இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

விகாரி வருடம் - கார்த்திகை மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை



கிரக பாதசாரங்கள்

சூரியன்4 – 16 அனுடம், 17 - 29 கேட்டை – விருச்சிகம், 30 – மூலம் – தனுசு.

சந்திரன் - புனர்பூசம் – ஆயில்யம்.

செவ் - 4 - 21 சுவாதி, 22 - விசாகம் – துலாம்.

புதன் - 3 வக்ர நிவர்த்தி, 10 - 18 விசாகம் – துலா, 19 – 20 விசாகம், 21 அனுடம் – விருச்சிகம்.

குரு - 5 - 19 மூலம் 2, 20 மூலம் 3 தனுசு.

சுக்கிரன் - 2 – 4 கேட்டை விருச், 5 – 15 மூலம், 16 – 25 பூராடம், 26 – 28 உத்திராடம் - தனுசு, 29 – மகரம்.

சனி - 9 பூராடம் 4 தனுசு.

ராகு - திருவாதிரை 3 மிதுனம்.

கேது - பூராடம் 1 தனுசு.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

மண், மனை ஆதாயத்தொடர்புகள், பூர்வ புண்ணியத்தானம் பலம் பெறுவதால் நன்மைகள், புத்திரர்கள், களத்திரம் ஆகியவர்களால் அவமானம், சங்கடங்கள் இருந்த நிலை சற்று மாற்றம் பெறும். நரம்பு, இரத்த அழுத்தம் போன்றவற்றினால் உடல் பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு காது கோளாறுகள், இளைய சகோதிர வகைப்பிரச்சினைகள் ஏற்படலாம். முன்னேற்றம், வளர்ச்சி நிலை வகையில் சில நன்மைகள் ஏற்படலாம். மண் மனை ஆதாயங்களினால் சில அவமானங்களுடன் நன்மைகள், இலாபம், தொழில் கிடைக்கும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தில் மன ஸ்தாபங்கள், பல் வலி முதலியன தோன்றுதல், வந்த விட கண்டங்கள் விலகுதல், உடல் நலிவு, சுரம், திடீரென இரத்த அணுக்கள் குறைதல், பிறகு வைத்தியத்தினால் சரியாதல் முதலிய நிலைகள் இவ்வளவு நாட்களாய் இருந்த நிலையில் நல்ல மாற்றங்கள், புத்திரர் வகை சுபச்செலவினங்கள், உடல் தொடர்ந்த நிலையில் செலவினங்கள், முன்னேற்றம் காணப்படும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

முன்னேற்றங்கள், வளர்ச்சி நிலைகள் ஏற்படும். முன்னேற்றத் தடைகள், சங்கடங்கள் இருந்த நிலை இனி மாறும். தலை சுற்றல், மயக்கம், மனக்குழப்பங்கள் முதலியன மாற்றம் அடையும். இளைய சகோதிரத்தால் செலவினங்கள், வழக்குகள், பயணங்கள், மூத்த சகோதிரத்தால் இலாபம், ஆதாய நன்மைகள் ஆகியன அமையும். மேலும் இலாபம், கடன் வம்பு வழக்குகளினால் சில அவமானங்கள், சங்கடங்கள் ஏற்படும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

களத்திரம், தந்தை, எதிரி, குடும்பம், மூத்த சகோதிரர்கள், முன்னேற்ற வகை ஆகியோர்களால் செலவினங்கள், அவமானங்கள், சங்கடங்கள் , வீண் அலைச்சல்கள், பயணங்கள், சிரமங்கள் ஏற்படும். தனவரவில் மேன்மை, இரண்டாம் தர வானங்கள் அமைதல் ஆகியன அமையும். உறக்கமின்மை, அலைச்சல், உடல் அசதி, நரம்பு பலகீனங்கள், சிறந்த தனவரவு, இலாபம் காணப்படும்

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

முன்னேற்றம், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படுதல் ஆகியன யாவும் கடினப்பட்டதற்கான நற்பலன் இனி மேன்மையாய் படிப்படியாய் கிடைக்கும். மூத்த சகோதிரர்களால் ஆதாயங்கள், சிறந்த இலாபங்கள், நன்மைகள், தொழிலில் இலாபம், நன்மை, சிலருக்கு இரண்டாவது அல்லது இளைய இரகசிய திருமணம், கரும காரிய நிகழ்வு ஆகியன அமையும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரர்கள், தொழிலில் பல இடையூறுகள், அவமானங்களில் இருந்து நுாலிழையில் தப்பித்தல், அதிக சுமை காணப்படுதல், குறுக்கு வழிகளை நாடுதல், அதில் சிக்கல் ஏற்பட்டு விலகுதல், அதனால் சிலருக்கு சிறை தண்டனை, அபராதம், சிறை செல்லாமல் ஒறுத்தலுடன் தப்பித்தல், அதிக செலவினங்கள், பயணங்கள், சுப அசுப விரயங்கள், பயணங்கள், இளைய சகோதிர வகை செலவினங்கள், சில அவமானங்கள், குடும்பத்தில் பிரச்சினைகள் ஆகியன அமையும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

