இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

விகாரி வருடம் - மாசி மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை



கிரக பாதசாரங்கள்

சூரியன் 1 - 3 பூரட்டாதி, 4 – 16 உத்திரட்டாதி, 17 – 30 ரேவதி – மீனம், 31 அசுவினி – மேடம்.

சந்திரன் - விசாகம் – பூராடம்.

செவ்- 4 – 8 உத்திராடம் – தனுசு, 9 – 22 உத்திராடம் – மகரம். 23 – திருவோணம்.

புதன் - 4 – 17 சதயம், 18 – 24 பூரட்டாதி – கும்பம், 25 – 26 பூரட்டாதி மீனம், 27 – உத்திரட்டாதி மீனம்.

குரு - 16 உத்திராடம் 2 மகரம்.

சுக்கிரன் - 2 – 10 பரணி, 11 -14 கிருத்திகை – மேடம், 15 – 25 கிருத், 26 ரோகிணி - ரிடபம்.

சனி - 21 உத்திராடம் 4 மகரம்.

ராகு - 5 திருவாதிரை 1 மிதுனம்.

கேது - 5 மூலம் 3 தனுசு.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தார், களத்திரத்தால், வளர்ச்சி முன்னேற்றத்தால் மகிழ்ச்சி, சுகங்கள் அமையும். நிலைத்த நிரந்தர இலாபம், தொழிலில் திடீர் முன்னேற்றம், இடர்ப்பாடு, அலைச்சல், பணிச்சிக்கல், சங்கடங்கள், கடின முயற்சி, சிலருக்கு பணியை விட்டு விலகல், மாற்றம் முதலியனவும் நிகழும். இளைய சகோதிரத்தால், கடன், வங்கி, வழக்கு ஆகிய இவற்றினால் இலாபம், தாயார், குடும்பத்தால், வீடு, வண்டி வாகன சுகங்கள், மண், மனை ஆதாயங்கள் சிறப்பாய் அமையும். புத்திரர்கள் வகையில் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும். தந்தைக்கு உடல் நலிவு, சிலருக்கு இழப்பு, நட்டம், சோகங்கள், உடல் தொடர்ந்த நிலையில் செலவினங்கள், பழைய வீட்டினை சரி செய்தல், புதுப்பித்தல் பணி நடைபெறும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், கௌரவம் மேம்படுதல், ஆடை ஆபரணச்சேர்க்கை அமைதல், சிலருக்கு புத்திரப்ப்ராப்தி சிறப்பாய் அமையும். முன்னேற்றம், குடும்பம், மூத்த சகோதிரம், உடல் நலிவு, சோகம், நட்டம்,இழப்பு, களத்திரம் தொடர்ந்த சிறப்பான செயல்கள், வெளியூர் உல்லாசப்பயணங்கள், மகிழ்ச்சி ஏற்படும். வாகன சுகங்கள், தாயாரால், புத்திரரால் மகிழ்ச்சி, ஆதாயம், இலாபம், சிறந்த இலாபம் ஆகியன அமையும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தில் சில சிக்கல்கள், கடும் வாக்கு வாதங்கள், களத்திரம், தொழில், இவற்றில் இழப்பு, நட்டம், நலிவு, தந்தை, மூத்த சகோதிரத்தால் ஆதாயம், இலாபம், இலாபத்தில் சில தடைகள், சில சங்கடங்கள், போராட்டங்கள், வில்லங்கங்கள் ஆகியன நிலவும். தாயாரால் ஆதாயம், ஆடை ஆபரணச்சேர்க்கை, இளைய சகோதிரத்தால் தொழிலில் மேன்மை, திடீரென பொறுப்பான பதவிகள் வகிக்கும் நிலை ஆகியன அமையும். புத்திரர்களினால் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள், மகிழ்வுகள், வீடு வாகன சுகங்கள் ஏற்படும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வழக்கு, கடன் எதிரி, இளைய சகோதிரம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், தந்தை வகையில் செலவினங்கள், சில சோகங்கள், இழப்புகள், வெளியூர்ப்பயணங்கள் அமையும். முன்னேற்றங்களில் மாறுபாடு காணப்படும். நிறந்த தனவரவு, ஆடை ஆபரணச்சேர்க்கை காணப்படும். குடும்பத்தில் புகழ், கௌரவம் மேம்படும். தாயார், மூத்த சகோதிரத்தால் மகிழ்ச்சி, ஆதாயம், இலாபம், புத்திரர்கள், தொழிலினால் மேன்மை, நன்மை இடர்ப்பாடுகள் இருப்பினும் சிறப்பாய் அமையும். கரும காரியம் நிகழும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெற்றோர், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், புத்திரர்கள், வழக்கு தொடர்ந்த நிலையில் சில செலவினங்கள், எதிர்பாராத வெளியூர்ப்பயணங்கள், சில இழப்புகள், சோகங்கள் அமையும். தனவரவு, இலாபம் இவற்றில் சில தடைகள் காணப்படும். இம்மாத இறுதியில் சரி நிலை பெறும். சிறப்பாய் இருக்கும். இளைய சகோதிரம், தொழில் தொடர்ந்த நிலையில் மகிழ்வு, சுகங்கள், ஆடை ஆபரணச்சேர்க்கைள் அமையும். வீடு, வாகன சுகங்கள் சிறப்பாய் இருக்கும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிறந்த இலாபம், பெயர், புகழ், முன்னேற்றம், வளர்ச்சி நிலை மேம்படும். தொழில் வளர்ச்சி நிலைகள் தடைகள் காணப்படினும் நன்மை அமையும். கரும காரியம் நிகழும். புத்திரர்கள், இளைய சகோதிரத்தால் இடர்ப்பாடுகள் இருப்பினும் நன்மை ஏற்படும். தாயார், குடும்பம், களத்திரம் உடல் நலிவு, பீடை காட்டும். வீண் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள், அலைச்சல்கள் காணப்படும். குடும்பம், தந்தையால் சங்கடங்கள், ஆதாயம், மகிழ்வு, இலாபம், ஆடை ஆபரணச்சேர்க்கை ஆகியன காணப்படும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதிரம், கடன், எதிரி, வழக்கு, வில்லங்கங்கள், தாய்மாமன் ஆகியோர்களினால் இலாபத்தினால் செலவினங்கள், சுப, அசுப வெளியூர்ப்பயணங்கள், நட்டங்கள், இழப்புகள் அமையும். குடும்பம், களத்திரம், மண் மனை ஆதாயங்கள், வீடு வாங்குதல், கட்டுதல், புதுப்பித்தல் பணி, புத்திரர்களால் மகிழ்வு, சிறந்த தனவரவு ஆகியன அமையும். சிலருக்கு சிறப்பாய் அரசு தொழில் அமையும். கரும காரியம் நிகழும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிலருக்கு திருமணம் வெகு சிறப்பாய் எதிர்பார்த்தபடி கூடி வெகு புகழாய் நடைபெறும். ஆலயம், பூர்வ புண்ணியப்பலன்கள், தந்தையினால் ஆதாயம், நன்மை உண்டு. புத்திரர்கள், தாயார், குடும்பம், இளைய சகோதிரத்தால் ஆதாயம், நன்மை, சிறந்த தனவரவு, வழக்கினால், கடன் போன்றவற்றில் ஆதாயம், நன்மை, தொழிலில் சிறந்த முன்னேற்றம், இலாபம், நன்மை, ஆடை ஆபரணச்சேர்க்கை, மூத்த சகோதிரம் வகையில் இழப்பு, நட்டம், இலாபம் காணப்படும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதிரம், குடும்பம், புத்திரர்கள், தாயார் ஆகியோரால் புகழ், கௌரவம், சிறந்த தனவரவு, மகிழ்ச்சி, இலாபம், வெளியூர் உல்லாச பயணங்கள் காணப்படும். தந்தையால் நன்மை, புகழ் ஏற்படும். வழக்கு, கடன் எதிரி தொல்லைகள் யாவற்றிலும் வெற்றி கிடைக்கும். ஆடை ஆபரணச்சேர்க்கை காணப்படும். மூத்த சகோதிரத்தால் ஆதாயம், இலாபம் நன்மை கடைக்கும். தொழிலில் தலைமைப்பதவி, முன்னேற்றங்கள் காணப்படும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தாயார், குடும்பம், புத்திரர்கள், தொழில், மூத்த சகோதிரம் ஆகியோர்களினால் மிகுந்த பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படுதல், தந்தை தொழிலில் பிரபல்யம், சிறப்பு நிலை பெறுதல், வெகுபுகழ், அரசு வகை ஆதாயங்கள், வளர்ச்சி, முன்னேற்றங்கள், சிறந்த தனவரவு, இலாபம், பதிப்பு, அச்சுத்துறை, வளர்ச்சிநிலை ஆகியவை சிறப்பாய் காணப்படும். நகைகள் இழப்பு, அல்லது தொலைந்து பெறுதல், இளைய சகோதிரம், உடல் நலிவு, நட்டம், இழப்பு, பயணத்தினால் செலவு, இழப்பு, நட்டம், அலைச்சல், ஆன்மீகப்பயணங்கள், மகான்கள் தரிசனம் ஆகியவை காணப்படும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

