இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

பிலவ வருடம் - புரட்டாசி மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை


கிரக பாதசாரங்கள்

சூரியன் 4 – 10 உத்ரம் – கன்னி. 11 – 23 அஸ்தம் – கன்னி. 24 – 30 சித்,கன்னி. 31 – சி் துலாம்.

சந்திரன் - திருவோணம் – சதயம்.

செவ்- 4 -23 அஸ்தம் கன்னி. 24 சித் கன்னி.

புதன் - 1 – 6, சித் கன்னி, 6 - 10 சித் துலாம். 11 வக்ரம். 15 சித் 2 கன்னி. 22 முதல் இம்மாத இறுதி வரை அஸ்தம்.

குரு - 2 ல் அவிட்டம் 3 ல் கும்பம். 29 ல் அவிட்டம் 2 மகரம்.

சுக்கிரன் 1 – 6 சுவாதி துலாம். 7 – 15 – துலாம், 16 முதல் 18 வரை விசாகம் – விரு, 19 - 30 அனுடம் விரு, 31 கேட்டை.

சனி - திருவோணம் 1 ல் மகரம்.

ராகு - 19 ல் கிருத் 4 ல் ரிடபம்.

கேது - 19 ல் அனுடம் 2 ல் விருச்சிகம்.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தில் இருந்து வந்த கடும் வாக்குவாதம் பஞ்சாயத்தின் பேரில் தீரும். வாழ்க்கைத்துணை, வளர்ச்சி வழி தனவரவு, வளர்ச்சி அமையும். இரண்டாம் தர வாகனங்கள், வீடு தொடர்ந்தவை அமையும். திட்டமான தனவரவு காணப்படும். உடல் நலனில் நரம்பு, உயர் வெப்ப இரத்த அழுத்தத்தினால் தலை, ழூளை நரம்பு, உடல் உபாதைகள் இருக்கும். மருத்துவத்தினால் சிகிச்சை அளிக்கப்பெறுவீர்கள். சிலருக்கு அறுவை சிகிச்சை நடைபெறும். தொழில், மூத்த சகோதிரம், இளைய தாரம், தந்தை, அவர் வழி உறவின் வழியில் பயணம், தேவையான செலவினங்கள் நிகழும். தந்தை, அவர் வழியினர் வகையில் கரும காரியம் நிகழும். இளைய சகோதிரம், கடன், வழக்கு வழி மன உளைச்சல்கள், பாதிப்பு இருக்கும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரப்பேறு, ஆடை ஆபரணச்சேர்க்கை அமையும். தாயார், வளர்ச்சி, வாழ்க்கைத்துணை, நண்பர்கள் வழியில் இலாபம், வெளியூர்ப்பயணங்கள், சுபமான மன மகிழ்வுகள், செலவினங்கள் அமையும். மூத்த சகோதிரம், இளையதாரம், அவர்கள் வழி இழப்பு, நட்டம், கரும நிகழ்வு அமையும். கடன் வழியில் தனலாபம், மன மகிழ்வுகள், குடும்பத்தில் சுப நிகழ்வுகள் அமையும். தொழில் நிலையில், இலாபம், மூத்த சகோதரம், இளைய தாரம் வகையில் நன்மையும் அமையும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

உறக்கமின்மை, அலைச்சலுடன் கூடிய புத்திரர்கள், உறவினர்களுடனான வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். தந்தை, அவர் வழியினர், தொழில், வாழ்க்கைத்துணை, வளர்ச்சி வழி, நட்டம், இழப்பு, மனசங்கடங்கள் காணப்படும். விபத்தின் வழி கருமாதி நிகழ்வுகள் அமையும். தந்தையினால் தொழிலினால் சிறிய கடினப்பட்டதற்கான நெர்மையான தனலாபம் கிடைக்கும். இளைய சகோதிரம், தாயார், தாய்மாமன், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி வகையில் தொழில் முன்னேற்றம், அதே சமயத்தில் கரும நிகழ்வுகள் அமையும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

