இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
தொடர்

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

முனைவர் தி. கல்பனாதேவி


17. திருமணப் பொருத்தங்கள்


மணப்பொருத்தம், கலியாணப் பொருத்தம், திருமணப் பொருத்தம், விவாகப் பொருத்தம் ஆகியவை பதினாறு வகைப்படும். அவை;

1. இராசிப்பொருத்தம்
2. இராசி அதிபதிப் பொருத்தம்
3. இரட்சுப் பொருத்தம்
4. கணப்பொருத்தம்
5. பெண் தீர்க்கப் பொருத்தம்
6. தினப் பொருத்தம்
7. மகேந்திரப் பொருத்தம்
8. யோனிப் பொருத்தம்
9. வசியப் பொருத்தம்
10. வேதைப்பொருத்தம்
11. ஆயுள் பொருத்தம்
12. நட்சத்திரப் பொருத்தம்
13. விருட்சப்பொருத்தம்
14. பச்சிப்பொருத்தம்
15. பஞ்ச பூதப்பொருத்தம்
16. நாடிப்பொருத்தம்

என்பதாகும்.

விவாகத்திற்குரிய பொருத்தம் பத்து. அவை;

1. இராசி
2. இராசித்தலைவர்
3. இரச்சு
4. கணம்
5. திரி தீர்க்கம்
6. தினம்
7. மகேந்திரம்
8. யோனி
9. வசியம்

10. வேதம். அக்காலத்தில் திருமணம் செய்வதற்கு மிகுதியான பொருத்தங்கள் இருந்ததையும், பார்த்ததையும் இப்பகுதி அழகாய் பதிவிடுகின்றது.


1. நட்சத்திரப் பொருத்தம்

பெண் நட்சத்திர முதல் புருஷனுடைய நட்சத்திரம் வரையில் எண்ணிக் கண்ட தொகையை 6 இல் கழித்த மிச்சம். 2, 4, 6, 8 ஆனால் உத்தமம். 1, 5, 9 ஆனால் மத்திமம். 3, 7 ஆனால் அதமம்.

2. ஏக தினப் பொருத்தம்

ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், உத்திரட்டாதி, திருவோணம், ரேவதி, இவை 8- ம் ஸ்தீரீ புருஷர்களின் ஒரு நாளாகில் உத்தமம். அசுவனி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், உத்திராடம், இவை 8 ம், ஸ்திரீ புருஷர்களின் ஒரு நாளாகில் மத்திமம். இதில் ஸ்திரி புருஷர்கள் நாள் ஒன்றாகி இரண்டாம் ராசிக்குப் பங்குபட்ட நாளாகில் முதல் ராசி நாள் புருஷனும் இரண்டாம் ராசி நாள் பெண்ணுமாகில் பொருந்தும், இது மாறி வரினும் இதிற் சொல்லப்படாத நாட்களும் ஒரு நாளாகிற் பொருந்தாது.

3. கணப் பொருத்தம்

பெண் நட்சத்திரமும், புருஷனுடைய நட்சத்திரமும் ஒரே கணமானாலும், பெண் மனுஷ கணமும், புருஷன் தேவ கணமானாலும் உத்தமம். பெண் தேவ கணமும் புருஷன் மனுஷ கணமானாலும், இராட்சத கணமானாலும் மத்திமம். பெண் இராட்சத கணமும் புருஷன் தேவ கணமானாலும், பெண் மனுஷ கணமும் புருஷன் இராட்சத கணமானாலும் அதமம். பெண் இராட்சத கணமும் புருஷன் மனுஷ கணமுமானால் அதமாதமம். பெண்ணினுடைய நட்சத்திரத்திற்கு 2, 4 ன் மேற் புருஷ நட்சத்திரம் வரினும் இருவருக்கும் அதிபதி நட்பாட்சியாயிருப்பினும் பெண் இராட்சத கணமானாலும் பொருந்தும்.