திருமணம், தந்தை, முப்பாட்டன் வகை வில்லங்கங்கள் விலகும். இளைய சகோதிர வகை, புத்திரர் வகை, முன்னேற்றம் வகையில் சங்கடங்கள் இருப்பினும் நன்மை ஏற்படும். கரும காரியம் நிகழும். குடும்பம், களத்திரம், முன்னேற்றம், தந்தையார் வகையில் செலவினங்கள், பயணங்கள் ஏற்படும். சிறந்த வகை இலாபங்கள், தனவரவுகள் காணப்படும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

விட கண்டங்கள், அவமானங்கள் இருந்த நிலை விலகும். பெயர், முன்னேற்றம், புகழ், அதிக முன்கோபம், இலாபங்கள் ஆகியன அமையும். பயணச் செலவினங்கள், குடும்பத்துடன், முன்னேற்றத்துடன் செலவினங்கள், வெளியூர் பயணங்கள் முதலியன அமையும். இளைய சகோதிர வகையில் சிரமங்கள் இருப்பினும் நன்மை.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பல சங்கடங்கள் இருந்த நிலை இனி முழுவதுமாக மாறும். பெயரில் முன்னேற்றங்கள், பெயர், புகழ், கௌரவம் முதலியன ஏற்படும். சிலருக்கு திருமணம், தொழிலில் வளர்ச்சி நிலை, உயரிய நிலைகள், பதவி மாற்றங்கள் ஆகியன ஏற்படும். பூர்வ புண்ணியத்தானங்கள் தொழில் தொடர்ந்த வெளியூர் பயணங்கள், சுப செலவினங்கள், புத்திரர்கள் வகையில் மனமகிழ்வினால் ஆதாயங்கள், இலாபம், பயணச் செலவினங்கள், தந்தையினால் செலவினங்கள், பயணங்கள், மூத்த சகோதிரர் வகை ஆதாயங்கள், நன்மைகள், இலாபங்கள், அதிக தனவரவு, குடும்பத்தில் மனமகிழ்ச்சி ஆகியன ஏற்படும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

கடினப்பட்டதற்கான முயற்சியில் இலாபம், ஆதாயங்கள், நன்மைகள் ஏற்படும். அதிக முன்னேற்றம், தொழில், வளர்ச்சி தொடர்ந்த நிலையில் சுப பயணங்கள், சுப செலவினங்கள், நுால், பதிப்பு, அச்சுத்துறை தொடர்ந்த செலவு, பயணங்கள் ஏற்படும். தொழிலில் பெருத்த மாற்றம், உயர்வு காணப்படும். அதனால் அலைச்சல் இருப்பினும் மனமகிழ்வு காணப்படும்.சகோதிரர் வகையில் நன்மை, ஆதாயம், இலாபம்,சில செலவினங்கள், பயணங்கள் ஏற்படும். தந்தை தம் தொழிலினால் மேன்மை, பிரசித்தி, பிரபல்யம், புகழ் ஏற்படும். அதன் வழி அரசாங்க ஆதாயங்கள், இலாபம், பதவி கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும். 12 ல் உள்ள கிரகம் யாவும் நன்மையே.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

ஆடை, ஆபரணச்சேர்க்கை, புத்திர பிராப்தம், அவர்களால் மனமகிழ்வு, சிலருக்கு திருமணம், உயர்கல்வி, வளர்ச்சி, முன்னேற்ற நிலைகள் காணப்படும். 11 ல் பல கிரகங்கள் பயணிப்பதால் குடும்பம், மூத்த சகோதிரம், வழியில் பெருத்த இலாபங்கள், நன்மை, ஆதாயங்கள் கிடைக்கும். அவர்களுடன் மனமகிழ்வான வெளியூர் பயணங்கள், சுபச்செலவினங்கள் அமையும். இளைய சகோதிரம், புத்திரர், தொழில் தொடர்ந்த வகையில் மிகுந்த நன்மை, புகழ், தொழில் அமைய வாய்ப்பு அமையும். பதவியில் தலைமைப் பொறுப்பு, மேன்மை, அதிகார நிலை காணப்படும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தொழிலில், இளைய சகோதிரர் வகையில் அதிக சுமை இருப்பினும் கௌரவம், மேன்மை, புகழ் ஆகியன காணப்படும். காது தொடர்ந்த வலிகள் குணமாகும். வாகன வசதிகள் ஏற்படும். இலாபம், அதிக வெளியூர் பயணங்கள், குடும்பத்தாருடன் சுபச்செலவினங்கள் ஆகியன ஏற்படும். தந்தை, குடும்பம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வகைகளில் சில சங்கடங்கள், அவமானங்கள் சந்திக்க வேண்டி வரும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2019/karthigai.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License