இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

சார்வரி வருடம் - தை மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை




கிரக பாதசாரங்கள்

சூரியன் 1 – 9 உத்திராடம், 10 - 23 திருவோணம், 24 – அவிட்டம் – மகரம்.

சந்திரன் - திருவோணம் – அவிட்டம்.

செவ்- 2 -3 அசு, 4 பரணி – மேடம்.

புதன் - 2 – 5 திருவோணம் – மகரம். 6 – 11 அவிட் மகரம், 12 அவிட்டம் 3 கும்பம், 17 வக்ரம், 22 – 27 அவிட்டம் – மகரம், 28 – திருவோணம்.

குரு - 8 – 21 திருவோணம் 2 ல் மகரம். 6 மே. அஸ்தமனம் . 22 திருவோணம் 3.

சுக்கிரன் - 1 – 11 பூராடம், 12 – 13 உத் தனுசு. 14 – 21 உத்திராடம் 4, 22 திருவோணம் மகரம்.

சனி - 9 திருவோணம் 1 ல் மகரம்.

ராகு - 9 ரோகிணி 4 ல் ரிடபம்.

கேது - 9 கேட்டை 2 விருச்சிகம்.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வாக்குவாதங்கள், சண்டை சச்சரவு கட்டுக்குள் இருக்கும். முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் நன்மை ஏற்படும். நோய், கடன், வம்பு வழக்குகள் வலுத்துக் காணப்பெற்றாலும் குருவின் பார்வையினால் சற்று ஆறுதல், நன்மை அமையும். இளைய சகோதிரம், புத்திரர் வகையில் நன்மை, ஆதாயம், வயிற்று வலி, அவமானம் ஆகியன அமையும். தொழில், இலாபம், தந்தை அவர்கள் தொடர்ந்த உறவில் இழப்பு, பெருத்த நட்டம், கரும காரியம், அவமானம் ஏற்படும்.

மாணவர்கள், படிப்பில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக சிரத்தை முயற்சியின் பேரில் பள்ளி கல்வி, உயர்கல்வி, மேல் நிலை தொடர் கல்வி வாய்ப்பு கிடைத்ததை கவனமாய் பயன்படுத்திக் கொள்ளவும்.

பெண்களுக்குக் கருச்சிதைவு, புத்திரர் இழப்பு, அறுவை சிகிச்சை, உடல் உபதைகள் ஆகியன அமையும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புகழ், கௌரவம், அந்தஸ்து, வளர்ச்சி, முன்னேற்றங்கள் காணப்படும். சிலருக்கு புத்திரபாக்கியம், ஆடை, ஆபரணச்சேர்க்கை ஆகியன அமையும். குடும்பத்தில் பிணக்குகள் இருப்பினும் பெரிதும் பாதிக்காது. ஆயுள் கண்டங்கள் வந்து விலகும். தந்தை, தொழிலில் நல்ல நிலை காணப்படும். வளர்ச்சி, முன்னேற்றம், களத்திரம், மேல்நிலைக்கல்வி நிலைகளில் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும். பெண்கள், சாதகர், எதிரிகள், கடன், வம்பு வழக்குகளினால் அவமானம் தொழில், மூத்த சகோதிர வகையில் இழப்பு, சிரமங்கள், அவமானம் ஆகியன அமையும். பின்னர் யாவும் பிரச்சினையினால் விலகி நன்மையாக முடியும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வசதி, கேளிக்கை, சுகங்கள், செல்வ வளம் சிறப்பாய் அமையும். புத்திரர்கள் வகையினால் மனமகிழ்வான செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும். மகான்கள் தரிசனம் அமையும். உறக்கமின்மை, உடலில் அலைச்சல், நரம்பு பாதிப்புத்தொல்லைகள், செவ்விலங்குகளினால் ஆபத்து காணப்படும். இளைய சகோதிரம், களத்திரம், கல்வி, முன்னேற்றம், வளர்ச்சி நிலை, தந்தை, தந்தையாதியர், தொழில் வகையில் திடீர் இழப்பு, நட்டம், கவலை, நரம்பு பாதிப்பு ஆகியன ஏற்பட்டு பின்னர் விலகி நன்மை ஏற்படும். உடலில் கவனம் தேவை.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிறந்த தனவரவு, நல்ல இலாபம், பணியில் முன்னேற்றம், சுகஸ்தானம் கெடல் ஆகியன அமையும். களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், இளைய சகோதிரம், மூத்த சகோதிரம், குடும்பம், தந்தை அவர் வகையினர் ஆகிய யாவற்றிலும் சங்கடங்கள், அவமானங்கள், அதே சமயத்தில் சிறிது மேன்மையான முன்னேற்ற நிலை, தாயார், அரசு வெகுமதி, குடும்பம், மூத்த சகோதிரம் வகையில் செலவினம், அவமானம், வெளியூர்ப்பயணங்கள், கருத்து வேறுபாடுகள் ஆகியன அமையும். எதிரி, தந்தை, அவர் வகையினர், வகையில் இழப்பு, நட்டம், பெருஞ்செலவினம், தந்தை, தாய்மாமன் வகை இழப்பு, நலிவு, அவமானம் ஆகியன அமையும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