4. மாகேந்திரப் பொருத்தம்

பெண் நட்சத்திர முதல் புருஷ நட்சத்திரம் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆனால் விவாகம் செய்யலாம். மணப் பொருத்தத்துள் ஒன்று. அது பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் நான்கு, ஏழு, பத்து, பதின்மூன்று, பதினாறு, பத்தொன்பது, இருபத்திரண்டு, இருபத்தைந்து ஆனால் உத்தமம் என்பதாகும்.


5. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் புருஷ நட்சத்திரம் 13-க்கு மேற்பட்டால் விவாகம் செய்யலாம். மங்கை தீர்க்கம் - மங்கை தீர்க்கப் பொருத்தம் என்பர். இது தசப் பொருத்தம் ஆகிய மணப் பொருத்தத்துள் ஒன்று. அது பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம் பதின்மூன்றுக்கு மேலாய் இருத்தல். மணவாளி நாளுக்கு மணவாளனாள் பதின்மூன்றுக்கு மேற்பட்ட நாளாய் இருத்தல்.

6. பிராணிப் பொருத்தம்

பெண்ணுக்கும், புருஷனுக்கும் ஒரு பிராணி நட்சத்திரமானால் உத்தமம். அதில் ஆண், ஆணாகவும், பெண், பெண்ணாகவும் இருந்தால் அதிக உத்தமம். இதர பிராணி நட்சத்திரமாகிலும் வைரசாதியாகாமற் போனால் விவாகம் செய்து கொள்ளலாம்.

யோனிப்பொருத்தம்

மணப் பொருத்தத்துள் ஒன்று.

விவரம்: யானைக்கு மனிதனும், குதிரைக்கு பசுவும், எருமையும், பசு, எருமை, கடா, மான், நாள் இவைகளுக்குப் புலியும், குரங்குக்கு ஆடும், எலிக்குப் பூனையும், பாம்பும், பாம்புக்குக் கீரியும், ஆடும், புனைக்கு நாயும், புலியும் பகையாகும்.

மானுக்குப் பசுவும், ஆட்டுக்குக் குதிரையும், நாய்க்கு மனிதனும் நட்பாகும்.

இவைகள் அல்லாதவை சமமாகும். சகல யோனிகளுக்கும் குரங்கு நட்பு என்பதுமாகும்.

குறிப்பு: பெண், ஆண்களுக்கு யோனி ஒன்றாயினும், நட்பு யோனியில், இருவருக்கும் பெண் யோனியானாலும், ஆணுக்கு ஆண் யோனி ஆனாலும், பெண்ணுக்குப் பெண் யோனியானாலும் உத்தமம். இருவருக்கும் ஆண் யோனியானால் மத்திமம். ஆணுக்குப் பெண் யோனியும், பெண்ணுக்கு ஆண் யோனியாயினும், இருவருக்கும் சத்துரு யோனியாயினும் பொருந்தாது என்பதாகும்.

7. இராசிப் பொருத்தம்

பெண்ணும் புருஷனும் ஒரு இராசியாயினும், பெண் ராசிக்குப் புருஷன் இராசி 6-க்கு மேற்படினும் உத்தமம். பெண் ராசிக்குப் புருஷன் இராசி 3-ம் 4-ம் இராசி ஆகில் மத்திமம். 2-ம், 5-ம், 6-ம் இராசியாகில் அதமம்.

8. இராசி அதிபதிப் பொருத்தம்

சூரியனுக்குக் குருவும், சந்திரனுக்குக் குருவும் புதனும், செவ்வாய்க்குப் புதனும் சுக்கிரனும் நட்பு மற்றவர்கள் சத்துரு. புதனுக்குச் சூரியனும், குருவுக்குச் செவ்வாயும், சுக்கிரனுக்குச் சூரியனும் சந்திரனும், சனிக்குச் சூரியனும் சந்திரனும் செவ்வாயும் சத்துரு, மற்றவர் மித்துரு ஸ்திரீ ராசி அதிபதியும் புருஷ ராசி அதிபதியும் மித்துருவானால் பொருந்தும், சத்துருவானால் பொருந்தாது.

