இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

பிலவ வருடம் - சித்திரை மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை


கிரக பாதசாரங்கள்

சூரியன் 4-13 அசுவினி, 14–27 பரணி, 28 கிருத், மேடம்.

சந்திரன் - பரணி - மிருகசீரிடம்.

செவ்- 10 வரை மிருகசீரிடம். 11 திருவாதிரை – மிதுனம்.

புதன் - 3 - 8 அசுவினி, 9- 15 பரணி, 16 கிரு – மேடம், 17 – கிருத், 19 – 22 கிருத், 23 – ரோகிணி - ரிடபம்.

குரு - 17 அவிட்டம் 4 – கும்பம்.

சுக்கிரன் - 2 – 6 அசு, 7 - 17 பரணி – மேடம், 18 – 28 கிருத் 21 ல் ரிடபம், 29 ரோகிணி – ரிஷபம்.

சனி - திருவோணம் 3 ல் மகரம்.

ராகு - ரோகிணி 3 ல் ரிடபம்.

கேது - கேட்டை 1 ல் விருச்சிகம்.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

திருமணம், குடும்பத்தில் சுப நிகழ்வுகள், வளர்ச்சி நிலைகள், முன்னேற்றம், உயர்ச்சி, பணியில் வளர்ச்சி, மேல் படிப்பில் முன்னேற்றம், ஆடை ஆபரணச்சேர்க்கை. இளைய சகோதிரத்தால் நன்மை முதலானவை இம்மாதம் 20 தேதிக்கு மேல் நடைபெறும். புத்திரப்பேறு, புத்திரர் வகையில் மகிழ்வான நிகழ்வுகள் ஆகியன அமையும். எப்போதும் போல் குடும்பத்தில் இடையூறுகள், சண்டை, சச்சரவுகள் இருக்கும். வயிறு, வெப்பம் தொடர்ந்த தொல்லைகள், கடன், வம்பு வழக்குத் தொல்லைகள், குடும்பம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்ற நிலையில் சில தடைகள் இருக்கும். இருப்பினும் நன்மையாய் அமையும். இரத்த அழுத்த மாறுபாட்டால் உடல் நலிவு முதலியவை ஏற்படும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிலருக்கு திருமணம், இரண்டாம் திருமணம், குடும்பத்தில் சுப நிகழ்வுகள், மன மகிழ்வான நிகழ்வுகள், வாக்கு வாதங்கள், முன்கோபம், குடும்பம், தாயார், புத்திரர் வகை செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியன காணப்படும். தந்தையார், தொழில் வழி ஆதாய அனுகூலங்கள் நடைபெறும். சிலருக்கு பணியில் மாறுதல் ஏற்படும். குடும்பத்தில், தாயார் உடல்நலம், வீட்டில் மகிழ்வு, வாகன வசதிகள் கடன் வம்பு, வழக்குகள் தீரல் ஆகியவை நிகழும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படல், குடும்பத்தில் கருத்துப்பிணக்குகள், மூத்த, இளைய சகோதிரம், புத்திரர், தாயார், குடும்பம், பெண்கள் வகையில் மனமகிழ்வுகள், இலாபங்கள், வளர்ச்சி நிலைகள் சிறப்பாய் அமையும். இளைய தாரத்தால் மகிழ்வு அமையும். அரசாங்க ஆதாயங்கள் அமையும். மகான்களின் ஆசி சிறப்பாய் அமையும். தந்தையார் வழி இன்னல் இருப்பினும் நன்மையே. உறக்கமின்மை, உடல் அசதி, நரம்புப்பலகீனம் காணப்படும். அரசாங்க ஆதாயங்கள், முன்கோபம், மூத்த சகோதிரத்தால் நன்மை, ஆடை ஆபரணச்சேர்க்கை ஆகியன அமையும். தந்தை, அவர் வழி, ஆயுள் முதலியனவற்றில் இடர் ஏற்படினும் நன்மையே.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரர், தொழில், குடும்பம், தாயார், மூத்த சகோதிரம், இளைய தாரம் ஆகியன தொடர்ந்த செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் நிகழும். கடன், வம்பு, வழக்குகள், தாய்மாமன், தந்தை அவர் வழி இடர்ப்பாடுகள் ஆகியன நிகழும். குடும்பத்தில் தனவரவு, மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் சுகம், அவர் வழி நன்மை ஆகியன அமையும். களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றங்களில் இடர்ப்பாடுகள் காணப்படினும் நன்மையாய் முடியும். கருமாதி நிகழ்வுகள் நடைபெறும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்பாடு ஆகியவை மேம்படும். களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், திருமணம் ஆகியவற்றில் தடைகள் இருப்பினும் சிறப்பாய் நன்மையாய் முடியும். மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால் ஆதாயம், நன்மை, பெற்றோர்கள் சுகம், அவர்களால் நன்மை, ஆடை, ஆபரணச்சேர்க்கை அகியவை சிறப்பாய் அமையும். பணியில் மாற்றங்கள் நிகழும். தனவரவில் கவனம் தேவை. கருமாதி நிகழ்வுகள் நடைபெறும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தொழில், சாதகர், குடும்பம், தந்தை ஆகிய வகையில் நட்டத்துடன் கூடிய வெளியூர்ப்பயணங்கள், பெருத்த அவமானங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். கவனமுடன் இருத்தல் நன்மை. தந்தை, அவர் வழிவகையாருடன் கருத்துப்பிணக்குகள் ஏற்படும். புத்திரர், தாய்மாமன், கடன் வம்பு வகை வழி இன்னல்கள் ஏற்படினும் நன்மையாய் முடியும். சிலருக்குத் திருமணம் கைகூடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதிரம், தாய் மாமன், தாயார் வழி பெயர், புகழ், நன்மைகள் வெகு சிறப்பாய் அமையும். குடும்பம், புத்திரர் வகையில் சிரமங்கள் காணப்படினும் நன்மையாய் முடியும். சிலருக்கு திருமணம், இரண்டாம் திருமணம், குடும்பத்தில் சுப நிகழ்வுகள், குடும்பம், தந்தை வழி ஆதாயங்கள், வெளியூர்ப்பயணங்களினால் மகிழ்வு, வளர்ச்சி நிலை, கல்வி தொடர்ந்த முன்னேற்றங்கள் ஆகியன சிறப்பாய் அமையும். விட கண்டங்கள், இரத்த அணுக்கள் குறைதல் முதலான மாறுபாடுகள் காணப்படும். கருமாதி நிகழ்வுகள் நடைபெறும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிலருக்கு சிரமத்தின் பெயரில் செலவினத்துடன் கூடிய நிலையில் தொழில் அமையும். தாயார், குடும்பம், புத்திரர் வழி மகிழ்வுகள், தாய்மாமன், கடன், வம்பு, வழக்கு, சில கௌரவம் பெயர், புகழ், மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால் அவை தொடர்ந்த நிலையின் அவமானங்களில் இருந்து மயிரிழையில் விலகுதல், அதனால் செலவினங்கள், அவை தொடர்ந்த பயணங்கள் ஆகியன அமையும். தாயார், இளைய சகோதிரம் வழி சிரமம் காணப்படினும் நன்மையே.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பம், இளைய சகோதிரத்தால் எப்போதும் போல் இடர் இருப்பினும் நன்மையே. ஆடை ஆபரணச் சேர்க்கை, மனமகிழ்வுகள் அமையும். திருமணம், வளர்ச்சி, முன்னேற்றம், தந்தையார், புத்திரர் வகை ஆதாயங்கள், சுப செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள், வாழ்வில் பற்றற்ற நிலை, நிலைத்த சொத்துக்கள், மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால் ஆதாயம், நன்மை, மகிழ்ச்சி ஆகியன அமையும். சில உடல் உபாதைகள், கடன் தொல்லைகள் முதலியன நிலவும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

