இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

சுபகிருது வருடம் - ஆனி மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை



கிரக பாதசாரங்கள்

சூரியன்- 1 – 7 மிருகசீரிடம். 8 – 21 திருவா, 22 புனர் - மிதுனம்.

சந்திரன் - மூலம் – அவிட்டம்.

செவ்- 3 – 11 ரேவ, 12 – 30 அசு, 31 பர - மேடம்.

புதன் - 4 – 13 ரோகிணி, 14 – 20 மிருக, 17 வரை ரிடபம். 18 ல் – மிதுனம். 21 - 27 திருவா, 28 – புனர் – மிதுனம்.

குரு - 17 – உத்திரட்டாதி 4 – மீனம்.

சுக்கிரன் - 1 – 3 கிரு மேடம், 4 - 11 வரை கிருத்திகை, 12 - 22 ரோகிணி, 23 – 28 வரை மிருக - ரிடபம், 29 ல் மிதுனம்.

சனி – அவிட்டம் 3, கும்பம், 28 ல் அவிட்டம் 2 – மகரம். (வக்ரம்)

ராகு - பரணி 4 - மேடம்.

கேது - விசாகம் 2 - துலாம்.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வளர்ச்சி, முன்னேற்றங்கள், புகழுடன் கூடிய வெளியூர் ஆன்மீகப் பயணங்கள், குடும்பம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், தந்தையார் வழி சுப பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். பல தடைகள் இடையூறுகள் அமையும். பல்வேறு வழிகளில் இலாபம் அமையும். கவனம் தேவை. முன் கோபத்தை விட்டால் மிகுந்த நன்மை அளிக்கும். இரத்த அணுக்கள் குறைபாடு, மாறுபாடு, விட கண்டங்கள் இருக்கும். மூத்த சகோதிரத்துடன், இளைய தாரத்துடன், பணியில் பல சுமைகள், இடையூறுகள் காணப்படும். குடும்பத்தால், தாய்மாமனுடன், இளைய சகோதிரத்தால் கடும் வாக்குவாதம், சண்டை சச்சரவுகள், வளர்ச்சி முன்னேற்றங்களில், வாழ்க்கைத் துணையுடன் கருத்து மாறுபாடு ஆகியன இருக்கும். பின்னர் சுகமாய் முடியும். புத்திரர்கள் வழி மகிழ்வு இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்கள், வீடு, வாகனம் முதலியவை வாங்குவீர்கள்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

