இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

சுபகிருது வருடம் - ஆடி மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை



கிரக பாதசாரங்கள்

சூரியன்- 4 - 17 பூசம், 18 – ஆயில்யம் – கடகம்.

சந்திரன் - சதயம் – இரேவதி..

செவ்- 4 - 19 வரை பரணி, 20 – 24 கிரு – மேடம், 25 – கிரு – ரிஷபம்.

புதன் - 2 - 7 வரை பூசம், 8 – 14 வரை ஆயில்யம் – கடகம். 15 – மகம் – சிம்மம்.

குரு - உத்திரட்டாதி 4 – மீனம். 13 ல் வக்ர ஆரம்பம்.

சுக்கிரன் - 2 – 12 திருவாதிரை, 13 – 20 புனர், மிது, 21 - 23 புனர், 24 பூசம் - கடகம்

சனி – அவிட்டம் 2 – மகரம். (வக்ரம்)

ராகு - பரணி 4 - மேடம். 31 ல் பரணி 3.

கேது - விசாகம் 2 - துலாம். 31 ல் விசாகம் 1.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வீட்டில் சிறப்புகள், தாய்மாமன், வழக்கு, கடன் வழி ஆதாய நன்மைகள், திடீர் அதிர்ஷ்டங்கள், நன்மைகள் அமையும். அதே சமயத்தில் குழந்தைகட்குக் குறைபாடுகள், இடையூறுகள், இளைய சகோதரம், தாய்மாமன், வழக்கு, எதிரி, கடன், வில்லங்கம் வழி சிரமங்கள், தடைகள் ஏற்பட்டு பின்னர் விலகும். ஏற்கனவே இருந்து வந்த தொழிலில், இலாபத்தில் தடைகள், முடக்கம் ஆகியன யாவும் ஆவணி 13 வரை சற்று சிரமத்துடன் நீடிக்கும். சனீஸ்வரர், சிவன் வழிபாடு சிறந்தது. அதிக தலைசுற்றல், மன அழுத்தம், இரத்த அழுத்தம் மாறுபாடு இருக்கும். மிகவும் மன அமைதியாய், பொறுமையுடன் இருப்பின் நன்மையாய் முடியும். பிதுர் வழி, பயணங்கள் வழி அலைச்சல், தடைகள், செலவினங்கள் இருக்கும். இளைய சகோதிரத்தால் நன்மை, தீமை ஆகிய இரண்டும் அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி தீமைகள், சங்கடங்கள் ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

