முத்துக்கமலம் இணைய இதழில் விளம்பரம் செய்திட தொடர்பு கொள்க: + 91 -9940785925

    ***   ஆசிரியர்:  தேனி.எம்.சுப்பிரமணி.   ***   முத்து - 05    ***     புதுப்பிக்கப்பட்ட நாள்: 01-09-2010   ***  கமலம் - 7 ***

முத்துக்கமலத்தின் இனிய வாழ்த்துக்கள்:

அறிவிப்புகள்

மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது.

Best viewed with Internet Explorer 4 and above with resolutions 1024 X 768 Pixels


 முத்துக்கமலம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

     

   இந்தப் பதிவில் புதிய பதிவுகள

ஆன்மீகம்

பகுத்தறிவு

பொன்மொழிகள்

அடையாளம்

கதை

கட்டுரை

கவிதை

குட்டிக்கதை

சிரிக்க சிரிக்க

சிறுவர் பகுதி

மகளிர் மட்டும்

சமையலறை

மனம் திறந்து

புத்தகப் பார்வை

ஆன்மீகம் - தொடர்

ஒரு பெரிய மரத்தை வெட்டியபோது கருநாகம் ஒன்று வெளிப்பட்டது. வேடனைப் பயமுறுத்த அது படமெடுத்து ஆடியது. கையில் இருந்த கோடாரியால் அதை வெட்டினான் வேடன். லேசாக காயம் ஏற்பட்டு தப்பித்து ஓடியது கருநாகம்.

அடிபட்ட பாம்பு தேடி வந்து பழி தீர்க்கும் என்று சொல்வார்களே... என அஞ்சிய வேடன், அந்தப் பாம்பை விடாமல் துரத்தினான்.

வேகமாகப் பாய்ந்து ஓடிய கருநாகம், ஒரு புற்றுக்குள் ஓடி ஒளிந்து கொண்டது. ஆனாலும் விடவில்லை வேடன். அந்தப் புற்றை கோடாரியால் வெட்டினான்.

புற்றை வெட்டி முடித்தாயிற்றேத் தவிர, பாம்பை மட்டும் காணவில்லை.

சக்குளத்தம்மா உருவானது எப்படி?

-நெல்லை விவேகநந்தா.

கதை

ஆமாங்க பாவம் வயசானவரு. இந்த மாதம் நம்ம கல்யாண நாளுக்கு புடவை எடுப்பீங்கள்ல, அதை வேணும்னா விட்டுடுங்க அப்புறம் பார்த்துக்கலாம். இதே ஒத்துமையும் அன்பும் சந்தோசத்தோடயும் ஒண்ணா வாழ்ந்தோம்னா போதாதா, கல்யாண நாளுக்கு வேணும்னா கோயிலுக்குப் போயிட்டு வருவோம்ங்க, நீங்க எப்படினாலும் முதல்ல தாத்தாவுக்கு கண்ணாடி வாங்குற' வழியப் பாருங்க"

தாத்தாவின் கண்ணாடி எங்க சின்ன குடும்பத்தோட பெரிய கனவு மாதிரி வளர்ந்துடுச்சி. கடைத்தெரு வேலையெல்லாம் முடித்து வீட்டிலிருக்கிற மகனுக்கு பழமும், இனிப்பும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பினோம்.

ஆனால், வீட்டில் இப்படி ஒரு இடி காத்திருக்கும்னு நினைக்கல.

தாத்தாவுக்கு மூக்குக் கண்ணாடி!

-வித்யாசாகர்.

கல்லூரி வாசல்

குறுந்தகவல்

மருத்துவம்

கிறுக்குத்தனம்

குறும்புகள்

விவாதக்களம்

தமிழ் வலைப்பூ

உதவிக்களம்

சுவையான தீர்ப்புகள்

நிகழ்வுகள்

கிடைக்கப் பெற்றோம்

உங்கள் கருத்து

ஆசிரியர் குழு

விளம்பரம் செய்திட

 சிறப்புப் பகுதிகள்

கவிதை

ஓடி விளையாடு!

-கலைமகன் பைரூஸ்.

வார்த்தை

- வே.முத்துக்குமார்.

பூமியைக் காப்போம்

-ப.மதியழகன்.

பரஞ்சோதி

-ப.மதியழகன்.