ஆலய வழிபாடு, வெளியூர்ப்பயணங்கள், சுபச் செலவினங்கள், சுப அசுப நிகழ்வுகள், தொழிலில் மேம்பட்ட நிலை, முன்னேற்றம், வருமானம், இலாபம், அதன் வகை பயணங்கள், குடும்பத்தில் மகிழ்வு ஆகியன நிலவும். இளைய சகோதிரம், தொழில் வகை ஆதாயம், இலாபம், வெளியூர்ப்பிரயாணங்கள் ஆகியவை ஏற்படும். மூத்த சகோதிரத்தால் கருத்துப்பிணக்குகள் ஏற்பட்டு விலகும். தாயார், குடும்பம் வகையில் சில நலிவு ஏற்படும். புத்திரர் வகை இழப்பு, நலிவு, சோகம் ஏற்படும். மூதாதையர் வகை மரண சம்பவம் நிகழும். தந்தையினால் ஆதாயம், நன்மை அமையும். சில முரண்பாடுகள், ஆயுள் கண்டங்கள், அவமானங்கள் ஆகியன ஏற்படும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

மிகவும் நன்மை ஏற்படும் காலம் இது. தொழிலில் முன்னேற்றம், நன்மை அமையும். இளைய சகோதிரம் வகையில் சிரமம் இருப்பினும் நன்மையாக முடியும். புத்திரர், தாய்மாமன், வகை ஆதாயம் இலாபம், நன்மை ஏற்படும். தாய், குடும்பம், களத்திரம் வகை இழப்பு நட்டம் ஏற்படும். அறிவு நிலைத்தடுமாற்றங்கள், வெளியூர்ப்பயணங்கள். செலவினங்கள், மனமகிழ்வுகள் ஆகியன அமையும். தந்தை, தொழில், குடும்பம் வகையில் மனமகிழ்வுகள் அமையும். குடும்பத்தில் கடும் வாக்குவாதங்கள் நிலவும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிலருக்கு சிறப்பான அரசாங்க தொழில், தொழிலில் மேன்மை, பதவி உயர்வு, பணிச்சுமை, பொறுப்பு நிலைகள் ஆகியன அமையும். ஆபரணங்கள், இளைய சகோதிரம், தாய்மாமன் வகை இழப்பு, நட்டம் அமையும். குடும்பத்தாருடன் வாக்குவாதங்கள், சுப அசுப நிகழ்வுகள், இளைய சகோதிரம், தாய்மாமன் வகை இழப்பு, நட்டம், சிரமங்கள் ஏற்படும். ஆயுள் கண்டங்கள், பிணி, பீடைகள் வந்து விலகும். வீட்டில் கரும காரியம் நிகழும். தந்தை, குடும்பத்தார், மூத்த சகோதிரம், இளைய தாரம் இவர்களுடனான வெளியூர் உல்லாசப்பயணங்கள் சிறப்பாய் அமையும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

எதிலும் பற்றற்ற நிலை, இரண்டாம் தர வண்டி வாகனங்கள், தாயார் உடல் சுகம், குடும்பத்தில் மகிழ்வான நிலை, குடும்பம், புத்திரர் வகை இழப்பு, நட்டம், சோகம் ஏற்படும். களத்திரம், குடும்பம் வகை மன மகிழ்வுகள், அதே சமயத்தில் வெளியூர்ப்பயணங்கள், அவமானங்கள் நிகழும். தொழில், இளைய, மூத்த சகோதிரம், புத்திரர்கள் வகையில் கருத்து மாறுபாடுகள், சுப அசுப நிகழ்வுகள் அமையும். சிலருக்கு விருப்பத்திருமணம், விருப்ப இரகசிய உறவுகள் மிக சிறப்பாய் அமையும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பணியில் பல்வேறு நிலை மாற்றங்கள், குடும்பத்தினருடன் கருத்து மாறுபாடு ஆகியன காணப்படும். தந்தை, தந்தையாரின் வழி உடல்நலத்தினில் கவனம் தேவை. ஆன்மீகப்பயணங்ள், மகான்கள் தரிசனம், விட கண்டங்கள், உடல் சுகமின்மை ஆகியன அமையும். புத்திரர் வகையில் இலாபம், ஆதாயம், நன்மை, மகிழ்வான நிகழ்வுகள் ஏற்படும். குடும்பம், இளைய சகோதரி வகையில் நன்மை. அதே சமயத்தில் கடும் வாக்குவாதங்கள், பலத்த அவமானங்கள், பெருத்த நஷ்டங்கள், இழப்புகள், அளவு கடந்த சோதனைகள் ஆகியன அமையும். வாழ்க்கையில் விரக்தியான நிலை, உறக்கமின்மை ஆகியன காணப்படும். ஆன்மீக வழிபாடு பெருத்த நன்மையைத்தரும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