எப்போதும் நிதானமுடன் செயல்படுவது மிகுந்த நன்மையைத்தரும். நல்ல கடினப்பட்டதற்கான இலாபங்கள், ஆதாயங்கள் கிடைக்கும். எப்போதும் நேர்மை நன்மை தரும். இளைய சகோதிரம், வெளியூர்ப்பயணம் வழியில் தனலாபம், ஆடை ஆபரணம் சேர்க்கை, செலவினங்கள் அமையும். பெயர், புகழ், கௌரவம், குடும்பம், வளர்ச்சி, முன்னேற்றம், திருமணம் தொடர்ந்த நிலைகளில் மாறுபாட்டுடன் கூடிய நன்மை சில சிரமங்கள் இருப்பினும் அமையும். தாயார், அரசாங்கம், மூத்த சகோதிரம், இளைய தாரம், புத்திரர், தாய்மாமன், தொழில் தொடர்ந்த நிலைகளில் செலவினங்கள், சிரமங்கள், அவமானம், அவை தொடர்ந்த வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும். கருமாதி நிகழ்வுகள் நடைபெறும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிலருக்கு திருமணம், இரண்டாம் திருமணம், வீட்டில் சுப நிகழ்வுகள் ஆகியன நடைபெறும். குடும்பம், இளைய தாரம், மூத்த சகோதிரம் தொடர்ந்த நிலையில் பெயர், புகழ், முன்னேற்றம் நன்மை ஏற்படும். இளைய சகோதிரம், பெற்றோர், புத்திரர், தொழில் வகையில், அவமானம், சிரமங்கள் காணப்படும். கருமாதி நிகழ்வுகள் நடைபெறும். அதே சமயத்தில் சுப நிகழ்வுகள், மன மகிழ்வுகள் ஆகியன அமையும். இலக்னாதி, சாதகர் தொடர்ந்த நிலையில் வெளியூர்ப்பயணங்கள், சில முக்கியமான செலவினங்கள், தாயார், குடும்பம் தொடர்ந்த நிலையில் கருத்துப்பிணக்குகள் ஆகியன அமையும். கருமாதி நிகழ்வுகள் நடைபெறும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், கௌரவம், தொழில் தொடர்ந்த நிலைகளில் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். குடும்பம், தந்தை வழி நன்மைகள், மகிழ்வுகள், எதிரி, கடன் வகை வழி விடுபடுதல், மூத்த சகோதிரம், இளைய தாரம் வகையில் இலாபம், செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் அமையும். தந்தையார், தாயார், குடும்பம், வளர்ச்சி, முன்னேற்றம் வகையில் மகிழ்வுகள் அமையும். தொழிலில் மாற்றம், கருமாதி நிகழ்வுகள் நடைபெறும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2021/chitrai.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License