மூத்த சகோதிரம், இளைய தாரம், தாய், அவர் வழியினர் வகையில் தன இலாபங்கள், மனமகிழ்வுகள் அமையும். முயற்சியில் வெற்றி காணப்படும். ஆடை ஆபரணச்சேர்க்கை அமையும். தனவரவு, புத்திரப்பேறு, தொழிலில் மேன்மை ஆகியவை சிறந்து காணப்படும். தாய்மாமன், வழக்கு, எதிரி, கடன், நோய், தந்தை, அவர் வழி இழப்பு, நட்டம் அமையும். அதே சமயத்தில் அவமானங்களும் நிகழும். தாயார், இளைய சகோதிரம், அவர் வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தொழிலில் கடினநிலை, புதிய எண்ணங்கள், சிந்தனைகள், அவை குறுக்கு வழியில் செலுத்தாது இருப்பின் நன்மை. அலைச்சலுடன் கூடிய வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். திட்டமான தனவரவு அமையும். சிலருக்கு திருமணம், இரண்டாம் திருமணம், பெற்றோர், இளைய தாரம், மூத்த சகோதிரத்தால் நன்மை, இலாபம் ஆகியன அமையும். இளைய சகோதரி, தொழில் வழி மனமகிழ்வுகள், நன்மை அமையும். கரும காரியம் தந்தையார் வழி நிகழும். இறை ஆபரணம், ஆடை அணிதல் மகிழ்வு, நன்மை தரும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தார், தந்தை வழி இருந்து வந்த கருத்துப்பிணக்கு, அவரின் உடல் நலிவு, இழுபறிகள் ஆகியன முடிவுக்கு வரும். நன்மை, ஆதாயம், இலாபம் அமையும். முயற்சியில் வெற்றி, தொழில், இளைய சகோதிரம் வழி வெளியூர்ப்பயணம், செலவினங்கள், அவமானம், வழக்கு அமையும். சற்று கடின நிலை, சிரமம், அவமானம் காணப்படினும் பெரிதாய் பாதிக்காது. தாயார், அவர் வழி, வாழ்க்கைத்துணை, வளர்ச்சி வழியில் இழப்பு, நட்டம் காணப்படும். தாயாதியர் வழியில் கருமாதி நிகழும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பழைய வீடு பூர்வீக வீடு, வண்டி, வாகனங்கள், வாங்குதல், புதுப்பித்தல், தாயார் உடல் நலனில் நல்ல சுகம், பத்திரர்களினால், நிலைத்த சொத்தினால் நல்ல மகிழ்வு ஆகியன இருக்கும். தொழில் கடின நிலையுடன் அமையும். இளைய சகோதிரம், ஆடை ஆபரணம், எதிரி, கடன் வழக்கில் இழப்பு, நட்டம் காணப்படும். தாய், புத்திரர் வழி மனமகிழ்வு இருக்கும். குடும்பத்தார், கல்வி வளர்ச்சி நிலை, வாழ்க்கைத்துணை, தந்தை வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், நன்மை அமையும். சில அவமானங்கள் காணப்படும். கரும காரியம் நிகழும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பல்வேறு தடைகளுக்குப் பின்னர் திருமணம் நடைபெறும். சில வீட்டில் சில சுப நிகழ்வுகள் நடைபெறும். குடும்பம், செல்வம், புத்திரர் வழி இழப்பு, கருக்கலைப்பு, நட்டம் காணப்படும். இளைய சகோதிரம், தாயார், ஆடை ஆபரண வழி நன்மை அமையும். வாழ்க்கைத்துணை, கல்வி, வளர்ச்சி நலை தொடர்ந்த உல்லாச வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், மனமகிழ்வுகள், சிறந்த இலாபம், சிலருக்கு இளைய திருமணம், இளைய தாரத்தால் நன்மை, மூத்த சகோதிரத்தால் மகிழ்வு, தொழிலில் இலாத்துடன் கூடிய மகிழ்வு ஆகியன அமையும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிலருக்கு சிறப்பான அரசாங்க உத்தியோகம், பதவி உயர்வு, மேன்மையான நிலை, கௌரவிக்கப்பெறுதல், சன்மானம் பெறுதல், புத்திரர்கள், தந்தையார் வழி வெளியூர்ப்பயணம், செலவினங்கள், மன மகிழ்வுகள் அமைதல், ஞானம் பெறுதல், வாழ்க்கையில் பிடித்தமின்மை, உறக்கமின்மை, விட கண்டங்களால் பாதிக்கப்பெறுதல், இளைய, மூத்த சகோதிரம், குடும்பம், ஆடை ஆபரணச் சேர்க்கையால் மனமகிழ்வு முதலியன அமையும். கடன், வழக்கு வழி இலாபம் பெறுவீர்கள்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