லஞ்சம்... முடிவு?

 -வித்யாசாகர்.

பிரிவு

-சா. துவாரகை வாசன்.

வாழ்வைத் தொலைக்கிறார்கள்!!

-வித்யாசாகர்.

சமையலறை

புளிப் பொங்கலுக்கு வடகம், அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் துணை உணவாக வைத்துச் சாப்பிடலாம்.

புளிப் பொங்கல்

-சுபஸ்ரீஸ்ரீராம்.

மோர்க்கீரையினை உணவிற்கு துணை உணவாக வைத்துச் சாப்பிடலாம்.

மோர்க்கீரை

-சுபஸ்ரீஸ்ரீராம்.

மல்லிவிதைப் பொடியை சுடு சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் பித்தம் குணமாகும்.

மல்லிவிதைப் பொடி

-சுபஸ்ரீஸ்ரீராம்.

படைப்பாளர்கள்

சுற்றுலாத் தலங்கள்

தையல் கற்றுக் கொள்ளுங்கள்

நல்ல பெயர் வாங்கலாம்

அப்பாவி சுப்பையா பதில்கள்.

இலவசப் பக்கம்

மின் புத்தகங்கள்

பிறந்தநாள் வாழ்த்து

திருமணநாள் வாழ்த்து

நினைவு அஞ்சலி

இலவச வரி விளம்பரம்

ஜோதிடப் பக்கம்

ஜோதிடத் தகவல்கள்

எண் கணித பலன்கள்

நவக்கிரக தோசங்கள்

நிறுவனங்கள்

கட்டுரை

கவிஞர்கள் ஒரு வகையில் மெய்யுணர்வாளர்கள், அவர்களுடைய கவிதைகளில் வாழ்க்கையின் பொருளை அறிகிறோம். அதன் உண்மை சிக்கலைத் தெரிந்து கொள்கிறோம். இம்மெய்யுணர்வும் வாழ்க்கையை விளக்கும் உயர்தரக் கவிதையின் ஆற்;றலும் கவிதையின் உணர்ச்சிப் பண்பின் நேர்முக விளைவிக்கும் என்பார் வின்செஸ்டர் என்ற அறிஞர் இவ்வகையில் மெய்ப்பொருள்கள் பலவற்றைத் தம் கவிதைகளில் கருநீலவண்ணன் படைத்துள்ளார்.

அவர் கவிதைகளில் பலவகையான கோட்பாடுகள் புதிய நோக்கில் காணக்கிடக்கின்றன.  அதைப் பற்றி விளக்கவே இக்கட்டுரை.

கருநீலவண்ணன் கவிதைகளில் - பல்வகைக் கோட்பாடுகள்

-ச. சேட்டு மதார்சா.

கட்டுரை

தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கேற்ப அந்நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கான நன்றித் தொகை (பணிக்கொடை) வழங்குகின்றன. 1972 ஆம் ஆண்டில் இந்திய அரசு நன்றித்தொகை வழங்கல் சட்டத்தை இயற்றியது. அதன் பிறகு மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்கள் செல்லாது என்றும் இந்தியா முழுவதும் ஒரே சட்டமாக தொழிலாளர்களுக்கான நன்றித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இச்சட்டம் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

தொழிலாளர்களுக்கான நன்றித் தொகை

-தாமரைச்செல்வி.

ஆன்மீக நிறுவனங்கள்

தொண்டு நிறுவனங்கள்

தொழில் நிறுவனங்கள்

இலவசத் தொலைபேசி

தொலைபேசி தளம்-1

தொலைபேசி தளம்-2

தொலைபேசி தளம்-3

தொலைபேசி தளம்-4

தொலைபேசி தளம்-5

இலவசத் தொலைநகல் 
(Free Fax From Your PC)

தொலைநகல் தளம்-1

தொலைநகல் தளம்-2

தொலைநகல் தளம்-3

தொலைநகல் தளம்-4

தொலைநகல் தளம்-5

தொலைநகல் தளம்-6

தொலைநகல் தளம்-7

தொலைநகல் தளம்-8

தொலைநகல் தளம்-9

தொலைநகல் தளம்-10

 

முத்துக்கமலம் 
பார்வையாளர்கள்

குட்டிக்கதை

“அரசர் நாய்களுக்கு நிறைய காசுகள் தருகிறார் என்பது உனக்குத் தெரியாதா?” என்று மேலும் கூறிச் சீண்டினான் பணக்காரன்.

