அவை தொடர்பான நிகழ்வுகள், குடும்பம், புத்திரர் இவற்றில் இழப்பு, கண்டம் ஆகியவை ஏற்படும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

கிரகத் தடைகள், மந்தப் புத்தி, மனத் தடுமாற்றம், தலை சுற்றல், உடல் நலிவு ஆகியவை ஏற்படும். தந்தை, பிதுர் தோடம், மூத்த சகோதிரத்தினால் செலவினங்கள், இளைய சகோதிரத்தினால் இலாபங்கள், வண்டி வாகன வசதிகள், வீட்டு வசதிப்பொருட்கள் அமைதல், கௌரம் தொடர்ந்தன சிறப்பாய் சில தடை, பெரும் முயற்சியுடன் சிறப்பாய் அமைதல், தாயாருக்கு, சாதகருக்கு மரண கண்டங்கள், உயிர் இழப்பு அமைதல் ஆகியவை ஏற்படும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வீண் பகட்டான செலவினங்களாக தேவைக்கேற்ற ஆடை, ஆபரணங்கள் அமையும். தொழில், குழந்தைகள், புத்தியின் வழி சிறந்த இலாபங்கள், திருமணம், வளர்ச்சி, முன்னேற்றம் குறித்த அதிகச் செலவினங்கள், பல தடைகள், உறக்கமின்மை, மனச்சஞ்சலங்கள், பயணத்தடைகள், அலைச்சல்கள், வழக்கினில் பல சிக்கல்கள், மன அழுத்தம், உடலில் நரம்பு, வாதம், மர்ம உறுப்புகள் தொடர்ந்த உபாதைகள், இளைய சகோதிரம் இழப்பு, மரண கண்டங்கள், தாயார், மூத்த சகோதிரம், உறவுகள் வழி ஆதாய இலாபங்கள் ஆகியவை காணப்படும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தொழிலில் முன்னேற்றம், சிலருக்குப் பணி நிரந்தரமாய் சிறந்த இலாபம், இளைய சகோதிரத்தினால் ஆதாயம், இலாபம், குடும்பம், மூத்த சகோதிரம் ஆகிய இவற்றில் ஓர் இழப்பு, அல்லது மரண கண்டங்கள், முன்னேற்றத் தடைகள், களத்திரம், வளர்ச்சித் தடைகள், உடல் நலிவுகள், வசதிகள் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலைமை காணப்படும். நரம்புத் தொல்லைகள், தலைசுற்றல், மனத்தடுமாற்றங்கள், வாக்குத் தடுமாற்றங்கள், வழக்கு, பெண்களால் அவமானங்கள் ஆகியவை ஏற்படும். கௌரவக்குறைவு ஏற்படும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பம், தந்தையால் கௌரவம், மேன்மை, அதிக அதிர்ஷ்டம், இலாபங்கள், உடல் நரம்பு, தாயார் வகையில் பிணக்குகள், வாகனத் தடைகள், தொழிலில் தடைகள், சிலர் பணி, பதவி இழத்தல், அவமானப்படுதல், குறுக்கு வழியில் வருமானங்கள் ஆகியவற்றால் சிறை செல்லும் நிலைமை, கௌரவக்குறைவு, வழக்கினைச் சந்தித்தல், இளைய சகோதிரத்தினால் சொத்து விவகாரங்களில் சங்கடங்கள், நேர்மையாய் இருத்தல் மிக அவசியம். குடும்பம், மனைவி, வளர்ச்சி முன்னேற்றத்தில் செயலற்ற நிலைமை ஆகியன அமையும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வளர்ச்சி, முன்னேற்றங்கள், இலாபம், பதவியில் உயரிய நிலை, கௌரவம் ஏற்படல், தந்தையார், அவர் வழி பாட்டன் கரும காரிய நிகழ்வு, கண்டங்கள், அறுவை சிகிச்சை அதன் வழி வழக்கு, சுப அசுபச் செலவினங்கள், பயணங்கள் அமையும். கௌரவக்குறைவு, தற்கொலை எண்ணங்கள், சிலர் மரண கண்டங்களைச் சந்தித்தல், உடல், மனம் மகிழ்வில், களத்திரம், வளர்ச்சி