உல்லாசம், கல்வி, நண்பர்கள், சன்மானங்கள், உயர் சன்மானங்கள், விருதுகள் வழி, வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், மகிழ்வுகள், கேளிக்கைகள் ஆகியன சிறப்பாய் அமையும். தந்தையுடன், தொழில் தொடர்ந்த நிலையில் கருத்துப் பிணக்கு இருக்கும். தாயாரால் பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, மேன்மை ஆகியன யாவும் மிகவும் சிறப்பாய் அமையும். தனவரவில் சில தடைகள் இருப்பினும் மேன்மை, மகிழ்வாய், சிறப்புடன் அமையும். மகான்களின் ஆசி கிடைக்கும். உறக்கமின்மை, சற்று அலைச்சல் காணப்படும். உடல் நலனில் கவனம் தேவை. மூத்த சகோதிரம், இளைய தாரத்துடன் கருத்து மாறுபாடு இருக்கும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரர்கள் வழி அதிக செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள், மகிழ்வுகள் ஆகியன அமையும். தாயாரால் மகிழ்வு, சுகம், பெயர், புகழ், கௌரவம் மேம்பாட்டில் சில குறைகள் இருப்பினும் யாவும் நன்மையாய் முடியும். புத்திரர்கள் வழி சில தடைகள், சங்கடங்கள் இருக்கும். தாயாருக்கு சில உடல் சுகவீனங்கள் அமையும். தந்தை, தொழில் வழி சில தடைகள், குறைகள் இருக்கும். சிலருக்கு கடும் வாக்குவாதங்கள், கருத்துப்பிணக்குகள் ஆகியன இருக்கும். கடன் வழி பண உதவிகள் அமையும். மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால் நன்மை அமையும். சிலருக்கு அரசாங்கப்பணம் முறையான வழியிலும் அமையும். சிலருக்கு வேறு வித தனவரவு அமையும். கவனம் தேவை. மனைவி, வளர்ச்சி நிலை, தொழில் ஆகியவற்றில் சிலருக்கு தடைகள் காணப்படும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதிரம், வெளியூர்ப்பயணங்கள், தனவரவில் தடைகள், செலவினங்கள் இருப்பினும் சிரமத்திற்குப் பின் நன்மையாய் அமையும். தாயார், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி நன்மை, உல்லாச பயணங்கள், செலவினங்கள், மன மகிழ்வுகள் ஆகியன அமையும். தாயாருக்கு சில உடல் சுகக் குறைபாடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றத்தில் குறைபாடுகள், சில தடைகள் ஏற்பட்டு விலகும். தாய் மாமன், வழக்கு, கடன், தந்தையார் வழி சில சங்கடங்கள் நிலவும். கரும காரியம் நிகழும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தன வரவில், பெயர், புகழ், கௌரவக்குறைவு ஆகியனவற்றில் தடைகள், சில அவமானங்கள் காணப்படும். பின்னர் விலகி நன்மையைத் தரும். மூத்த சகோதிரத்தால், தனவரவால் சில தடைகள், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் இருக்கும். தாய்மாமன், வழக்கு, கடன், வளர்ச்சி, முன்னேற்றம், புத்திரர்கள் வழி சில தடைகள் இருக்கும். இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு நிலவும். தந்தையாருக்கு உடல் நலிவு, சிலருக்கு அறுவை சிகிச்சை, அதனால் செலவினங்கள், ஆலயங்கள், அரசாங்க சன்மானங்கள் ஆகியனவும் சிறப்பாய் வந்தமையும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தனவரவு, தந்தை, தொழில், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி அதிக இலாபங்கள், நன்மைகள், மன மகிழ்வுகள் ஆகியன அமையும். தொழில், பெயர், புகழ், கௌரவம், முன்னேற்றத்தில் ஏற்கனவே இருந்து வந்த தடைகள் விலகி நன்மை ஏற்படும். சிறிது கால தாமதம் ஆகும். குடும்பத்தில் சில வாக்குவாதம் நிலவும். விரதம், தெய்வ கோரிக்கைகள் நன்மை தரும். சிலருக்கு அறுவை சிகிச்சை, ஆயுள் மரண கண்டங்கள், கடன், பெருத்த அவமானங்கள் ஏற்பட்டு விலகி நன்மை ஆகியன பின்னர் அமையும். புத்திரர், தாய்மாமன், கடன், வழக்கு, தாயார், குடும்பம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வழி பல தடைகள், அதிக அளவில் மன சலனங்கள், மாறுபாடுகள் ஏற்பட்டு பின்னர் நன்மையாய் அமையும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சில தடைகள் ஏற்பட்டு நன்மை பல நடைபெறும். தொழிலில் சில மேன்மை, பணிநிலை உயர்வு, மாற்றங்கள், தனவரவு, தந்தையால் ஆதாயம், நன்மை, ஆகியன சில தடைகளுக்குப் பின்னர் அமையும். இளைய சகோதிரத்தால், தாய்மாமன், கடன், வழக்கினால் சில சிக்கல்கள் ஏற்பட்டுப் பின்னர் நன்மையாய் முடியும். தாய், குடும்பம், குழந்தைகள் வழி சில இடர்ப்பாடுகள் அமையும். முறையான சில இலாபங்கள் அமையும். தொழில், தந்தை வழி பயணங்கள், செலவினங்கள் ஆகியன நன்மையாய் அமையும். கரும காரியம் நிகழும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், கௌரவம், முன்னேற்றம் ஆகியன அமையும். தொழில், மூத்த சகோதிரம், இளைய தாரம், தந்தை வழி, இலாபங்கள், இடர்ப்பாடுகள் அமையும். இளைய சகோதிரம், தாயார் வகை இடர்கள் அமையும். கடன், வழக்கு, விட விலங்குகளினால், எதிரிகளினால் தொல்லைகள் ஆகியன இருக்கும். பின்னர் நன்மையாய் யாவும் வெற்றிகரமாய் முடியும். குடும்பத்தார், குழந்தைகள் வழி சில இடர்கள் ஏற்பட்டு விலகும். வாழ்வில் பற்றற்ற நிலை இருக்கும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, தாயார், குடும்பம், இளைய சகோதிரம் வழி சில குறைகள், தொல்லைகள் தலைதுாக்கி பின்னர் நன்மையாய் முடியும். குழந்தைகள் வழி இடர்கள் ஏற்படும். சிலருக்கு அறுவை சிகிச்சை, விபத்துகள் ஏற்படும். அரசாங்கச் சன்மானம், பரிசுகளும் அமையும். சிலருக்குத் தொழில், வெளியூர்ப் பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். ஆன்மீக வழியிலான பெயர், புகழ் அமையும். மூத்த சகோதரி, இளைய தாரத்தால் நன்மை அமையும். கரும காரியம் நிகழும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