“அடடா.. எனக்குத் தெரியாமல் போய் விட்டதே!” என்று வருத்தப்பட்டான் குடியானவன்.

“புதாவில் நாய்ச் சந்தை நடக்கிறது” என்று கூறி விட்டு தனக்குள் சிரித்துக் கொண்டே சென்றான் பணக்காரன்.

இதைக் கேட்ட குடியானவனுக்கு கொள்ளை மகிழ்ச்சி. அவனுக்கு பல நாய்கள் திரிந்து கொண்டு இருக்கும் இடம் தெரியும்.

புதாவில் நாய் சந்தை

- சித்ரா சிவகுமார்.

தமிழ் வலைப்பூ

வலைப்பதிவில் முழுக்க முழுக்க நகைச்சுவையான சம்பவங்கள், சிறுசிறு தக்வல்களாக பல தகவல்கள் அருமையாக தொகுத்துத் தரப்படுகின்றன.

சில பொது அறிவுத் தகவல்கள், உலகில் நடைபெற்ற பல சம்பவங்கள் குறித்து வலைப்பதிவரின் கருத்துக்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவிடப்பட்ட கட்டுரைகளில் முக்கியமான சில கருத்துக்கள் இங்கு மீள்பதிவாகத் தரப்பட்டுள்ளன.

வலைப்பதிவர் தான் ரசித்த, வாசித்த, பிடித்த பல விசயங்களைப் பதிவு செய்து வருகிறார்.   

வலைப்பூக்கள்-89

-தாமரைச்செல்வி.

(04-12-2008 முதல்)
 

சில முக்கிய இணைப்புகள்

இந்தியாவின் முக்கியப் பிரமுகர்கள்

இந்திய ரயில் விபரம்

இந்திய விமான விபரம்

இந்திய வங்கிகள் விபரம்

இந்தியக் கடவுச்சீட்டு விபரம்

இந்திய மனித உரிமைகள் ஆணையம்

இந்தியப் பெண்கள் நல ஆணையம்

இந்தியத் தகவல் அறியும் உரிமை ஆணையம்

கணினித் தொழில்நுட்பம்

இலவச மென்பொருட்கள்

தமிழ் மென்பொருட்கள்

இணைய வேகம் அறிய

தமிழ் எழுத்துருக்கள் 

புத்தகப்பார்வை

"இந்தியாவிற்குள் கிறித்துவ சமயம் கொண்டு வரப்பட்ட போது கேரளா மற்றும் தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதியிலிருந்த மக்கள் அதிகமாக அந்த சமயத்திற்கு மாற்றமாகத் தொடங்கினர். இந்து சமயத்தில் இருந்த சாதீயக் கொடுமைகள் கிறித்துவ சமயத்திற்கு மாற்றமாகி விட்டால் நீங்கிவிடும் என்கிற எண்ணத்தில் சாதீயக் கொடுமையில் அவதிப்பட்ட பலர் மதம் (மனம்) மாற்றமாகினர். குறிப்பாக கேரளா மற்றும் தமிழகக் கடற்கரைப் பகுதியிலிருந்த பரதவ சமுதாயத்தினரும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைப் போல் ஒடுக்கப்பட்டிருந்த நாடார், ஈழவர் போன்றவர்களும் அதிக அளவில் கிறித்துவ சமயத்திற்குள் மாற்றமாகினர்.

பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்.

பொன்மொழிகள்

இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்! இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சைனைகளோடு போராடித் தீர்வு காண முடியும்.

கால எல்லையைத் தவிர வேறு எந்த விதத்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.

