இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுவர் பகுதி
கட்டுரை

உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தியா

மு. சு. முத்துக்கமலம்


ஐக்கிய நாடுகள் (United Nations) அவைக்கான உலகளாவிய முன்முயற்சிகளைக் கொண்டிருக்கும் நிலையான வளர்ச்சித் தீர்வுகளுக்கான வலையம் (Sustainable Development Solutions Network) எனும் அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் உலக மகிழ்ச்சி நாளில் (மார்ச் 20) உலக மகிழ்ச்சி அறிக்கையினை (World Happiness Report) வெளியிட்டு வருகிறது.

உலகம் முழுவதுமுள்ள 143 நாடுகளில் இந்த அமைப்பு, இளம் வயதினர் (The Young), கீழ் நடுத்தர வயதினர் (Lower Middle), உயர் நடுத்தர வயதினர் (Upper Middle), வயதானவர் (The Old) எனும் நான்கு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு, அதனைக் கொண்டு, 2023 ஆம் ஆண்டுக்கான அனைத்து வயதினருக்கான மகிழ்ச்சி அறிக்கையினைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

இந்த அறிக்கையில் அனைத்து வயதினருக்குமான மகிழ்ச்சிப் பட்டியலில், பின்லாந்து முதலிடம் பெற்றிருக்கிறது. இப்பட்டியலில் டென்மார்க் 2-வது இடத்திலும், ஐஸ்லாந்து 3-வது இடத்திலும், சுவீடன் 4-வது இடத்திலும், இஸ்ரேல் 5-வது இடத்திலும் இருக்கின்றன. இந்நாடுகளைத் தொடர்ந்து, நெதர்லாந்து (6), நார்வே (7), லக்சம்பர்க் (8), சுவிட்சர்லாந்து (9), ஆஸ்திரேலியா (10), நியூசிலாந்து (11), கோஸ்டா ரிகா (12), குவைத் (13), ஆஸ்திரியா (14), கனடா (15), பெல்ஜியம் (16), அயர்லாந்து (17), செக்சியா (18), லித்துவானியா (19), ஐக்கிய ராஜ்ஜியம் (20) ஆகிய நாடுகள் முதல் இருபது இடங்களைப் பெற்றிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா 126-வது இடத்திலிருக்கிறது.


இளம் வயதினருக்கான (The Young) பிரிவில், லித்துவானியா முதலிடம் பெற்றிருக்கிறது. இப்பட்டியலில் இஸ்ரேல் 2-வது இடத்திலும், செர்பியா 3-வது இட்த்திலும், ஐஸ்லாந்து 4-வது இடத்திலும், டென்மார்க் 5-வது இடத்திலும் இருக்கின்றன. இந்நாடுகளைத் தொடர்ந்து, லக்சம்பர்க் (6), பின்லாந்து (7), ரோமானியா (8), நெதர்லாந்து (9), செக்சியா (10), கோஸ்டா ரிகா (11), ஆஸ்திரியா (12), சுவிட்சர்லாந்து (13), குரோசியா (14), சுலோவேனியா (15), குவைத் (16), எல் சல்வடார் (17), சுவீடன் (18), ஆஸ்திரேலியா (19), நார்வே (20) ஆகிய நாடுகள் முதல் இருபது இடங்களைப் பெற்றிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா 127-வது இடத்திலிருக்கிறது.

கீழ் நடுத்தர வயதினர் (Lower Middle) பிரிவில், பின்லாந்து முதலிடம் பெற்றிருக்கிறது. இப்பட்டியலில் இஸ்ரேல் 2-வது இடத்திலும், டென்மார்க் 3-வது இடத்திலும், ஐஸ்லாந்து 4-வது இடத்திலும், நெதர்லாந்து 5-வது இடத்திலும் இருக்கின்றன. இந்நாடுகளைத் தொடர்ந்து, நார்வே (6), லித்துவானியா (7), சுவீடன் (8), சுவிட்சர்லாந்து (9), சுலோவேனியா (10), லக்சமபர்க் (11), செக்சியா (12), பெல்ஜியம் (13), ஆஸ்திரேலியா (14), கோஸ்டா ரிகா (15), ஜெர்மனி (16), ஆஸ்திரியா (17), நியூசிலாந்து (18), மெக்சிகோ (19), குவைத் (20) ஆகிய நாடுகள் முதல் இருபது இடங்களைப் பெற்றிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா 127-வது இடத்திலிருக்கிறது.

