இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

சுபகிருது வருடம் - சித்திரை மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை



கிரக பாதசாரங்கள்

சூரியன்- 1 – 13 அசுவினி, 14 – 27 பரணி, 28 – 30 கிருத் மேடம்.

சந்திரன் - பூரம் - சித்திரை.

செவ்- 3 – 19 சதயம், 20 முதல் பூரட்டாதி – கும்பம்.

புதன் - 1 - 8 பரணி, 9 – 10 கிருத் மேடம், 11 – 22 கிருத் – ரிடபம், 23 – ரோகிணி 27 ல் வக்ரம், 31 கிருத் – ரிடபம்.

குரு - 1 -14 கும்பம், 15 – உத்திரட்டாதி – மீனம்.

சுக்கிரன் - 2 - 4 வரை சதயம் – கும்பம், 5 -16 பூரட்டாதி 14 ல் மீனம், 17 – 28 உதி, 29 – ரேவதி – மீனம்.

சனி – 1 – 15 மகரம், 16 ல் அவிட்டம் 3 – கும்பம்.

ராகு - கிருத்திகை 2 ல் ரிடபம். 30 ல் கிருத்திகை 1 ல் மேடம்.

கேது - விசாகம் 4 ல் விருச்சிகம். 30 ல் விசாகம் 3 ல் துலாம்.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

