இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

சுபகிருது வருடம் - மாசி மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை



கிரக பாதசாரங்கள்

சூரியன் 1 - 6 அவிட்டம், 7 – 21 சதயம், 22 – பூரட்டாதி – கும்பம்.

சந்திரன் - விசாகம் – அனுடம்.

செவ்- 3 - 12 ல் ரோகிணி 4, 13 – மிருகசீரிடம் ரிடபம். 29 ல் மிதுனம்.

புதன் - 3 – 10 திருவோணம், 11 – 14 அவிட்டம் மகரம், 15 – 18, அவிட்டம் கும்பம், 19 – 25 சதயம் கும்பம், 26 – பூரட்டாதி கும்பம்.

குரு - 11 வரை உதி – 4, 12 ல் ரேவதி - மீனம்.

சுக்கிரன் - பூரட்டாதி 4 ல் 5 வரை, 6 – 16 உதி , 17 - 27 ரேவதி - மீனம். 28 – அசுவினி – மேடம்.

சனி - 2 ல் அவிட்டம் 4 ல், 30 ல் சதயம் - கும்பம்.

ராகு - 8 ல் அசுவினி – 4 ல் மேடம்.

கேது - 8 ல் சுவாதி 2 ல் துலாம்.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வளர்ச்சி, முன்னேற்றம், பெயர், புகழ் முதலியவற்றில் சில தடைகள் இருக்கும். இளைய சகோதிரம், தாய்மாமன், வழக்கு வழி ஆதாயம், நன்மை, வெற்றி அமையும். சில கருத்து மாறுபாடுகள் இருக்கும். தலைசுற்றல், மயக்கம், பதட்டம் ஆகியன நிலவும். வாக்கு முதலிய அனைத்திலும் நிதானம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில், மூத்த சகோதிரம், இளைய தாரம், குழந்தைகள் வழி நன்மை, இலாபம், சில கருத்து மாறுபாடுகள், சங்கடங்கள், மனப்பிணக்குகள் ஆகியன அமையும். சில சங்கடங்களும் அமையும். அனைத்திலும் பற்றற்ற நிலை, ஈடுபாடின்றி காணப்படும். ஆன்மீகப் பயணங்கள், செலவினங்கள், தர்ம கைங்கர்யங்கள் ஆகியன அமையும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