முன்னேற்றத்தில் சில அவமானங்கள், சில வீண் செலவினங்கள், குடும்பம் அதிக சிரமத்தில் கௌரவமாய் கொண்டு செல்லும் நிலைமை ஆகியன அமையும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிறந்த தைரியம், பேச்சாற்றல், குடும்பம், புத்திரர் வகை செயலற்ற நிலை, அதிகச் சிக்கல்கள் தலை துாக்கல், குடும்பத்தில் அமைதியின்மை, பற்கள், தொண்டை வலி ஏற்படல், இளைய சகோதிரத்துடன் தாயார், தந்தையார் வகை பாட்டன் உறவுகளில் இடையூறுகள், மூத்த சகோதிரத்தால் அவமானம், கண்டங்கள், இழப்புகள், இளைய சகோதிரத்தால் கருத்து மாறுபாடு, சாதகருக்கு மரண, விடம் தொடர்ந்த கண்டங்கள், அவமானம், வழக்குகள், மனைவி, வளர்ச்சி முன்னேற்றம், வகை சிறந்த இலாபம், செலவுகளுடன் அமையும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

மூத்த சகோதிரத்தால் ஆதாய அனுகூலங்கள், அனைத்து வசதிகள், தந்தையாரால் நன்மை, புத்திரர், குடும்பம், தாயார், வழக்கு, வெளியூர் பயணங்களின் வழி வீண் செலவினங்கள், மன அமைதியின்மை, சிக்கல்கள், வளர்ச்சி முன்னேற்றங்கள், களத்திரம், கல்வி நிலைகளில், எடுக்கும் முயற்சிகளில் தடைகள், கடின நிலைகள், எதிர்பாராத இழப்புகள், மரண கண்டங்கள், கடும் வாக்கு வாதங்கள், உடல், மனம் தெளிவற்ற நிலைமை, தைரியம் இழத்தல், சோர்வு, முறையற்ற வழி செல்ல எண்ணுதல், புத்தி பேதலித்தல், குறுக்கு வழி ஆகியன காணப்படும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தொழில் நிலையில் திடீர் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தக்க சன்மானங்கள், ஆடை ஆபரணங்கள் ஆகியன அமையும். நரம்பு பலகீனங்கள், உடல் நலிவு, தாய்மாமன் வழி கரும காரியம் நிகழ்வுகள், தந்தையார்க்கு கண்டங்கள் அமையும். தாயாரால் மனச் சங்கடங்கள் இருப்பினும் நன்மை, ஆதாயம் அமையும். விட கண்டங்கள், ஆன்மீக வெளியூர்ப் பயணங்கள் அமையும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரர் வகை இழப்பு, கண்டங்கள், மனைவி, வளர்ச்சி வழி சிறந்த தைரியம், அதிக நன்மை அடைதல், இளைய சகோதிரம், தொழிலினால் இலாபம், பெற்றோரால் ஆதாய அனுகூலங்கள், மன மகிழ்வுகள், இலாபம், தன வரவில், இலாபத்தில் சில தடைகள், செயலற்ற நிலை, உடல் பலகீனம் அடைதல், தலை சுற்றல், மயக்கம் ஆகியன காணப்படும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிறந்த தைரியம், பேச்சாற்றல், கர்வம், தாயார், களத்திரம், வளர்ச்சி முன்னேற்றத்தில் பெருத்த இழப்பு, கண்டங்கள், இளைய சகோதிரம், பெண்கள் வகையில் நன்மைகள், சில அவமானங்கள், பெற்றோர், இரு வகை பாட்டன், பாட்டி வகையில் கரும காரிய நிகழ்வுகள், தொழில் முடக்கத் தடைகள், பெருத்த இழப்புகள், வீண் செலவினங்கள் ஆகியன அமையும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2019/chitrai.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License