ஆடை ஆபரணச் சேர்க்கை சிறப்பாய் அமையும். சிலருக்கு குழந்தை பாக்கியம், திருமணம் முதலிய வீட்டில் சிறப்பான நிகழ்வுகள், கல்வி வளர்ச்சியில் சிறப்புகள், வெகுமதி அமையும். முன் கோபத்தை, பிடிவாதத்தைக் கை விடின் மிகுந்த நன்மை தரும். வழக்கு, எதிரி, நோய் நொடிகளில் இருந்து நன்மை பெறுவீர். இளைய சகோதிரம், தாய்மாமனால் ஆதாயம், இலாபம் ஏற்படும். தந்தை, தாயாரர், குடும்பம், துணைவர், மூத்த சகோதரி, இளைய தாரம் வழி வெளியூர்ப்பயணம், செலவு, இலாபம் ஆகியவை அமையும். குழந்தைகள் வழி கௌரவம், புகழ், சில இடையூறுகள் அமையினும் நன்மையாய் முடியும். தாயாருடன், குடும்பத்தாருடன் கருத்து மாறுபாடு அமையும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தாயாரின் உடல் நலனில் முன்னேற்றம், சிலருக்கு உபாதைகள், அறுவை சிகிச்சை, இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, மகான்களின் ஆசி, தாய்மாமனால் நன்மை, தனது சுய திறமை அறிவின் வழி பாராட்டு, வெகுமதி அரசாங்க ஆதாயங்கள், இலாபங்கள் அமைதல், சாதகர் தம் திறமை, துணைவர், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி வெளியூர்ப்பயணங்கள் அரசாங்க ஆதாயத்துடன் இலாபமாய் அமைதல், தொழில் சிலருக்கு சிறப்பாய் கௌரவ மேன்மையுடன் அமைதல், தந்தை வழி நன்மை, செவ்விலங்குகளினால் உபாதை, உறக்கமின்மை, அலைச்சல், தாயாரைப் பிரிந்திருத்தல், குடும்பத்தார், தாயார், குழந்தைகளுடன் வெளியூர்ப்பயணங்கள் செல்லல், சிறந்த தனவரவு. குழந்தைகள் வழி மகிழ்வு, சிலருக்கு சிறப்பாய் ஆடை ஆபரணச்சேர்க்கை, திருமணம், வீட்டில் விசேடங்கள், கல்வி வளர்ச்சி முன்னேற்றங்கள், கருத்தறித்தல், (சந்தான வளர்ச்சி) குழந்தைப்பேறு, அவர்களினால் மகிழ்வு, கரும காரியம் நிகழ்வு ஆகியன அமையும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பல இன்னல்களில் இருந்து விலகுவீர். சிறந்த தனவரவு 15 தேதிக்கு மேல் அமையும். பெயர், பதவி, புகழ், கௌரவம் மேன்மையாய் அமையும். தாய்மாமன், வழக்கு, நோய் நிலை, மூத்த சகோதிரம் வழி தொழிலில் மேன்மை, இலாபம், பணியில் மாற்ற நிலை உயர் பதவி நிலை, அரசாங்க ஆதாயத்துடன் இலாபத்துடன் கூடிய நன்மை ஆகியன அமையும். தன வரவில் தடைகள் சில இருப்பினும் நன்மையாய் முடியும். குழந்தைகள், களத்திரம், தாய்மாமன், வழக்கு, நோய், வளர்ச்சி வழி சில தடைகள் அவமானம் இருப்பினும் பெரிதாய் பாதிக்காது. அவை தொழில் வழி நன்மையாய் முடியும். இளைய சகோதிரம், தாயாருடன் கருத்து மாறுபாடு ஏற்பட்டு விலகும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர். கரும காரியம் நிகழ்வு ஆகியன அமையும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வழக்கு, வளர்ச்சி, முன்னேற்றம், ஆயுள் கண்டப்பீடைகள் இருப்பினும் அவற்றினின்று விலகி நன்மை அமையும். தாயார் உடல் நலிவு, கரும காரியம் நிகழ்வு ஆகியன அமையும். தன வரவில் நல்ல முறையற்ற நிலை காணப்படும். கவனம் தேவை. தாயார், குழந்தைகள், தொழில், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். சனீஸ்வரரை வணங்குதல் மிகுந்த நன்மையைப் பெறலாம். இம்மாதத்தின் 15 ற்கு மேல் மிகுந்த நன்மை நடைபெறும். கௌரவ மேன்மை, குழந்தைகளால் மகிழ்வு, குழந்தைப்பேறு, ஆடை ஆபரணச்சேர்க்கை ஆகியன அமையும். இளைய சகோதிரம், குடும்பம் வழி பயணங்களினால் செலவினங்கள், அலைச்சல்கள், தடைகள், கரும காரியம் நிகழ்வு ஆகியன அமையும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வீடு வாங்குதல், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல், அரசாங்க ஆதாயங்கள், பெற்றோர், இளைய சகோதிரம், தொழில் வகை மேன்மை, பெயர், புகழ், கௌரவம் முதலியவற்றில் மேன்மை, இவற்றினால் தன வரவு, வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், குழந்தைகள் வகை மேன்மை, நன்மை அமையும். பயணத்தில் சில இடையூறுகள் காணப்படினும் நன்மையாய் அமையும். குடும்பம், மூத்த சகோதரி, இலாபம், இளைய தாரம் வழியில் சில தடைகள், கருத்து மாறுபாடு இருப்பினும் நன்மையாய் அமையும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குழந்தைகள், தாய்மாமன், கடன், வழக்கு வழி நன்மை அமையும். குடும்பம், தந்தையார், தனவரவு, இளைய சகோதிரம், தாயார், குடும்பத்தார், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் ஆகிய வழி அரசாங்க ஆதாயத்துடன் கௌரவம், நற்பெயர், புகழ், எளிய வகை உணவு, இறை சிந்தனையில் நிற்றல் ஆகிய யாவும் அமையும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வாழ்வில் பற்றற்ற நிலை, வளர்ச்சி, இலாபம், முன்னேற்றங்களில் சில தடைகள், கரும காரியம் நிகழ்வு, சாதகர், குடும்பம், பெயர், புகழ், குடும்பம், களத்திரம் ஆகிய இவற்றினில் அரசாங்க ஆதாயங்கள், மிகுந்த நன்மை, சிறப்புகள் அமையும். தொழில் மேன்மை, சிறப்பாய் அமைதல், வெளியூர் உல்லாசப்பயணங்கள் சில இடர்ப்பாட்டுடன் அமைதல், சிறந்த தனவரவு அமைதல் ஆகியன நிகழும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

