m

 

a

           ...  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ...

 ஆசிரியர்: தேனி.எம்.சுப்பிரமணி. 
முத்து-3                                                                                                              கமலம்-9
ms

m

புதுப்பிக்கப்பட்ட நாள் 01-10-2008.

a

 

அறிவிப்புகள்


Powered by IP2Location.com

முத்துக்கமலம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

    

  இந்தப்பதிவில்... இது புதுசு...!

 

 

ஆன்மீகம்

 

பகுத்தறிவு

 

பொன்மொழிகள

 

அடையாளம்

 

 கதை

 

 கட்டுரை

 

கவிதை

ஆன்மீகம்

சிவபக்தியுடைய சுப்ரியா மற்றும் அவளுடைய தோழிகளையும் தாருகா என்ற அரக்கன் திடீரென்று  கடத்திச் சென்று தாருகா வனத்தின் சிறையில் வைத்துக் கொடுமை படுத்தினான். சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக  தோன்றி அந்த அரக்கன் தாருகாவை அழித்தார். அன்றிலிருந்து மக்கள் சிவபெருமானை நாகேஷ்வர ஜோதிர்லிங்கமாக பூஜித்து வருகிறார்கள். சிவபக்தியுடைய நாமதேவர் சிவபெருமானின் புகழை அந்தக் கோயிலில் பாடி வந்தார். அவருடைய தொல்லையை தாள முடியாத மக்கள் நாமதேவரை கடவுளில்லாத இடத்தில் அமர்ந்து பாடச் சொன்னார்கள். நாமதேவர் கடவுளில்லாத இடத்தை காட்டும்படி மக்களிடம் கேட்டார். ஏரிச்சலடைந்த மக்கள் தென்திசையில் நாமதேவரை தூக்கிக் சென்று அமர்த்தினார்கள். ஆனால்... ?

ஜோதிர்லிங்கக் கோயில்கள்

-சந்தியா கிரிதர்

ஆன்மீகம்

பக்தர்கள் தங்கள் உடலில் மார்புப் பகுதியில் கத்தியைக் கொண்டு கீறிக் கொள்கிறார்கள். இப்படி கத்தியால் உடலைக் கீறிக் கொள்ளும் பக்தர்கள் "சவுடம்மா வேசுக்கோ... தீசுக்கோ..." (சவுடம்மா வாங்கிக்கொள்... ஏற்றுக்கொள்...) என்று கன்னட மொழியில் பக்தியுடன் ரத்தம் வழிவதையும் பொருட்படுத்தாமல் முன்னே செல்கின்றனர். இதற்கு கத்தி போடுதல் என்று சொல்கிறார்கள். சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பெரிய கும்பிடு என்றும், பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மகா கும்பிடு என்றும் விழாக்கள் நடத்தப்படுகின்றன.

ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில்.

-தாமரைச்செல்வி.

 

குட்டிக்கதை

 

சிரிக்க சிரிக்க

 

சிறுவர் பகுதி

 

மகளிர் மட்டும்

 

மனம் திறந்து

 

புத்தகப் பார்வை

 

கல்லூரி வாசல்

கட்டுரை

அரசியல்வாதிகள் அரசியல் லாபத்துக்காக அவிழ்த்து விடும் வாக்குறுதிகள், காதலர்கள் காதலிகளிடம் சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் இன்று பலரது அன்றாட வா(ழ்க்கை)யில் தாராளமாக ஓடி வருகிறது.  அதைச் செய்து தருகிறேன், இதைச் செய்து தருகிறேன் என்று அள்ளி விடும் பலர் அந்த வேலை முடிந்த அடுத்த நிமிடமே அவர்களைக் கழற்றியும் விட்டு விடுகிறார்கள்.  தனது தலைமுறைக்கு மட்டுமில்லை தனக்குப் பின்னால் வரும் பத்து தலைமுறைக்கும் தானே சொத்துக்கள் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்பது போன்ற எண்ணத்தில் இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் பேராசையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

நல்ல பெயர் வாங்கலாம்- தொடர்-7

-தேனி எம்.சுப்பிரமணி.

பகுத்தறிவு

ஹோமத்தீயில் நெய்யையும் மற்றப் பொருட்களையும் கொட்டுவதைக் காட்டிலும் யக்ஞத்திற்கு ஆழ்ந்த அர்த்தம் உண்டென்று உங்களுக்குக் கூற விரும்புகிறேன். மானிட வர்க்கத்திற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்வதே யக்ஞம் ஆகும். என்னைப் பொறுத்த வரையில் இந்த ஆஹீதிகளுக்கு குறிப்பான அர்த்தம் உண்டு. தூய்மைப்படுத்தும் அக்னியில் நமது பலவீனங்களையும், வெறிக்குணங்களையும், குறுகிய புத்தியையும் எரித்து நாம் நம்மைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம்.

சடங்குகள் நியாயமானவை என்று நிரூபிக்க முடியாது.