அப்துல்கலாம் சொல்லும் அறிவுரைகள்

தமிழ் எழுத்துரு தளம்-1

தமிழ் எழுத்துரு தளம்-2

தமிழ் எழுத்துரு தளம்-3

தமிழ் எழுத்துரு தளம்-4

தமிழ் எழுத்துரு தளம்-5

தமிழ் எழுத்துரு தளம்-6

தமிழ் எழுத்துரு தளம்-7

N.H.M தமிழ் எழுதி

அழகி தமிழ் எழுதி

குழந்தைப் பெயர்கள்

பெயர்களுக்கான தளம்-1

பெயர்களுக்கான தளம்-2

பெயர்களுக்கான தளம்-3

பெயர்களுக்கான தளம்-4

பெயர்களுக்கான தளம்-5

பெயர்களுக்கான தளம்-6

பெயர்களுக்கான தளம்-7

பெயர்களுக்கான தளம்-8

பெயர்களுக்கான தளம்-9

உங்கள் வலைப்பதிவில் முத்துக்கமலம் இணைய   இதழுக்கு இணைப்பு செய்திட கீழ்காணும் 

Script
-ஐ Copy  செய்து உங்கள் வலைப்பதிவுக்கான Script
- ல் தேவையான இடத்தில் Paste செய்தால் போதும்.

 Linked to muthukamalam.com

( முத்துக்கமலத்தை தமிழ் வலைப்பூக்களில் இணைப்பு செய்து வரும் வலைப்பதிவர்களுக்கு நன்றி. )

தமிழ் வானொலிகள்

குட்டிக்கதை

ஒரு முறை புல்லே ஷா தன் குரு இனாயத் ஷாவை குடும்பத் திருமணத்திற்கு அழைத்திருந்தார்.

 குருவோ தான் போகாமல் தன் சீடன் ஒருவனை பிரதிநிதியாக அனுப்பி வைத்தார்.

அவரும் குருவைப் போலவே அர்யன் குலத்தை சார்ந்தவராதலால் சையது குலத்தைச் சேர்ந்த புல்லே ஷா குடும்பத்தினர் அவரை தகுந்த முறையில் வரவேற்காமல் அலட்சியப்படுத்தினர்.

எப்படியோ புல்லா ஷாவும் இந்தத் தவறுக்கு அறிந்தோ அறியாமலோ காரணமாகி விட்டார்.

சீடன் திரும்பியதும் திருமணம் பற்றி விசாரித்தார் குரு. நடந்ததைக் கூறினார் சீடன்.

“ஓ! அப்படியா ? அவனால் நமக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை.

குருவின் உதவி அவசியமா?

குட்டிக்கதை

அன்னதானம் செய்வதற்கு முன்பு, தினமும் ஒரு வாய் கூட தண்ணீர் குடிக்காமல் விரதம் இருந்து, பூஜை செய்து, நன்றாக பிரார்த்தனை செய்வார். அவர் காலையில் 6 மணிக்கு தொடக்கி மதியம் 1 மணிக்கு முடிப்பார்.

பூஜை முடித்த பின்னரே சாப்பாடு போடுவார். இவர் முடிப்பதற்கு முன்னரே எல்லா பதார்த்தங்களும் சரியாக திண்ணைக்கு வந்துவிடும். முடியாத மக்களும் சரியாக வரிசையில் நின்று விடுவர்.

இந்த சாப்பாடு திண்ணைக்கு வந்து 2 மணி நேரம் ஆனவுடனே தான் அன்னதானம் தொடங்கும். மக்களுக்கு இந்த சாப்பாடு வாசனையினால் இன்னும் பசி அதிகமாக எடுக்கும். இவர் எப்ப பூஜை முடித்து எப்படா போடுவார் என்று காத்துக் கொண்டு இருப்பர்.

செய்வதை எப்படி செய்யலாம்?

-சுபஸ்ரீஸ்ரீராம்.

சீன வானொலி தமிழ்

பிபிசி தமிழோசை

இலங்கை ஒலிபரப்பு

ஷ்யாம் ரேடியோ

சக்தி எப் எம்

தென்றல் இணையத்தமிழ்

உலகத் தமிழர் வானொலி

தமிழ் ஒலிபரப்பு

ஒலி

தேமதுரத் தமிழோசை

தென்றல் உலக வானொலி

மெரினா

வெரிதாசு

கனேடிய தமிழ் ஒலிபரப்பு

கீதவாணி

கனேடிய தமிழ்

உலகத் தமிழ் ஓசை

ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு

அனைத்துலக ஒலிபரப்பு

நோர்வே தமிழ் முரசம்

கலசம்

வத்திக்கான் வானொலி

ஐரோப்பிய தமிழ்

லண்டன் தமிழ்

சங்கநாதம்

தமிழ் முழக்கம்

மின்னல்

இந்தியக்கல்வி அமைப்புகள்

சிறுவர் பகுதி

"எப்படி உன்னை நம்புவது?" என்றார் கடவுள்.

அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான்.

விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், "சரி செய் பார்க்கலாம்" என்றார்.

விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், "சரி செய் பார்க்கலாம்" என்றார். அவர் கடவுளல்லவா?

எந்தப் பக்கமும் சாயாதவர்.

மனம் திறந்து

இந்தப் புவியோடு மோதிக்கொள்வது மட்டுமில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் புவியை அரித்துத் தின்று கொண்டிருக்கிறது.  புவியின் அழிவைப் பற்றி அறிக்கை விடுக்கும் உலக விஞ்ஞானிகள் அதற்குரிய பாதுகாப்பு முறைகளை செயலாக்கத்தில் கொண்டு வருவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்காமலிருப்பது மிகவும் சிந்தனைக்குரியது. கையிலிருப்பதை  விட்டுவிட்டு வேற்றுக் கிரகத்துக்கு குடியேற முடியுமா என்ற ஆராய்ச்சிகளில் முனைந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகளும், அறிவாளிகளும் சற்று நிதானித்து செயல்பட்டால் தாம் பிறந்த இந்த அன்னை பூமியை நிச்சயமாக காப்பாற்ற முடியுமல்லவா? எதற்காக இந்தத் தயக்கம்?

இயற்கையின் மௌனக்குரல்!

-சந்தியா கிரிதர்.

இந்தியப் பல்கலைக்கழக மான்யக் குழு

இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு

இந்திய மருத்துவக் கல்விக் குழு

இந்திய செவிலியர் கல்விக் குழு

இந்திய விடுதி மேலாண்மை & உணவுத் தொழில்நுட்பக் குழு

இந்திய வேளாண்மைக் கல்வி & ஆராய்ச்சிக் குழு

இந்திய மறுவாழ்வுக் குழுக் கல்வி

தேசிய ஆசிரியர் கல்விக் குழு

இந்திய மத்திய பள்ளிக் கல்வி வாரியம்

இந்திய மேல்நிலைக் கல்வித் துறை

  இலவசக் குறுந்தகவல்
(Free SMS from your PC-World)
உலகம் முழுவதும்

குட்டிக்கதை

“அம்மா, இப்ப இந்த ஜென்மத்தில் நீ ஒரு பெண்ணாய் இருந்து எறும்பைக் கொன்றால் அடுத்த ஜென்மத்தில் அந்த எறும்பு பெண்ணாகி நீ எறும்பாக இருக்கும் போது உன்னைக் கொல்லும். வேண்டாம் கொல்லாதே” என்றார். தான் இப்படி சொல்வதால் அவள் மேற்கொண்டு எறும்பைக் கொல்வதை நிறுத்துவாள் என நினைத்தார்.

ஆனால்... அவளோ, “போன ஜென்மத்தில் நான் எறும்பாக இருந்த போது என்னைக் கொன்ற எறும்பைத்தான் நான் இப்போது கொன்று கொண்டிருக்கிறேன்” என்றாள்.

மலை தடுக்கி விழாதவர்...!

கதை

கனவுகள் சுகமாயினும், கனவுகள் நல்லதாயினும், கனவுகள் கனவுகள் தானே. இனியன் மிக நல்ல கனவு கண்டான். பணம் அனுப்பியதிலிருந்து ஒவ்வொரு நொடியும் கனவுகளோடு வாழ்வினை வெல்லும் பொழுதிற்காய் காத்திருந்தான். என்னதான் நாமாக ஆயிரம் கற்பனை லட்சியமென கோட்டைகளை கட்டிக் கொண்டாலும் 'எது நடக்க இருக்கிறதோ அதுவே நடத்தப் படுகிறது. அந்த நியதியின் படி ஏற்பட்ட தாமதம் இனியனுக்கு மெல்ல மெல்ல பயத்தை தந்தது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடி காத்திருப்பும் வலித்தது இனியனுக்கு. நடக்கும் என்பதை தவிர வேறொன்றுமே நினைக்கத் தயாராகயில்லை என்றாலும் ஒரு பயம் மனதைக் கவ்வியது.

திருநெல்வேலி அல்வா வேணுமா?

-வித்யாசாகர்.