நீண்ட நாட்களாய் உடல் நரம்பு பலகீனங்கள், சிலருக்கு தலைசுற்றல், மயக்கம், இரத்த அழுத்த மாறுபாடு, இரத்த அணுக்கள் ஏற்ற, இறக்கம் மாறுபாடு ஆகியன இருந்தன. அவற்றில் இருந்து சிலருக்கு படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றில் இருந்த தடைகள் கொஞ்சம் கொஞ்சமாய் விலகும். சில படிப்பினைகள் அமையும். கண்டங்களில் இருந்து விலகுவீர். தந்தையார்க்கு கண்டம் அமையும். இருப்பினும் யாவும் நன்மையாய் முடியும். தொழில் வழி பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, மேன்மை ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தொழில், முன்னேற்றம், பெயர், புகழ் ஆகியவற்றில் மந்த நிலை, வெளியூர்ப்பயணங்களினால் அலைச்சல், செலவினங்கள், சோம்பல் ஆகியன காணப்படும். குடும்பத்தார், மூத்த சகோதிரம், இளைய தாரத்தால் சில சங்கடங்கள் நிலவும். பின்னர் விலகி நன்மையாய் அமையும். தந்தையாருக்கு கண்டம், அறுவை சிகிச்சை, அவர் வழி கருத்துப்பிணக்குகள் முதலியன அமையும். குழந்தைகள், வளர்ச்சி, முன்னேற்றம், தாய்மாமன் வழி இடர்கள் ஏற்படினும் பின்னர் நன்மையாய் முடியும். சிலருக்கு சிறப்பாகத் தொழில் பல தடைகளுக்குப் பின்னர் அமையும். இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, திடீர் ஆதாய இலாபங்கள், எதிர்பாரா அதிர்ஷ்டங்கள், நன்மைகள், சிலருக்குக் கண்டங்கள், விபத்து, அறுவை சிகிச்சைகள் கூட அமையலாம். கரும காரியம் நிகழும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, தொழில், இலாபம், மூத்த சகோதிரம், இளைய தாரம் ஆகிய இவை தொடர்ந்த நிலையில் பல தடைகள், இடர்ப்பாடுகள் இருக்கும். பின்னர் யாவும் விலகி நன்மையாய் அமையும். குடும்பத்தில் கடும் வாக்குவாதங்கள், விட கண்டங்கள், சில எதிர்பாரா விபத்துகள் ஆகியன அமையும். பற்கள் தொல்லை முதலியன இருக்கும். தாயார், குடும்பம், வளர்ச்சி, முன்னேற்றம், தாய்மாமன், வழக்கு, கடன் வழி தடைகள் ஏற்பட்டு விலகி நன்மையாய் முடியும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2022/aadi.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License