உயர் நடுத்தர வயதினர் (Upper Middle) பிரிவில், பின்லாந்து முதலிடம் பெற்றிருக்கிறது. இப்பட்டியலில் ஐஸ்லாந்து 2-வது இடத்திலும், சுவீடன் 3-வது இடத்திலும், டென்மார்க் 4-வது இடத்திலும், நெதர்லாந்து 5-வது இடத்திலும் இருக்கின்றன. இந்நாடுகளைத் தொடர்ந்து, நார்வே (6), இஸ்ரேல் (7), லக்சம்பர்க் (8), குவைத் (9), ஆஸ்திரேலியா (10), சுவிட்சர்லாந்து (11), கனடா (12), நியூசிலாந்து (13), சவூதி அரேபியா (14), பெல்ஜியம் (15), ஐக்கிய அரபு அமீரகம் (16), அமெரிக்க ஐக்கிய நாடுகள் (17), ஆஸ்திரியா (18), ஐக்கிய ராஜ்ஜியம் (19), லித்துவானியா (20) ஆகிய நாடுகள் முதல் இருபது இடங்களைப் பெற்றிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா 121-வது இடத்திலிருக்கிறது.


வயதானவர் (The Old) பிரிவில், டென்மார்க் முதலிடம் பெற்றிருக்கிறது. இப்பட்டியலில் பின்லாந்து 2-வது இடத்திலும், நார்வே 3-வது இடத்திலும், சுவீடன் 4-வது இடத்திலும், ஐஸ்லாந்து 5-வது இடத்திலும் இருக்கின்றன. இந்நாடுகளைத் தொடர்ந்து, நியூசிலாந்து (6), நெதர்லாந்து (7), கனடா (8), ஆஸ்திரேலியா (9), அமெரிக்க ஐக்கிய நாடுகள் (10), ஐக்கிய அரபு அமீரகம் (11), லக்சம்பர்க் (12), குவைத் (13), சுவிட்சர்லாந்து (14), ஆஸ்திரியா (15), அயர்லாந்து (16), கோஸ்டா ரிகா (17), இஸ்ரேல் (18), பெல்ஜியம் (19), ஐக்கிய ராஜ்ஜியம் (20) ஆகிய நாடுகள் முதல் இருபது இடங்களைப் பெற்றிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா 121-வது இடத்திலிருக்கிறது.

உலக மகிழ்ச்சி அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் 143 நாடுகளில் இளம் வயதினர் பிரிவில் 105 நாடுகளிலும், வயதானவர்கள் பிரிவில் 23 நாடுகளிலும், உயர் நடுத்தர வயதினர் பிரிவில் 10 நாடுகளிலும், கீழ் நடுத்தர வயதினர் பிரிவில் 5 நாடுகளிலும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, வயதானவர்கள் பிரிவில் 71 நாடுகளிலும், உயர் நடுத்தர வயதினர் பிரிவில் 35 நாடுகளிலும், கீழ் நடுத்தர வயதினர் பிரிவில் 30 நாடுகளிலும் இளம் வயதினர் பிரிவில் 7 நாடுகளிலும் குறைந்த மகிழ்ச்சியைக் கொண்டிருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவில் இளம் வயதுப் பிரிவினர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், கீழ் நடுத்தர வயதுப் பிரிவினர் குறைந்த மகிழ்ச்சியைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உலக மகிழ்ச்சி அறிக்கையில் நான்கு வயதுப் பிரிவினர்களிலும் இந்தியா பெற்றிருக்கும் இடம், இந்தியர்களுக்கு எந்த வயதினருக்கும் மகிழ்ச்சியளிப்பதாக அமையவில்லை என்பதுதான் உண்மை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/children/essay/p7.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License