முன்னேற்றம், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், அலைச்சல்கள், குடும்பம், மூத்த சகோதிரம், இலாபம் ஆகிய இவற்றில் ஏதேனும் இழப்பு, உடல் நலிவு, நட்டம், உறக்கமின்மை காணப்படும். குடும்பம், பெற்றோரால் மனமகிழ்வு, ஆடை ஆபரணச்சேர்க்கை, தனவரவு, நன்மை ஏற்படும். தொழில், இளைய சகோதிரம் தொடர்ந்த நிலையில் வளர்ச்சி, முன்னேற்றம், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். அரசு ஆதாயத் தொடர்புகள் அமையும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிலருக்கு திருமணம், மேல்நிலைகல்வி, வளர்ச்சி, முன்னேற்றம் சிறப்பாய் அமையும். முன்கோபம், அதிகாரம் காணப்படும். குடும்பம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்ற நிலையில் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் காணப்படும். சிறந்த தனவரவு, ஆதாயம், இலாபம், மூத்த சகோதிரர், தந்தை வகையில் இலாபம் காணப்படும். சாதகர் முயற்சி, தொழிலில் இழப்பு, நட்டம், உடல் நலிவு, பீடை, எடுக்கும் முயற்சி தோல்வி ஆகியன காட்டும். இளைய சகோதிரர் வகையில் நன்மை ஏற்படும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். தாயாருக்கு உடல் நலிவு காட்டும். கரும காரியம் நிகழும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2020/panguni.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License