எடுக்கும் முயற்சிகள், தனலாபம் யாவும் நன்மை அளிக்கும். புத்திரர்கள் வழி தடைகள் இருப்பினும் மகிழ்வு, சிலருக்கு மகப்பேறு அமைதல், திருமணம், இரண்டாம் திருமணம், வீட்டில் சுப நிகழ்வுகள், கல்வி வளர்ச்சியில் மேல்நிலை, முன்னேற்றங்கள், சிலருக்கு ஆடை ஆபரணச்சேர்க்கை இலாபத்துடன் அமைதல், தாயார், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி நன்மை, ஆதாயம், இலாபம், சில அவமானம் இருப்பினும் நன்மையாய் அமையும். இளைய சகோதிரம், ஆடை ஆபரணம், இதன் வழி வெளியூர்ப்பயணங்கள், இழப்பு, நட்டம் ஆகியன அமையும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

எடுக்கும் முயற்சிகளில் தடைகள், சோம்பல் காணப்படும். குடும்பம், மூத்த சகோதிரம், இளைய தாரம், இலாபம் வழியில் இழப்பு, நட்டம், அலைச்சலுடன் கூடிய செலவினங்கள், பயணங்கள் ஆகியன காணப்படும். வீட்டு வாகனப் பொருட்கள், வீடு வாங்குதல், தாயார் உடல் சுகம் சிறப்பாய் இருக்கும். இளைய சகோதிரம், தொழில், வாழ்க்கைத் துணை, கல்வி வளர்ச்சி வழி ஆதாயம், நன்மை, இலாபம் அமையும். உயரிய நட்பில் தொழிலில் உள்ளவருடன் சிறப்பான காதல் திருமணம், உயரிய ஆடை ஆபரணச் சேர்க்கை சிறப்பாய் அமையும். இருப்பினும் இவை யாவும் அவமானங்களைச் சந்தித்த பின்னர் அவை சரி செய்து அமைக்கப்பெறும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

உயரிய ஆடை ஆபரணச் சேர்க்கை சிறப்பாய் அமையும். மகப்பேறு அமைதல், திருமணம், இரண்டாம் திருமணம், வீட்டில் சுப நிகழ்வுகள், கல்வி வளர்ச்சியில் மேல்நிலை, முன்னேற்றங்கள், இளைய தாரத்தினால் மகிழ்வு, மூத்த சகோதரியால் இலாபம், கடன், தாய்மாமன், வழக்கினால், குடும்பம், தந்தையால் சில இலாபம், மகிழ்வுகள், தாயார், வளர்ச்சி, வாழ்க்கைத் துணை, இளைய சகோதரம் வழி சில சங்கடங்கள், அவமானங்கள் அமையும். பின்னர் சரியாகும். மூத்த சகோதரி, இலாபம், இளைய தாரம், உறவினர்களுடன் கூடிய பயணங்கள், செலவினங்கள் அமையும். தொழிலில் இழப்பு, நட்டம், அவமரியாதை காணப்படும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2021/purattasi.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License