குறுந்தகவல் தளம்-1

குறுந்தகவல் தளம்-2

குறுந்தகவல் தளம்-3

குறுந்தகவல் தளம்-4

குறுந்தகவல் தளம்-5

குறுந்தகவல் தளம்-6

குறுந்தகவல் தளம்-7

குறுந்தகவல் தளம்-8

குறுந்தகவல் தளம்-9

குறுந்தகவல் தளம்-10

குறுந்தகவல் தளம்-11

குறுந்தகவல் தளம்-12

குறுந்தகவல் தளம்-13

குறுந்தகவல் தளம்-14

குறுந்தகவல் தளம்-15

குறுந்தகவல் தளம்-16

குறுந்தகவல் தளம்-17

இலவசக் குறுந்தகவல்
(Free SMS from your PC-India)
இந்தியா முழுவதும்

குறுந்தகவல் தளம்-1

குறுந்தகவல் தளம்-2

குறுந்தகவல் தளம்-3

குறுந்தகவல் தளம்-4

குறுந்தகவல் தளம்-5

 
வேலைவாய்ப்பு தளங்கள் குறுந்தகவல்

அமெரிக்க ஜனாதிபதிகளில் புலிட்சர் விருதினை பெற்ற ஒரே ஒருவர் ஜான் எப்.கென்னடிதான்.

நைல் நதி 7088 கி.மீ தொலைவு கொண்ட மிக நீளமான நதி என்பதுடன் உலகிலேயே மிக நீளமான நதி என்கிற பெருமைக்குரியதாகும்.

அவுஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகையைச் சேர்ந்த கோவாலாக் கரடி தண்ணீர் குடிப்பதில்லை.

சுத்தமான தண்ணீர் மின்சாரத்தைக் கடத்தாது. அதில் வேறு தாதுக்கள் கலந்திருந்தால் மட்டுமே மின்சாரம் கடத்தப்படும்.

பிரான்ஸ், மேற்கு ஜெர்மனியில் குழந்தைகளுக்கு நம் விருப்பம்போல் பெயர் வைக்க முடியாது. அரசாங்கம் வெளியிடும் பெயர் பட்டியலில் இருந்துதான் ஒரு பெயரை தேர்ந்தேடுக்க வேண்டும்.

தண்ணீர் குடிக்காத மிருகம்

-கணேஷ் அரவிந்த்.

குட்டிக்கதை

உள்ளே போனவன், அது ஒரு பாழடைந்த சிவன் கோயில் என்பதை உணர்ந்தான். இடிந்த நிலையில் புதரும் செடியுமாக கோயில் இருந்த காட்சியைப் பார்த்து வருந்தினான்.

நமக்கு வசதி இருந்தால் கோயிலைப் புதுப்பிக்கலாமே என நினைத்தான். கண்களை மூடினான். மனதில் கற்பனையாலேயே கோயிலை சீர்செய்தான்.

அந்தக் கோயிலின் ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்கள், மூல சந்நிதிகள் எல்லாம் அமைத்து விமர்சையாக கும்பாபிஷேகம் செய்து சிவனை வழிபடுவது போல் மனதினுளேயே எல்லாம் முடித்து விட்டான்.

கருநாகம் சீறிக்கொண்டு வரும் சத்தத்தைக் கேட்டவுடன், அந்த இடத்தைவிட்டு வெளியே ஓடினான்.

உயிரைக் காத்த வழிபாடு!

இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்

இந்திய ரயில் பணியாளர்கள் தேர்வாணையக் கட்டுப்பாட்டு வாரியம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

Freshers

Coders2020

Employment

Career Jet

Tips

IT Jobs

India Job

Choose India

Hindu

Adecco

Dakwala

All Time Jobs

Times Jobs

IIT

Bharat

CSC

Naukri

Jobs Ahead

Monster

பங்கு வர்த்தகத் தகவல்கள்

நிகழ்வுகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூரிலுள்ள சிதம்பர பிள்ளை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் "இணையத்தில் தமிழ்" எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் துரை மணிகண்டன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இணையத்தில் தமிழ் தோற்றம், இணைய அறிமுகம் மற்றும் தமிழ் மொழியின் சிறப்பு, தமிழ் இணைய இதழ்களின் வளர்ச்சி, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தோற்றம் அவற்றில் உள்ள தமிழ் நூல்கள், தமிழ் மரபு அறக்கட்டளையின் பயன்பாடு குறித்துப் பேசினார்.