எடுத்த காரியங்கள் மிக மிக சிறப்பாய் அமையும். அளவு கடந்த கடின உழைப்பு, முயற்சி சிறந்த வெற்றியைத் தரும். புத்திரர், பணி தொடர்ந்த நிலையில் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், அலைச்சல்கள் அமையும். மிக மிக சிறப்பான அரசாங்கப்பணி, பணி உயர்வு, பணியில் முன்னேற்ற நிலைகள், சிறந்த விருதுகள், அரசாங்க சன்மானங்கள், இராஜமரியாதை, புத்திரர் வழி, தந்தை, தந்தையார் வகை வழி, அவர் தம் தொழில் வழி, மகிழ்வுகள், நன்மைகள் அமையும். அட்டமாதி 8 ல் உலவுவதால் இரத்த அழுத்த மாறுபாடு, தலை சுற்றல், மயக்கம், நரம்பு பலகீனம், வயிறு, மர்ம உறுப்புகள், கால் தொடர்ந்த உபாதைகள் ஏற்பட்டு மருத்துவத்தினால் நன்மை அமையும். உடல் நலத்தினில் கவனம் தேவை. குடும்பம், தாயார், மூத்த சகோதிரம் வகையில் மகிழ்வு, ஆதாயம், இலாபம், அரசாங்க வகை ஆதரவுகள், நன்மைகள் மிக சிறப்பாய் அமையும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பம், மூத்த சகோதிரம், புத்திரர் வகையில் இழப்பு, நட்டம், அவமானம் ஏற்படும். வெளியூர்ப்பயணங்கள், அலைச்சல்கள், உறக்கமின்மை, அவமானங்கள் இருந்த போதிலும் நன்மை அமையும். வழக்குகள், குடும்பத்தாருடன் கருத்துப்பிணக்குகள், பலத்த செலவினங்கள், அரசாங்க ஆதாயங்கள், நன்மைகள், திருமண உறவினில் விரிசல்கள், சில இரகசிய உறவுகள், இரண்டாம் தர வண்டி வாகன வசதி மேம்பாடுகள் ஆகியன அமையும். இளைய சகோதிரம், தொழில் வகையில் நன்மை, ஆதாயம் மிக சிறப்பாய் அமையும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

திருமணம், இரண்டாந்திருமணம், குடும்பத்தினில் மனமகிழ்வுகள், தந்தையார் வழி ஆதாயங்கள், நன்மைகள் ஆகியன அமையும். தந்தையார், குடும்பம் வழி நன்மைகள் அமையும். தொழில், முயற்சிகளில் பெருத்த அவமானம், நட்டம், இழப்பு ஆகியன அமைந்து விலகும். அதன் வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், அலைச்சல்கள், மானக்குறைவு அமையும். இளைய சகோதிரம் வகையில் நன்மை, தீமை, கருத்துப்பிணக்கு ஆகியன அமையும். இருப்பினும் கேளிக்கை, மகிழ்வுகள், உல்லாச உறவுகள் மகிழ்வினைத்தரும். மிகுந்த இலாபம், ஆதாயங்கள் இருப்பினும் மனசஞ்சலங்கள் இருக்கும்.

அனைத்து இராசியினருக்கும் பரிகாரங்கள்
அனைத்து இராசியினருக்கும் ஆன்மீக வழிபாடு மிக மிக சிறந்தது. குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு மிகுந்த நன்மையைத் தரும். பெருத்த அவமானங்களைத் தடை செய்ய நேர்த்திக்கடன்கள் இருக்கும் இராசி இலக்கினத்தார்கள் அவற்றினை நிறைவு செய்து கொள்வது நன்று. ஏன் எனில் பலத்த இடர்கள் யாவும் இறையருளால் விலகப்பெறுவீர்.

மேடம்– சிவபெருமான்.
ரிடபம்– திருமால்.
மிதுனம்- சிவபெருமான்.
கடகம்– முருகன்.
சிம்மம்– குரு.
கன்னி– தனித்த கிராம தேவதைகள். சப்த கன்னியர். காளி முதலானவை.
துலாம்- தனித்த கிராம தேவதைகள். சப்த கன்னியர். காளி முதலானவை.
தனுசு– குரு.
மகரம்– சிவபெருமான்.
கும்பம்– திருமால்.
மீனம்– பார்வதி.

தானங்கள் அன்னதானம். வஸ்திர தானம் மிகுந்த நன்மையைத் தரும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2021/thai.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License