இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

பிலவ வருடம் - வைகாசி மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை



கிரக பாதசாரங்கள்

சூரியன் 4 - 10 கிருத், 11 – 24 ரோகிணி, 25 மிருக - ரிடபம்.

சந்திரன் - மிருக - பூசம்.

செவ்- 2 – 18, புனர் மிது, 19 – 20 புனர் கடக, 22 பூசம் – கடகம்.

புதன் - 2 – முதல் 11 மிருக ரிடபம், 12 மிது, 15 ல் வக்ரம். 19 ல் ரிடபம்.

குரு - 8 ல் சதயம் 1 ல் கும்பம்.

சுக்கிரன் 1 – 8 ரோகிணி, 9 - 16 மிருக – ரிஷபம். 17 – மிருக 19, 20 – 30 திருவா, 31 ல் புனர் மிதுனம்.

சனி - திருவோணம் 3 ல் மகரம். 9 ல் வக்ரம்.

ராகு - ரோகிணி 2 ல் ரிடபம்.

கேது - அனுடம் 4 ல் விருச்சிகம்.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரப்பேறு, கல்வி, வளர்ச்சி நிலை, முன்னேற்றங்கள், திருமணம், உயர்கல்வி மேம்பாடு ஆகியன சிறப்பாய் அமையும். குடும்பத்தில் கடும் முன்கோபம் பிடிவாதத்தினால் கருத்துப்பிணக்குகள், இளைய சகோதிரத்துடன் வாக்குவாதம், மனசலனங்கள், நரம்புக்கோளாறு, ஆயுள் கண்டப்பீடை, விட சுரம் ஆகியவை ஏற்பட்டு விலகும். இலாபத்துடன், தந்தையார் வழி கூடிய விரயங்கள். வெளியூர்ப் பயணங்கள் ஆகியவை அமையும். பணியில் சுமை, இடர்ப்பாடுகள், வர வேண்டிய இலாபத்தில் தடை, கரும காரியம் ஆகியவை நிகழும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தனவரவு, முன்கோபம், கடும் வாக்குவாதம், வீடு, வாகன சுகங்கள், மூத்த சகோதிரம், இளைய மனைவியால் மனவருத்தங்கள், இடையூறுகள் அமையும். கடன், நோய், வழக்கு, எதிரிகள் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர். தந்தை, தொழில் வழி மனசஞ்சலங்கள், வருத்தங்கள் அமையும். தடைகளுடன் கூடிய திருமணம், வளர்ச்சி நிலைகள் ஆகியன அமையும். சிலருக்கு திருமண வாழ்வில் மனமுறிவு, செலவு, வெளியூர்ப்பயணம் கூடிய நிலை, வளர்ச்சி முன்னேற்றத்தின் வழி இலாபம், செலவினம் ஆகியன அமையும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதிரம், புத்திரர் ஆகியோருடன் கூடிய கருத்து மாறுபாடு, வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். எதிரி, நோய், கடன், வம்பு வழக்கு, மூத்த சகோதிரம், இளைய தாரம், நன்மை, கௌரவம், மேன்மை ஆகிய வழி சிறப்புகள் அமையும். கல்வி, வளர்ச்சி, முன்னேற்றம், திருமணம், தொழில், பதவி முன்னேற்ற கௌரவம் ஆகிய நிலையில் சிறப்புகள் அமையும். சில சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். சிலருக்குப் புத்திரர், இளைய சகோதிரத்தினால் சிரமம், செலவினம், பயணம் ஏற்பட்டு விலகும். ஆடை ஆபரணங்களில் இழப்பு, நட்டம் ஏற்படும். சிலருக்கு புத்திர ப்ராப்தி அமையும். தந்தையார், அவர் வழி உறவினர்கள், ஆயுள் கண்டப்பீடைகள், கருத்துப்பிணக்குகள், சண்டை ஏற்பட்டு விலகும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரர், தொழில், இளைய சகோதிரம், ஆடை ஆபரண வழிச் செலவினம், வெளியூர்ப் பயணங்கள், உடலில் வெப்ப நோய் அதிகரித்தல் ஆகியன அமையும். வளர்ச்சி, முன்னேற்றம், கல்வி நிலைகளில் சில சங்கடங்கள், தடைகள் அமையும். எனினும் வரவு, செலவினம் யாவும் கட்டுக்குள் இருக்கும். தந்தை, தாய்மாமன், நோய், கடன், வம்பு, வழக்கு, எதிரி வழி சங்கடங்கள் அமையும். தனவரவு, வாகன சுகங்கள், தாயார் உடல் நல முன்னேற்றம் சிரமம் ஏற்பட்டு நன்மையாய் அமையும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தொழிலில் கண்டங்கள், கரும காரிய நிகழ்வுகள், குடும்பம், மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால், சங்கடங்கள், கண்டங்கள், தாய்மாமன், கல்வி, வளர்ச்சி, நிலை, முன்னேற்றம், திருமணம் ஆகியவற்றின் வழி தடைகள், மன சலனங்கள் இருக்கும். தலைசுற்றல், இரத்த அழுத்த மாறுபாடு, வெப்பம், நரம்பு, மர்ம உறுப்பு தொடர்ந்த நோய் காணப்பெறும். இளைய, மூத்த சகோதிரம், தொழில், கரும காரியம் வழி இழப்பு, நட்டம் ஆகியவை நிகழும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதிரம், ஆயுள் கண்டப்பீடைகளில் இருந்து விடுபடுவீர். பெயர், புகழ், கௌரவம், முன்னேற்ற நிலை, குடும்பம், தந்தையார் வழி சங்கடங்கள், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், கருத்துப் பிணக்கு, வாக்குவாதம் ஆகியன அமையும். புத்திரர், தாய்மாமன், நோய், கடன், வம்பு, வழக்கு வழி சிரமங்கள் ஏற்படும். கரும காரியம் நிகழும். வரவும், செலவும், வெளியூர்ப் பயணங்களும் வெகு சிறப்பாய் இருக்கும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

