இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

சுபகிருது வருடம் - மார்கழி மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை



கிரக பாதசாரங்கள்

சூரியன்1 – 13 மூலம், 14 – 26 பூராடம், 27 உத்திராடம், - தனுசு.

சந்திரன் - பூரம் – அஸ்தம்.

செவ்- 8 ல் ரோகிணி 2 ரிடபம், 28 ல் வக்ர நிவர்த்தி.

புதன் - 1 – 5 பூராடம், 6 – 19 உத்திராடம், 12 ல் உத் – மகரம். 14 – வக்ரம், 15 ல் தனுசு. 17 மேற்கு அஸ்தமனம், 20 – பூராடம், தனுசு, 28 ல் வக்ர நிவர்த்தி.

குரு - 13 ல் உத்திரட்டாதி 2 ல் மீனம்.

சுக்கிரன் - 1 – 10 பூராடம், 11 - 13 உத்திராடம் தனுசு. 14 – 21 உத்திராடம், 22 – 30 திருவோணம் – மகரம்.

சனி – அவிட்டம் 2 ல் மகரம்.

ராகு - பரணி – 1 ல் மேடம்..

கேது - சுவாதி 3 ல் துலாம்.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சுகத்தானம், தாய்மாமன், வழக்கு, உடல் நலன் போன்ற இடங்களை குரு பார்வை இடுவதால் மிகுந்த நற்பலன்கள் ஏற்படும். அதே சமயத்தில் சில குறைபாடுகள், திடீர் கண்ட விபத்து போன்றவை நிகழும். நரம்பு தொடர்ந்த உடல் நலனில் கவனம் தேவை. இலக்னத்தின் மீது செவ்வாய் பார்வையினால் கடும் கோபத்தை விட்டொழித்தல் நலம். வளர்ச்சி, முன்னேற்றங்கள் காணப்படும். புத்திரர்களால் சில குறைபாடுகள், அதே சமயத்தில் அரசாங்க நன்மை, மகிழ்வு, தலைசுற்றல், மயக்கம் இரத்த அழுத்த மாறுபாடுகள் ஆகியனவும் அமையும். இளைய சகோதிரம், தந்தை வழி, தாய்மாமன், வழக்கு, கலை, எழுத்துத்துறை, தொழில், மூத்த சகோதரியால் இலாபம், மகிழ்வு, இளைய மனைவி வழி ஆதாயம், நன்மை, வெளியூர்ப் பயணங்களில் மகிழ்வு, செலவினங்கள் ஆகியன அமையும். புத்திரர்கள், களத்திரம், தாய்மாமன், குடும்பத்தாருடன் சில பிணக்குகள் இருக்கும். கரும காரியம் நிகழும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தந்தை, தொழிலினால் நன்மை, மேன்மை, நீடித்த இலாபம் கலந்த கடினப்பட்டதற்கான தொழில், சிறந்த இலாபம் அமைதல், வளர்ச்சி, முன்னேற்றங்கள், வாழ்க்கைத் துணை, தாய்மாமன், வழக்கு, கடன் தொடர்ந்த சிரமங்கள், முதலியவற்றுடன் சில பிணக்குகள், தன வரவு, புத்திரர்கள் வழி சில தடைகள், இளைய சகோதிரத்தால், ஆடை, ஆபரணச்சேர்க்கை ஆகியவற்றினால் இலாபம், மூத்த சகோதிரம், இளைய தாரத்தால் இலாபம் அமைதல், மகான்களின் ஆசி, செவ்விலங்குகளினிடத்தில் எச்சரிக்கையாய் இருத்தல், உறக்கமின்மை, பயண அலைச்சல், பல தடைகள், சில நாட்கள் நீடித்தல் ஆகியன நிகழும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வளர்ச்சி, முன்னேற்றம், சிறப்பான தொழில், தொழிலில் உயர்வு, மேன்மை, சிறந்த தனவரவு, குடும்பத்தினரால் மகிழ்வு, சிறப்புகள், வாகனம், வீடு முதலிய தேவையானவை வாங்குதல், சாதகர், தாய்மாமன், வழக்கு, கலை, எழுத்துத்துறை இவர்களால் சில இடர்ப்பாடுகள், புத்திர சோகங்கள், இலாபம், மூத்த சகோதிரம், இளைய தாரம், இவர்களால் சில இலாபம், நன்மை, சில இடர்ப்பாடுகள் அமையும். கரும காரியம் நிகழும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றம் அமையும். தந்தை, அவர் வழி நன்மை ஆகியன அமையும். சிலருக்கு புத்திரப்ராப்தம், புத்திரர்கள் வழி மகிழ்வு அமையும். மூத்த சகோதரியால், இளைய தாரத்தால் தடைகள், மனஸ்த்தாபங்கள், இளைய சகோதிரம், வெளியூர்ப் பயணங்களில் செலவினங்கள், இடர்ப்பாடுகள், தொழிலில், தாய்மாமன், கடன், வழக்கு, தன வரவில் சில தடைகள் ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சில மகிழ்வான உல்லாச வெளியூர்ப்பயணங்களில் மகிழ்வு, செலவினங்கள் ஆகியன அமையும். மூத்த சகோதிரம், இளைய சகோதிரம், இளைய தாரம், அவர் வழி சில இடையூறுகள் அமையும். தாய்மாமன், வழக்கு, கலை, எழுத்துத்துறை, களத்திரம் வழி நன்மை அமையும். சிலருக்குத் பெற்றோருடன் பிணக்கு, தொழிலில், வளர்ச்சி, முன்னேற்றங்களில், தனவரவில், பல இடையூறு, தடைகள், பூசல்கள் அமையும். கரும காரியம் நிகழும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