மகான்களின் ஆசி, விட கண்டங்கள், பயணங்களில் அலைச்சல், கவனமுடன் பயணம் செய்தல், உறக்கமின்மை, முன்கோபம், புதிய ஆடை, ஆபரணச்சேர்க்கை, இளைய சகோதிரத்தால், புத்திரர்களால், மனமகிழ்வு. களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் ஆகிய வழி வெளியூர் மன மகிழ்வான பயணங்கள் அமையும். சிறிய தடைகள் ஆங்காங்கு அமையும். சிலருக்கு வழக்கு பஞ்சாயத்து வழி முதல் அல்லது இரண்டாம் திருமணம் நடைபெறும். வாக்குப்பிரசித்தி அமையும். தாயாருக்கு, குடும்பத்தில் உடல் சுகக் குறைபாடு, கரும காரியம் நிகழ்தல், தலை சுற்றல் மயக்கம், நரம்பு பலகீனம், குடும்பத்தார், புத்திரர்கள் வழி கருத்து மாறுபாடு, வளர்ச்சியில் தடைகள் ஆகியன காணப்படும். நல்ல தனவரவு, இலாபம், மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால் மன மகிழ்வு ஆகியன காணப்படும். தந்தை, தொழில் ஆகிய வழி கருத்து மாறுபாடு காணப்படும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிறந்த தனவரவு, குடும்பத்தில் மனமகிழ்வு, தாய்மாமன், வழக்கு, மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி இலாபம், அரசாங்க நன்மை, புத்திரர் வழி சில தடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், வீடு, வாகனம் முதலியவை வாங்குவீர்கள். புதிய ஆடை, ஆபரணச்சேர்க்கை அமையும். இளைய சகோதிரத்தால், புதிய வழக்கு, தாய் மாமன், மூத்த சகோதிரம், இளைய தாரம் ஆகிய வழி ஆதாயம், நன்மை, வெற்றி, இலாபம் ஆகியன அமையும். தந்தையாருடன் கருத்துப்பிணக்கு, மாறுபாடு ஆகியன காணப்படும். குடும்பத்தார், தன் வளர்ச்சி, முன்னேற்றம், புத்திரர்கள் வழி வெளியூர்ப்பயணங்கள், அதில் தடைகள், தொல்லைகள் காணப்படும். மகான்களின் தரிசனம், செவ்விலங்குகளினால் ஆபத்து, அலைச்சல், உறக்கமின்மை ஆகியன காணப்படும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தாயாருடன் பிணக்கு, பணியில் அரசாங்க கௌரவம், மேன்மை, இலாபம், புத்திரர்கள் வழி கௌரவம், மகிழ்வு, அரசாங்க நன்மை அமையும். சிறப்பான முன்னேற்றங்கள், பெயர், புகழ், அந்தஸ்து, புத்திரர்கள், அரசு, பணி, கௌரவம் சார்ந்த மரியாதை நிகழ்வுகள், நன்மை, அதே சமயத்தில் வழக்கு, தாய்மாமன் வழி நன்மை, தீமைகள் ஆகியன அமையும். கரும காரியம் நிகழும். மூத்த சகோதிரம், இளைய தாரம், தாயார், குடும்பத்தார் வழி கருத்து மாறுபாடு, சண்டை சச்சரவுகள் காணப்படும். வெளியூர்ப்பயணங்களில் தடைகள், அலைச்சல், செலவினம், அவமானம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றங்களில் தடைகள், அவமானங்கள் சிரமங்கள் ஆகியன இருக்கும். இருப்பினும் புதிய ஆடை ஆபரணச்சேர்க்கை, புத்திரர்கள், பணியின் வழி நன்மை, மனமகிழ்வு, குடும்பத்தில் மிகுதியான செலவுகள், பயணங்கள் ஆகியன காணப்படும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, தந்தையாருடன் பிணக்கு, அரசாங்க நன்மை அமையும். தந்தையார் வழி நன்மை அமையும். சிறப்பான ஆன்மீக வெளியூர்ப்பயணங்கள், மன மகிழ்வுகள், சிறந்த தனவரவு, இலாபம், குடும்பத்தில் மகிழ்வு, சுபப்பொருட்கள் வாங்குதல், புத்திரர்கள், தாய்மாமன், வழக்கு, வளர்ச்சி, முன்னேற்றம், களத்திரம் வழி சில இடையூறுகள், தடைகள், தாயாருக்கு சுகக்குறைபாடு, வீட்டில் கருமகாரியம் நிகழ்தல், இளைய, மூத்த சகோதிரம், இளைய தாரம், பணி, ஆகியவற்றுடன் கருத்து மாறுபாடு, சண்டை சச்சரவுகள் ஆகியன அமையும், வாக்கில் நிதானம் தேவை.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தில் வாக்குவாதம், விட கண்டம், இளைய சகோதிரத்துடன் கருத்து மாபாடு, விபத்து வழி கண்டம், குடும்பம், பணி, தந்தையார் ஆகியோருடன் கருத்துப்பிணக்குகள், மாறுபாடுகள் இருக்கும். கரும காரியம் நிகழும். அவை தொடர்ந்த கண்டங்கள் அமையும். சிலருக்கு இளைய தாரம், திருமணம் அமையும். மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால் மன மகிழ்வு, இலாபம் ஆகியன அமையும். ஆயுள் கண்டங்கள், இளைய சகோதிரத்தால் சில இடையூறுகள் அமையும். கடினப்பட்ட வாழ்வின் வளர்ச்சி, மேன்மை, கௌரவம் ஆகியன அமையும். குடும்பத்தார், பணி தொடர்ந்த நிலையில் வெளியூர்ப்பயணங்கள் அமையும். புத்திரர், தாய்மாமன், வழக்கு வழி தடைகள், சிரமங்கள் காணப்படும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

முன்னேற்றக் காரியத்தடைகள், சிலருக்கு வளர்ச்சி, திருமணத்தடைகள், கல்வித்தடைகள் அமையும். குடும்பத்தில் பற்றற்ற நிலை, மனம் கவலைப்படுதல், கடும் வாக்குவாதங்கள், புத்திரர்கள் வழி மனக்கஷ்டங்கள், புத்தி தடுமாற்றம், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், அதில் சில தடைகள், பணியில் சில மாற்றங்கள், புதிய பணி அமைதல், உயர்நிலை அடைதல், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வழி நன்மை அமைதல், தந்தையார், தன் வழி சில அவமானங்கள், கடும் சோதனைகள், திடீரென உயிர் அணுக்கள் குறைதல், சிலருக்கு மரண கண்டங்கள், கரும காரியம் நிகழ்தல் ஆகியன அமையும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