இணையத்தில் தமிழ் கருத்தரங்கம்

தாமரைச்செல்வி எழுதிய "தொழிலாளர் வருங்கால வைப்புநிதி" குறித்த கட்டுரை பல புதிய தகவல்களைத் தருவதாக இருந்தது. இது போன்ற பலருக்கும் பயனளிக்கும் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடுங்கள்.

-எம்.செந்தில்குமார்.

உள்நாட்டில் கிடைக்கும் சிறந்த வேலைகளைக் காட்டிலும், வெளிநாட்டில் கிடைக்கும் வேலையைப் பெரிதாக நினைத்துச் செல்பவர்களுக்கு படிப்பினை தரும் விதத்தில் அமைந்திருக்கிறது சிங்கத்திற்கு வாழைப்பழம் எனும் குட்டிக்கதை. குட்டிக்கதைகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன. குட்டிக்கதைகளை அதிக அளவில் வெளியிடுங்கள். 

-தூத்துக்குடி பாலு.

வணிக நோக்கத்திற்காகப் பெண்கள் பயன்படுத்தப்படுவதையும், இதைத் தவறாக எடுத்துக் கொண்டு தவறான நோக்கத்தில் செயல்படும் ஆண்கள் குறித்தும் அழகாக எடுத்துக்காட்டி அதிலிருந்து விடுபடும் வழியையும் காட்டிய வித்யாசாகர் எழுதிய "இது காமம் சொன்ன கதை" சிறப்பான கதை. 

-காரைக்குடி. எம்.ரமேஷ்.

புதிய பகுதிகள்

முத்துக்கமலத்தின் மின் புத்தகம் பகுதியில் புத்தகம் வெளியிட விருப்பமுடையவர்கள் புத்தகப் பிரதியை அனுப்பி வைக்கலாம்.

மின் புத்தகம்

 

உலகம் முழுவதும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், அணைகள், சரணாலயங்கள் என்று எத்தனையோ பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கின்றன. நீங்கள் பார்த்து மகிழ்ந்த சுற்றுலாத்தலச் செய்திகளை அனுப்பலாமே?

சுற்றுலாத் தலம்

தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் அரிய நோக்கத்துடன் இருக்கும். ஆனால் பிறர் அறியாதவையாகவும் இருக்கும். இது போன்ற தொண்டு நிறுவனங்கள் குறித்த செய்திகளைப் புகைப்படத்துடன் அனுப்பி வைக்கலாம்.

தொண்டு நிறுவனம்

குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றியோ அல்லது தனி வழிமுறைகளைப் பின்பற்றியோ செயல்படும் ஆசிரமங்கள் / ஆன்மீக நிறுவனங்கள் குறித்த செய்திகளைப் புகைப்படத்துடன் அனுப்பலாம்.

ஆன்மீக நிறுவனம்

NSE

BSE

ISE

CRN

Stock

Share Tips

Stock Market

India Info Line

Capital Market

Indian Stock Market

London Stock EX

AMEX

தமிழ் திரைப்பட  நடிகர் -நடிகை இணையதளங்கள்

ரஜினிகாந்த்

கமலஹாசன்

விஜயகாந்த்

சரத்குமார்

அர்ஜீன்

விஜய்

அஜித்

அப்பாஸ்

விக்ரம்

மாதவன்

சூர்யா

அசின்

சிம்ரன்

சினேகா

சாலினி

ஐஸ்வர்யாராய்

மீனா

ஜோதிகா

சங்கவி

உங்கள் தேடுதலை இங்கே துவங்குங்கள். 

Google

                                                                                         முகப்பு

Muthukamalam Tamil Web Magazine upload on 1st and 15th day of every month. Edited and Designed by Theni.M.Subramani M.A., M.Phil., and Owned by Thamaraiselvi B.A., B.Ed., from 19/1, Sugathev Street, Palanichettipatti, Theni- 625 531, Tamilnadu, India. Best viewed with Internet Explorer 4 and above with resolutions 1024 by 768 Pixels   Contact: Mobile: +91-9940785925. E-Mail: msmuthukamalam@yahoo.co.in 

 

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற          

  தற்போதைய பார்வையில்

பார்வையாளர் /  VISITOR