மூத்த சகோதரி, இளைய தாரத்தால் நன்மை அமையும். பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றம் இவற்றில் சில தடைகள், இடையூறுகள் ஏற்பட்டு இம்மாத இறுதியில் சரியாகும். திடீரென இரத்த அழுத்தம் மாறுபாடு, இரத்த அணுக்கள் குறைதல் இருக்கும். எனவே உடல் நலனில் கவனம் தேவை. தொழிலில் மாற்றங்கள் நிலவும். புத்திரர், தாய்மாமன், வழக்கு, கடன் வழி நன்மை அமையும். வெளியூர்ப்பயணங்களில் அலைச்சல், செலவினங்கள் ஆகியன இருக்கும். இளைய சகோதிரம், ஆயுள் கண்டம் வழி சிரமம் அமையும். கரும காரியம் நிகழும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தாயார், வீடு, வாகன சுகம், புத்திரர் வழி மகிழ்வு அமையும். தாய்மாமன், கடன், வழக்கு வழி நன்மை அமையும். வாழ்வினில் பற்றற்று இருத்தல், மகான்களின் ஆசி கிடைக்கும். குடும்பத்தில் கடும் வாக்குவாதம், இளைய சகோதிரம், தந்தையாருடன், தனவரவில், வளர்ச்சி, முன்னேற்றத்தில், களத்திரத்தில், மூத்த சகோதிரம், இளைய தாரம் ஆகியோரால் சில தடைகள், கருத்து மாறுபாடு, பிணக்குகள் ஆகியன அமையும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிலருக்கு விசேட புத்திரப் ப்ராப்தம், இளைய சகோதிரம், ஆடை ஆபரணச் சேர்க்கை, தாயார், வீடு வாகன சுகம் ஆகியவற்றால் நன்மை மிகச் சிறப்பாய் அமையும். பூர்வ புண்ணிய பலனினால் மிகுந்த நன்மை தானாகவே அமையும். வாழ்வில் பற்றற்று இருத்தல், தன வரவில் சில தடைகள், விட கண்டங்கள், எதிரிகள் தொல்லையினின்று விடுபடுதல், வர வேண்டிய அனைத்து வாய்ப்புக்களினையும் சிக்கல்களை ஏற்படுத்தி சிறப்பாய் இம்மாதம் இறுதியில் வழங்கும். உறக்கமின்மை, வாழ்வில் பற்றற்று இருத்தல், கரும காரியம் நிகழும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதிரம், ஆடை ஆபரணச் சேர்க்கை, குடும்பம், தனவரவு ஆகியவற்றால் இலாபம், சிலருக்குத் தொழிலில் மாற்றம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், தொழில், புத்திரர் வழி ஆகியவற்றில் சில சோகங்கள், சில தடைகள், தாய்மாமன், கடன், வழக்கு, மூத்த சகோதரி, இளைய தாரத்தால் சில சங்கடங்கள், வெளியூர்ப்பயணங்களில் சில அலைச்சல் முதலியன அமையும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

நிதானித்துச் செய்தல், சிலருக்கு உடல் நலிவில் சில மாற்றங்கள் ஏற்ற இறக்கமாய்க் காணப் பெறுதல், கடும் பலித வாக்கு, குழந்தைகள் வழி அரசாங்க நன்மை, உயரிய விருதுகள், தனவரவு, இலாபம் அமைதல், பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றம், இளைய சகோதிரம், புதிய ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை, புதியதாய் வாங்குதல், சிலருக்குத் திருமணம், சுக போகங்கள், சுப நிகழ்வுகள், புத்திரர்கள் வழி சில சிரமங்கள், பெற்றோருக்குக் கண்டங்கள், தாய்மாமன், வழக்கு, கடன், அரசாங்கம் வழி சில தடைகள், ஞானம், சோதிடம், ஆன்மீகம் தொடர்ந்த தொழில் நிலைகள் நல்ல புகழுடன் விளங்குதல், தடைகள் பாராது கடின முயற்சியில் உள்ளோர்க்கு வெகு சிறப்பாய் நன்மைகள் அமையும். கரும காரியம் நிகழும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சில தவிர்க்க முடியாத வெளியூர்ப்பயணங்கள், அலைச்சல், செலவினங்கள் ஆகியன அமையும். தாய்மாமன், வழக்கு, கலை, எழுத்துத்துறை, களத்திரம் வழி நன்மை அமையும். சிலருக்குத் தொழிலில் சங்கடங்கள், சிக்கல்கள் அமையும். குடும்பத்தால், தன வரவால் சில மகிழ்வுகள் அமையும். புத்திரர்கள் வழி சிரமம், சில ஆயுள் கண்டம், பெற்றோர்களினால், மூத்த, இளைய சகோதிரத்தினால், இளைய தாரத்தினால், இலாபத்தினால் சில சிரமங்கள், கருத்து மாறுபாடுகள் அமையும். பெற்றோருக்குக் கண்டம், கரும காரியம் ஆகியன நிகழும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியன அமையும். இளைய சகோதிரம், மூத்த சகோதிரம், இளைய தாரம், அவர் வழி நன்மை, மன மகிழ்வு, இலாபம், சிலருக்குத் திருமணம், குடும்பத்தில், தாயாருடன், திருமணத்தில் சில வாக்குவாதங்கள், சில தவிர்க்க முடியாத வெளியூர்ப் பயணங்களில் மகிழ்வு, இளைய சகோதரியுடன் கருத்து மாறுபாடு, தொழிலில், தன வரவில் சில தடைகள், அலைச்சல், உறக்கமின்மை, கடும் வாக்கு, விட கண்டம், திடீரென இரத்த அணுக்கள் குறைபாடு, இரத்த அழுத்த மாறுபாடு ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2022/markazhi.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License