விட கண்டங்கள், வாழ்வில் பற்றற்ற நிலை, தாய்மாமனுடன் கருத்து மாறுபாடு இருப்பினும் கௌரவம், மேன்மை முதலியன அமையும். அரசாங்க நன்மை அமையும். சிலருக்கு அறுவை சிகிச்சை அமையும். வளர்ச்சி, முன்னேற்றங்களில் தடைகள், மூத்த சகோதிரம், இளைய தாரத்துடன், களத்திரத்துடன் கருத்து மாறுபாடு, வெளியூர்ப்பயணங்களில் சில தடைகள், வீ்ண் செலவினங்கள், நரம்பு பலகீனங்கள், பணியில் நேர்மையற்று இருப்பின் அவமானம் அடைதல், சிலருக்கு சிறைவாசம், வழக்கு, கடன், தாய்மாமன் வழி ஆதாயம், இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, வம்பு வழக்கு ஆகியன அமையும். இருப்பினும் நன்மையாய் முடியும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரர், பயண வழித்தடைகள், சிலருக்கு பணி வாய்ப்பு, அரசாங்க கௌரவம் அமைதல், உயர்நிலை, கௌரவம் அமைதல், குழந்தைகளுடன் ஆன்மீக உல்லாச வெளியூர்ப்பயணங்கள் அமைதல், குடும்பம், இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, கல்வி, வளர்ச்சி முன்னேற்றங்களில், மூத்த சகோதிரத்துடன், இளைய தாரத்துடன் கருத்து மாறுபாடு, சில தடைகள், வாழ்வில் பற்றற்ற நிலை, வனாந்திரம் செல்லுதல், சிலருக்கு மரணம் அமைதல், மரண கண்டம் அமைதல் ஆகியன அமையும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தில் பிணக்கு, அரசாங்கம், மூத்த சகோதரி, இளைய தாரத்தால் கௌரவம், இலாபம், நன்மை அமையும். அரசாங்க சன்மானம் கிடைக்கும். சிலருக்கு திருமணம், வளர்ச்சி, முன்னேற்றங்கள், வீட்டில் சிறப்பு விசேடங்கள், சிலருக்கு இரண்டாம் திருமணம், இளைய தாரம், மூத்த சகோதிரத்தால் நன்மை, அதிலும் சில தடைகள் ஏற்பட்டு பின்னர் நன்மையாய் அமையும். சிறிய இலாபம் அமையும். வழக்கு, தாய்மாமன், கடன் வழி எதிர்பாராமல் நன்மை, இலாபம் ஆகியன அமையும். கடும் வாக்கு பலிதம் இருப்பதால் வாக்கில் நிதானம் தேவை. முன்னேற்றங்களில் சில தடைகள், சோம்பல், ஞாபக மறதி, உடல் அசதி, உடல் நலனில் ஏற்ற இறக்கம் காணப்படும். நரம்பு பலகீனம், சில மர்ம உடல் உபாதை ஏற்பட்டு விலகும். தாயார், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி நன்மை, இலாபம் அமையும். கரும காரியம் நிகழும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதரி வழி கருத்து மாறுபாடு இருப்பினும் இலாபம், பணியில் அரசாங்க சன்மானம், கௌரவம், நன்மை அமையும். தந்தைக்கு கண்டம் அல்லது அவர் வழி பிணக்குகள் அமையும். முன்னேற்றங்களில் சில தடைகள், சோம்பல், ஞாபக மறதி, உடல் அசதி, பயணங்களில் தடைகள், விபத்துகள், கண்டங்கள், வீண் செலவினங்கள், குடும்பத்தார், மூத்த சகோதிரம், இளைய தாரத்தால் நன்மை, இலாபம் அமைதல், இளைய சகோதிரம், பணி வழி நன்மை, கௌரவம், சிறப்பு, அரசாங்க விருதுகள் அமைதல், சிலருக்கு பணியில் வளர்ச்சி, புதிய பணி சிறப்பாய் அமையும். பெற்றோருடன், புத்திரர்களுடன், கருத்து மாறுபாடு, அவர்கட்கு கண்டங்கள் ஆகியன அமையும். கரும காரியம் நிகழும். இல்லற வாழ்வில், வளர்ச்சியில் தடைகள் ஏற்படும்.சிலருக்கு சிறைவாசம் ஏற்பட்டு விலகும். நேர்மையாய் இருப்பது மிக மிக அவசியம்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தில், தந்தையுடன் பிணக்குகள், கண்டங்கள், விபத்துகள் கவனம் தேவை. வளர்ச்சி, முன்னேற்றம், மேன்மை, கௌரவம், அந்தஸ்து மேம்படுதல், புத்திரர்கள் உற்பத்தி, அவர்கள் வழி மகிழ்ச்சி, நன்மை, வீட்டில் சிறப்பு விசேடங்கள், நன்மைகள், திருமணம் அமைதல், பல தடைகள் இருப்பினும் யாவும் விலகி நன்மையாய் முடியும். சிறந்த தனவரவு, குடும்பத்தார், பெற்றோர் வழி மகிழ்ச்சி, நன்மை, இலாபம், அரசாங்க கௌரவம் அமையும். இளைய சகோதிரத்துடன், தாயார், களத்திரம், வளர்ச்சி வழி சில சண்டை, பிணக்குகள், சில அவமானங்கள் அமையும். தாயாருக்கு, தந்தைக்கு கண்டம், மரண சம்பவங்கள், கரும காரியம் நிகழ்தல் ஆகியன அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரம், இலாபம், வெளியூர்ப்பயணங்கள் வழி பல தடைகள், சங்கடங்கள் அமையும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2022/aani.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License