விட கண்டங்கள், உயர் இரத்த அழுத்தம், நரம்பு பாதிப்புகள், சில இன்னல்கள் இருப்பினும் நன்மை அமையும். இளைய சகோதிரம், தாயார் வகை நன்மை அமையும். களத்திரம், சாதகர், தாய்மாமன, கடன், நோய், வழக்கு வழி நன்மை, நற்பெயர், கௌரவம். மேன்மை அமையும். அரசாங்க ஆதாயம், நன்மை அமையும். மாதத்தின் பிற் பாதியில் தந்தையால் நன்மை, மூத்த சகோதரி, இளைய தாரம் இவற்றால் நன்மை, சிறந்த இலாபம், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தாயார், சாதகர், குழந்தைகள், மூத்த சகோதரி, இளைய தாரம், தாய்மாமன், கடன், வழக்கு, நோய் வழி அரசாங்க ஆதாயம். இலாபம், பெயர், புகழ், கௌரவ மேன்மை, நன்மை ஆகியன அமையும். நிலைத்த வருமானம், குழந்தைகள், மூத்த சகோதரி, இளைய தாரம் வழி சில இன்னல்கள் ஏற்படும். களத்திரம், வளர்ச்சி முன்னேற்றம், தொழில் நிலை, தந்தை முதலியவற்றுடன் கருத்து மாறுபாடு தந்தைக்கு கண்டம் ஆகியன அமையும். சில இன்றியமையாத வெளியூர்ப்பயணங்கள் செலவினங்கள் ஆகியன அமையும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சுப நிகழ்வுகள் அமையும். கடின உழைப்பில் நற்பலன்கள், புண்ணியப்பலன்கள் வெகு சிறப்பாய் ஆதாய இலாபத்துடன், மன மகிழ்வாய் அமையும். வளர்ச்சி, முன்னேற்றத்தில் மாறுபாடுடன் கூடிய நிலைத்த பணி, தனவரவு, இலாபம், குழந்தைகள், தொழில், மூத்த, இளைய சகோதரி, இளைய தாரம், தாயார் வழியில் வெளியூர் உல்லாசப்பயணங்கள், செலவினங்கள் கௌரவத்துடன் மன மகிழ்வாய் அமையும். வீட்டில் சிறப்பான நிகழ்வுகள், கல்வி வளர்ச்சி முன்னேற்றங்கள், சன்மானங்கள், அரசாங்க ஆதாயங்கள், சிறந்த ஆடை ஆபரணச் சேர்க்கை முதலியன அமையும். தர்ம, ஆன்மீகச் சிந்தனைகள் மேலோங்குவதால் நன்மைகள் தானே நிகழும். தாய்மாமன், வழக்கு, தந்தையார் வழி சில இன்னல்கள் அமையும். கரும காரியம் நிகழும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பம், தன வரவில், மூத்த சகோதரி, இளைய தாரம், இதனால் இலாபம், பெற்றொர் வழி மன மகிழ்வு, இளைய சகோதிரம் வழி, தொழில் தொடர்ந்த நிலையான வெளியூர்ப்பயணங்களில் செலவினம், சிறப்பான தொழிலின் மேன்மை நிலையை அடைதல் பெயர், புகழ், கௌரவம், மரியாதை, அரசாங்க ஆதாயங்கள், மிகுந்த நன்மைகள், சிறந்த தன வரவின் இலாபம், வழக்கு, நோய், கடன் இவற்றிலிருந்து விடுபடல். களத்திரத்தால், வளர்ச்சி நிலைகளில், தாயாரால், தாய்மாமனால் நன்மை, சில இன்னல்கள் ஆகியன அமையும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இம்மாதத்தின் பிற்பாதியில் குழந்தைகளினால் மேன்மை, மகிழ்வு, கருத்தறித்தல், வீட்டில் சிறப்பு நிகழ்வுகள், திருமணம் முதலியன நடைபெறல், கல்வி முதலானவற்றில் வளர்ச்சி நிலைகள் அமைதல், தந்தை, தன வரவினால் நன்மை, இளைய சகோதிரம் ஆகிய வழி மகிழ்வு, அரசாங்க ஆதாயம், கௌரவம் பெறுதல், கடினப்பட்டதற்கான ஊாதிய உயர்வு மேன்மை, புகழ், இலாபம் அமையும். குடும்பத்தில் வாக்கு வாதம் காணப்படும். விட கண்டங்கள் வந்து விலகும். உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக இரத்த அணுக்கள் ஏற்ற இறக்கமாய் காணப்படும். நரம்பு தொடர்ந்ந தொல்லைகள் இருந்து குணமாகும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2022/chitrai.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License