முன் கோபத்தினைத் தவிர்ப்பது காரியத்தில் வெற்றி, சாதனை, இலாபம் ஆகிய நன்மையைத் தரும். பெயர், புகழ், அனைத்திலும் வளர்ச்சி நிலை, மேல் நிலைக்கல்வி முதலியன, மேம்பாடு, சிலருக்குத் திருமணம், வீட்டில் விசேடம், வெளிநாடு அல்லது வெளியூர் தொடர்ந்த சுப பயணங்கள், செலவினங்கள், மனமகிழ்வு, உல்லாச கேளிக்கைகள் ஆகியவை சிறப்பாக அமையும். புதிய தாக ஆடை, ஆபரணச்சேர்க்கை, அறிவு தொடர்ந்த புதிய மாற்றங்கள், மகான்களின் ஆசி, தாய்மாமன், வழக்கு, கடன் வழி நன்மை ஆகியன சிறப்பாக அமையும். தந்தை, தாயார், மூத்த சகோதிரர், இளைய தாரம், தொழில் வழி சிறப்புகள், நன்மை, ஆதாயம், இலாபம் ஆகியன கிடைக்கும். ஆக இம்மாதம் இவர்கட்கு மிகவும் சிறப்பான மாதம். கரும காரியம் நடைபெறும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிறந்த தனவரவு, வீட்டிற்கு சுபப் பொருட்கள் வாங்குதல், மனமகிழ்வு, மகான்களின் ஆசி, தாய்மாமன், வழக்கு, கடன், மூத்த சகோதிரர், இளைய தாரம், வழி நன்மை, ஆதாயங்கள், வெளியூர் தொடர்ந்த சுப பயணங்கள், செலவினங்கள், குழந்தைகள் வழி சில இடர்ப்பாடுகள், புத்திர சோகம், சில பீடைகள், தொழிலில் மாற்றங்கள், நல்ல உயரிய நிலை, மதிப்பு, மரியாதை, தாயாருக்கு, வீட்டில் சில சுகக்குறைபாடு, இளைய சகோதிரம், புத்திரர், தந்தை வழி சில கருத்துப் பிணக்குகள், இடர்ப்பாடுகள், நன்மையும் அமையும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், கௌரவம், கல்வி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், இளைய சகோதரி, ஆடை ஆபரணச் சேர்க்கை, தாய்மாமன், வழக்கு, கடன் வழி நன்மை, ஆதாயம், இலாபம் ஆகியன அமையும். பூர்வ புண்ணியாதி பலம் பெறுவதால் ஆலய கைங்கர்யங்கள், மகான்களின் ஆசி, ஆலய பிரசாதங்கள் மிகவும் மகிழ்வாய் கிடைக்கும். களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், தாயார், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி சங்கடங்கள் இருப்பினும் நன்மை, ஆதாயம் அமையும். தனவரவில் சில தடைகள் இருக்கும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தாய்மாமன், வழக்கு, கடன், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், இளைய சகோதரி, தொழில் தொடர்ந்த வழி வெளிநாடு அல்லது வெளியூர் தொடர்ந்த சுப பயணங்கள், செலவினங்கள், மனமகிழ்வு, உல்லாச கேளிக்கைகள் ஆகியவை சிறப்பாக அமையும். தந்தையாருடன் கருத்து மாறுபாடு, தந்தைக்குக் கண்டம் அல்லது பீடை, இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடுகள் ஆகியன அமையும். குடும்பத்தார், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி சில இடர் இருப்பினும் நன்மை ஆதாயம், இலாபம், சில கடன், வழக்கு ஆகியன அமையும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி நன்மை, ஆதாயம், பெயர், புகழ், கௌரவம், கல்வி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், அந்தஸ்து மேம்படுதல், சிலருக்குச் சிறப்பாய் திருமணம் அமைதல், வீட்டில் சுப நிகழ்வுகள் சிறப்பாய் அமைதல், புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை, இளைய சகோதரம் வழி நன்மை, தாய்மாமன், வழக்கு, கடன் வழி, குடும்பத்தார், தந்தையார் வழி கரத்து மாறுபாடு, சண்டை சச்சரவுகள் இருப்பினும் அவர்கள் தொடர்ந்த வெளியூர்ப்பயணம், செலவினங்கள் ஆகியன சிறப்பாய் அமையும். விட கண்டங்கள், இரத்த அழுத்தம் அணுக்கள் ஏற்றம், இறக்கத்தினில் காணப்பெறுதல், கருமை நிற விலங்குகளினால், செவ்விலங்குகளினால் விடங்கள் முதலியன, அல்லது விட சுரம் அமைதல் காணப்பெறும். கவனமுடன் இருத்தல் நன்று.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வளர்ச்சி, முன்னேற்றம், பெயர், புகழ் முதலியவற்றில் சில தடைகள் இருக்கும். வாழ்வில் பற்றற்ற நிலை, அனுபவ ஞானம் ஆகியன கிடைக்கும். நிதானத்துடன் இருப்பது மிகுந்த நன்மையைத் தரும். தொழிலில் சில மாற்றங்கள். உயரிய நிலை, கூடுதல் பொறுப்பு, பணி, கௌரவம், மேன்மை ஆகியன அமையும். பெற்றோர் வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். தாயார், குழந்தைகள், மூத்த சகோதிரம், இளைய தாரம், இலாபம் வழி சில இடர்ப்பாடுகள் இருப்பினும் நன்மை அமையும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிலருக்குச் சிறப்பாகத் திருமணம் நடைபெறும். ஆன்மீகப்பயணங்கள், எதிலும் பற்றற்ற நிலை, மகான்களின் ஆசி, விட கண்டங்கள், எதிரிகளிடமிருந்து வெற்றி, சில சங்கடங்கள், தந்தையார், இளைய சகோதிரம் வழி இடர்ப்பாடு இருப்பினும் நன்மை, மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி நன்மை, ஆதாயம். பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படுதல் ஆகியவை நிகழும். அரசாங்க ஆதாய இலாபம், தனவரவு அமையும். கரும காரியம் நடைபெறும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதிரம், குடும்பத்தார், தந்தை, அவர் வழி, மூத்த சகோதிரம், இளைய தாரம், ஆகியோருடன் கருத்து மாறுபாடு நிலவினும் நன்மை, மகிழ்வு, இலாபம் ஆகியன அமையும். சிலருக்கு கருக்கலைப்பு, கர்ப்பத்தில் தடை கோளாறுகள் அமையும். எனவே கவனமுடன் இருத்தல் மிக மிக அவசியம். குழந்தைகள் வழி அவப்பெயர் நிகழும். மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி இலாபம், நன்மை ஆகியன அமையும். சிறப்பான தொழில் நிலை மாற்றங்கள், செலவினங்கள், வெளியூர்ப் பயணங்கள் ஆகியன அமையும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பூர்வ புண்யாதியின் பார்வை நன்மை செய்யும். வழக்கு, தந்தை, தாய்மாமன், மகான்கள், தொழில் ஆகிய வழி நன்மை, வளர்ச்சி நிலை ஆகியன தரும். தனவரவில், குழந்தைகள், தொழில் வழி இலாபம், முன்னேற்றம், கடினப்பட்டதற்கான ஆதாயங்கள், நன்மை ஆகியன அமையும். இளைய சகோதிரம், ஆடை ஆபரணங்கள், பயணங்கள் வழி நன்மைகள், செலவினங்கள் ஆகியன அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரம், நட்பு வட்டாரங்கள் தொடர்ந்த வழி பயணங்கள், செலவினங்கள் அமையும். தாயுடன் கருத்துப்பிணக்கு, தாயாருக்கு உடல்நலக் குறைவு ஆகியன இருக்கும். கரும காரியம் நிகழும். உயிர்க்கண்டங்கள், அறுவை சிகிச்சை முதலானவை வந்து விலகும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தாய்மாமன், வழக்கு, கடன் உதவி வழி நன்மை அமையும். சிலருக்குத் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் அமையும். குழந்தைகள் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். களத்திரம், வளர்ச்சி முன்னேற்றத்தில், பெற்றோருடன், இளைய சகோதிரம் ஆகியவற்றுடன் கருத்துப் பிணக்கு, மாறுபாடு, சண்டை, சச்சரவுகள் நிலவும். நிதானித்துச் செயல்படுவது நன்மை தரும். மகான்களின் ஆசி, ஆலய சிறப்புத் தரிசனம், தந்தைக்கு கண்டம், அறுவை சிகிச்சை, தாயார் பாட்டி வழி உறவில் பீடை காட்டுதல், ஆடை, ஆபரணம், இளைய, மூத்த சகோதிரம், இளைய தாரம், தொழில் வழி இலாபம், நன்மை அமைதல். குடும்பத்தில் மன மகிழ்வு, சிறந்த தனவரவு ஆகியன அமையும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. கவனமுடன் செல்ல வேண்டும். குடும்பத்தில் கடும் கோபத்தினைத் தவிர்ப்பது நன்மை. கரும காரியம் நிகழும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