9. வசியப் பொருத்தம்

மேஷத்திற்குச் சிங்கமும் விருச்சிகமும், இடபத்திற்குக் கடகமும் துலாமும், மிதுனத்திற்குக் கன்னியும் கடகத்திற்கு விருச்சிகமும் தனுவும், சிங்கத்திற்குத் துலாமும், கன்னிக்கு மிதுனமும் மீனமும், துலாத்திற்கு மகரமும், விருச்சிகத்திற்குக் கடகமும் கன்னியும், தனுவுக்கு மீனமும், மகரத்திற்கு மேடமும், கும்பமும், கும்பத்திற்கு மேடமும், மீனத்திற்கு மகரமும் வசியமாம், இப்படிப் பார்த்து ஸ்திரீயுடைய ராசிக்கு வசியமான ராசி புருஷ ராசியாகில் உத்தமம், புருஷனுடைய இராசிக்கு வசியமான ராசி ஸ்திரீ ராசியாயின் மத்திமம் இருவருடைய இராசியும் இவ்வாறு வாராதிருந்தால் வசியம் பொருந்தாது.


10. விருட்சப் பொருத்தம்

புருஷ நட்சத்திரம் வயிர மரமும் பெண்ணின் நாள் பால் மரமுமாகில் பிள்ளைப் பேறுண்டாம். பெண் வயிர மரமும். புருஷன் பால் மரமுமாகில் மலடாவர். இருவரும் வயிரமாகில் மலடாவர். இருவரும் வயிரமாகில் பிள்ளைச் சேதமும். அர்த்த சேதமுமாம். இருவர் நட்சத்திரமும் பால் மரமாகில் அதிகப் பிள்ளைகளும் பாக்கியமும் உண்டாம்.

11. ஆயுட்பொருத்தம்

பெண்ணுடைய நட்சத்திர முதல் புருஷனுடைய நட்சத்திரம் வரையும், எண்ணின் தொகையையும், புருஷனுடைய நட்சத்திர முதல் பெண்ணினுடைய நட்சத்திரம் வரையும் எண்ணினத் தொகையையும், தனித்தனியே ஏழிற் பெருக்கி 27 க்கீந்த சேரும் பெண்ணினுடைய நட்சத்திரத் தொகை குறையில் ஆயுட்பொருத்தம் பொருந்தும். புருஷனுடைய நட்சத்திரத் தொகை குறையில் பொருந்தாது.

12. பஞ்ச பட்சிப் பொருத்தம்

மயிலுக்கும் கோழிக்கும் வல்லூறும் ஆந்தையும். காகத்திற்கு ஆந்தையும். வல்லூறுக்கு ஆந்தையும், மயிலும், கோழியும் பகை. இதில் சொல்லப்படாதவை எல்லாம் உறவு. பெண்ணுக்கும் புருஷனுக்கும் ஒரே பட்ஷியானாலும், பகை இல்லாதிருந்தாலும் பட்ஷி பொருந்தும். பகையானால் பொருந்தாது.

13. பஞ்ச பூதப் பொருத்தம்

அசுவினி முதல் 5 - நாள் பிருதுவி - திருவாதிரை முதல் 6 - நாள் அப்பு - உத்திரம் முதல் 6 - நாள் தேயு - கேட்டை முதல் 5 - நாள் வாயு - அவிட்டம் முதல் 5 - நாள் ஆகாய என்றறியப்படும். ஸ்திரீயும், புருஷனும் ஒரே பூதமாயின் உத்தமம். அப்புவும் தேயுவுமாயின் அதமம், மற்றப் பூதங்களாயிருப்பின் மத்திமம்.