மூத்த சகோதிரம், இளைய தாரம், தந்தை, அவர் வழி உறவுகள், குடும்பத்தார், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, ஆயுள் கண்டம் ஆகியவற்றில் அவமானங்கள், மரண கண்டப்பீடைகள், வீண் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியவை அமையும். தாயார், வீடு, வாகனம், புத்திரர் வகை சிரமங்கள் காணப்பெறும். கரும காரியம், அல்லது அதற்கு இணையான சம்பவங்கள் பலமாக நிகழும். இருப்பினும் தந்தையார், அவர் வழி, மூத்த சகோதிரம், இளைய தாரம், சாதகர் வழி நன்மை அமையும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பதவியில் நல்ல நிலை, முன்னேற்றம், அவமானங்களில், கடும் கண்டங்களில் இருந்து விடுபடல், இளைய சகோதிரம், தாயார், அவர் வகை வழி சிரமங்கள் அமையும். தொழில், களத்திரம், கல்வி, வளர்ச்சி நிலை, முன்னேற்றம், திருமணம் ஆகியவற்றில் தடைகள், அவமானங்கள், சங்கடங்கள், செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியவை ஏற்படும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரர் வழி மனமகிழ்வுகள், சுப நிகழ்வுகள், திருமணம், வளர்ச்சி, முன்னேற்றங்கள், கடும் போராட்டத்திற்குப் பின் தந்தையார் வழி நன்மைகள் அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரம் வகை பிணக்கிற்குப் பின் நன்மை விளையும். குடும்பத்தார், இளைய சகோதிரம் இவற்றால் சங்கடங்கள், வாக்குவாதங்கள் அமையும். தொலை துார ஆன்மீகப்பயணங்கள் அமையும். தாயார், சாதகர் வகை சங்கடங்கள் அமையும். தந்தை, மூத்த சகோதிரம், இளைய தாரம், தாய்மாமன், கடன், நோய், வம்பு வகை வழி சிரமங்கள் ஏற்படும். கரும காரியங்கள் நிகழும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

ஓரளவிற்கு செலவுடன் கூடிய தனவரவு, இளைய சகோதிரத்தால் நன்மை, புத்திரர், தொழில் வகை வழி சங்கடங்கள் இருப்பினும் நன்மையாய் முடியும். தொழிலில் முன்னேற்றம் நன்மை அமையும். ஆயுள் கண்டப்பீடைகள் விலகும். எதிரி, கடன், நோய், வம்பு வகை வழி விலகி நன்மையாய் முடியும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பம், மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால் நன்மை அமையும். பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, மேம்பாடு ஆகியவற்றின் வழி செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும். கரும காரியம் நிகழும். பெற்றோர் வழி, புத்திரர், ஆயுள் கண்டம் வழி சிரமம் ஏற்படும். புத்திரர், திருமணம், கல்வி. வளர்ச்சி நிலை முன்னேற்றங்கள், தந்தை அவர் வழி நன்மை அமையும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தாயார், அவர் வழி, வீடு, வாகனம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், திருமணம், இளைய சகோதிரம், தொழில், சாதகர் வழி ஆகிய வழி சங்கடங்கள், அவமானங்கள், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியவை அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரம் வகை சங்கடங்கள் இருக்கும். கரும காரியம், அவமானம், கண்டங்கள் பலமாய் நிகழும். இருப்பினும் இலாபம், மூத்த சகோதிரம், இளைய தாரம் இவர்களால் நன்மை, கௌரவ முன்னேற்றம், இளைய சகோதிரத்தால், ஆடை ஆபரணச்சேர்க்கையால் நன்மை அமையும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2021/vaikasi.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License