மூத்த சகோதிரம், இளைய தாரம், இளைய சகோதரி, ஆடை, ஆபரணங்கள், தாய்மாமன், கடன், வழக்கு, வழி வெளியூர்ப்பயணங்கள், எதிர்பாராத செலவினங்கள், ஆலய கைங்கர்யங்கள், தான தருமங்கள் ஆகியன அமையும். குடும்பத்தில் சில வாக்குவாதம், பிணக்குகள் ஏற்படும். விட கண்டங்கள், இரத்த அழுத்தம் அணுக்கள் ஏற்றம், இறக்கத்தினில் காணப்பெறுதல், கருமை நிற விலங்குகளினால், செவ்விலங்குகளினால் விடங்கள் முதலியன, அல்லது விட சுரம் அமைதல் காணப் பெறும். கவனமுடன் இருத்தல் நன்று. கரும காரியம் நிகழும். குடும்பத்தார், தாயார், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், புத்திரப்பராப்தம், விசேடப் புத்திரப்பேறு, குழந்தைகள் வளர்ச்சியில் நன்மை, சிலருக்குத் திருமணம், இளைய தாரம் அமைதல், விருப்ப வாழ்வு அமைதல் வழி நன்மை அமையும். தந்தையார் வழி நன்மை அமையும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2023/masi.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License