14. வேதைப் பொருத்தம்

அசுவினி, மகம், மூலம் தம்மில் பொருந்தாது. பரணிக்குக் கேட்டை, கார்த்திகைக்கு அனுஷம், ரோகணிக்கு விசாகம், மிருகசீரிடத்திற்குச் சோதி, திருவாதிரைக்கு அவிட்டம். புனர்பூசத்திற்குத் திருவோணம், பூசத்திற்கு உத்திராடம், ஆயிலியத்திற்கு பூராடம், பூரத்திற்கு ரேவதி, உத்திரத்திற்கு உத்திரட்டாதி, அஸ்தத்திற்குப் பூரட்டாதி, சித்திரைக்குச் சதயம் பகை. ஆதலால் பொருந்தாது. மேற் சொன்ன நாட்கள் ஒழிய மற்றுள்ள நாட்கள் எல்லாம் பொருந்தும்.

15. இரஜ்ஜீப் பொருத்தம்

மிரு – சித் -அவி இந்த 3 - ம், சிரோ ரஜ்ஜீ, ரோ - திருவோ - அஸ் - சுவா - திருவா - சத இந்த 6 - ம் கண்ட ரஜ்ஜீ, கார் - புன - உத்திரம் - விசா - உத்ரா - பூரட் இந்த 6 - நாபி ரஜ்ஜீ, பா - பூசம் - பூரம், அனு - பூரா - உத்திரட் - இந்த 6 - ம் தொடை ரஜ்ஜீ, அசு - ஆயி - மக - கேட் - மூல - ரே இந்த 6 - ம் பாத ரஜ்ஜீ, வதூவரர்களுடைய நட்சத்திரங்கள் ஒரு ரஜ்ஜீவிலிருந்தால் பொருந்தாவாம்.

16. கோத்திரப் பொருத்தம்

அச்சுவினி முதல் 4 - ம் மரீசியும். மிருகசீரிடம் முதல் 4 - ம் அத்திரியும், ஆயிலியம் முதல் 4 - ம் வசிட்டரும், அத்தம் முதல் 4-ம் அங்கிராவும், அனுஷம் முதல் 4-ம் புலத்தியரும், உத்திராடம் முதல் 3 - ம் புலகரும், சதயம் முதல் 4 - ம் கிருதுவுமாம். ஸ்திரீ புருஷர்கள் ஒரு கோத்திர நட்சத்திரங்களாயின் கோத்திரம் பொருந்தாது. மாறி வரின் பொருந்தும்.


17. வருணப் பொருத்தம்

கடக, விருச்சிக, மீனம் - பிராமண வருணம். மேட, சிங்க, தனுசு - சத்திரிய வருணம், இடபம், கன்னி, மகரம் - வைசிய வருணம். மிதுனம், துலாம், கும்பம் - சூத்திர வருணம். ஸ்திரீ ராசி தாழ்ந்த வருணம், புருஷ ராசி உயர்ந்த வருணமுமாயினும், 2-ம் ஒரு வருணமாயினும் வருணம் பொருந்தும். மாறி வரின் பொருந்தாது.

18. நாடிப் பொருத்தம்

அசு - திருவா - புன - உத்தரம் அஸ் - கேட் - மூல - சத - பூரட். இந்த 9 - நட்சத்திரங்கள் இடை நாடி, பா - மிரு - பூச - பூரம் - சித் - அனு - பூரா - அவிட் - உத்திரட் இந்த 9 நட்சத்திரங்களும் சுழிமுனை நாடி, கார் - ரோ - ஆயி - மக - சுவா - விசா - உத்திரா - திருவோ - ரேவ - இந்த 9-ம் பிங்கலை நாடி, ஸ்திரீ நட்சத்திரமும், புருஷ நட்சத்திரமும், ஒரு நாடியில் இருந்தால் விவாகஞ் செய்யக் கூடாது. மாறியிருந்தால் உத்தமம். பிராமணருக்கு அதிபதிப் பொருத்தமும், சத்திரியருக்குக் கணப் பொருத்தமும், வைசியருக்கு ஸ்தீரி தீர;க்கப் பொருத்தமும், சூத்திரர், சங்கரசாதி முதலானவர்களுக்கு யோனிப் பொருத்தமும், பிரதானமாக இருத்தல் வேண்டும்.

(கற்பித்தல் தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/serial/p17.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License