-மகாத்மா காந்தியடிகள்

 

குறுந்தகவல்

 

மருத்துவம்

 

கிறுக்குத்தனம்

 

குறும்புகள்

 

விவாதக்களம்

 

தமிழ் வலைப்பூ

 

உதவிக்களம்

பொன்மொழிகள்

மனிதனை இறைவன் சோதிக்கும் போது அவனுக்கு நன்மையை வழங்கினால் நல்லவன் என்கிறான். அவனது வாழ்க்கை வசதிகளைக் குறைத்து விட்டால் இறைவன் தன்னை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) பொன்மொழிகள்.

 கவிதை

காத்திருந்து காத்திருந்து...!

-சக்தி சக்திதாசன்.

தெரியுமாடி அந்த சேதி...?

-ஸ்ரீ

 

சுவையான தீர்ப்புகள்

 

நிகழ்வுகள்

 

கிடைக்கப் பெற்றோம்

 

உங்கள் கருத்து

 

ஆசிரியர் குழு

 

விளம்பரம் செய்திட

as

ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்

      இனிய வாழ்வு தரும் இஸ்லாம்! -கவிதை. 

        இறை அச்சம - கதை. ஈகைத் திருநாள்! - கவிதை.

டாக்டர். இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.

கமலிm

as

                      வாழ்த்துகிறோம்

இலவச வாழ்த்துக்களுக்கு

 

 புத்தகப்பார்வை

1969-ம் வருடம் ஜீலை மாதம் 21ம் நாள். அன்றுதான் சந்திரனில் மனிதன் கால் தடம் பதித்த நாள். அன்று அமெரிக்காவிலிருந்த பாலாசீர் லாறியைச் சந்தித்த அமெரிக்கத் தீர்க்கதரிசியான வில்லியம் பிரான்மியம் என்பவர் "மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக கடவுள் மனிதன் உருவில் பூமியில் அவதரிப்பது உண்டு என்கிற சித்தாந்தத்தில்தான் அனைத்து வேதங்களிலும் கடவுள் மனித உருவில் வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது. தங்களிடம் அதற்கான அனைத்து அம்சங்களும் தெரிகிறது." என்று தெரிவித்தார்.  அன்றிலிருந்து பாலாசீர் லாறி ஆதி புருஷராக, ஸ்ரீ மந் நாராயணராக, பத்தாவது அவதாரமாக, அதாவது கல்கி அவதாரமாக அறியப்பட்டார்.

மண்ணிலே ஒரு சொர்க்கம் மனுஜோதி ஆசிரமம்.

-தாமரைச்செல்வி

கதை

காதல் இப்போதான் பழகிப் போன வார்த்தை மாதிரி தெரியுது தம்பி. என் காலத்துக் காதல் அவ கோலத்துல வெச்ச பூசணிப் பூவை ஆருக்கும் தெரியாம வூட்டுக்கு எடுத்துட்டு போறது... அய்யனார் கோவிலோரமா இருக்க கள்ளிச்செடில முள்ளால ரெண்டு பேரு பேரையும் எழுதுறது... இப்படி சின்ன சின்னதாத்தான் வெளிப்படுத்துவோம். இதெல்லாம் காதலான்னு நெனப்பயே... அப்போவெல்லாம் காதல் மனசுல சாஸ்தி ஆனா வெளியில சொன்னது கம்மி. இப்போ மனசுக்குள்ள இருக்கான்னு கூட தெரியலை... ஆனா ஒன்ன ஒன்னு காதலிக்கறதா பெருசா சொல்லிக்கிட்டு திரியுதுவோ..."

 காதலிக்கணும்... எல்லாரும் காதலிக்கணும்...!

-ஸ்ரீ

 

m
m

புகைப்படத்துடன் வாழ்த்தலாம்.

முகப்புப் பக்கத்தில் பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துக்கள் அல்லது அறுபதாம் ஆண்டு மணிவிழா, பதவி உயர்வு / விருதுகள் / பரிசுகள் / பாராட்டுக்கள் / பட்டம் பெற்றமைக்கான  வாழ்த்துக்கள், இந்த வாழ்த்துக்களுக்கான நன்றிகள் போன்றவை குறைவான கட்டணத்தில் சிறிய புகைப்படத்துடன் (200x150) வெளியிடலாம். முத்துக்கமலம் இணைய இதழ்களில் படைப்புகள் அனுப்பி பங்கேற்று வருபவர்களுக்கு இது முற்றிலும் இலவசம்...!

 புகைப்பட வாழ்த்துக்களுக்கு...

கிறுக்குத்தனம்

அவருக்கு உணவுக் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. எந்த உணவையும் சாப்பிடலாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் டீ, காபி போன்ற பால் கலந்தவைகளையோ, பாலையோ மட்டும் தவிர்த்திட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். காலை மாலை வேளைகளில் வாக்கிங் போக வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள். இவரும் பால் ஒன்றைத் தவிர மற்ற உணவு வகைகளை வயிறு பிடிக்க சாப்பிட்டிருக்கிறார்.

நல்லாச் சாப்பிடுங்க... ஒண்ணும் செய்யாது.

-சித்ரா பலவேசம்.

சிரிக்க சிரிக்க

  ஆமாம்! நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். தபால்காரன் வேலை ஒரு வேலையா? காலையில் தபால் ஆபிஸ்க்கு வருகிறவர்கள் "தபால்காரர் போயிட்டாரா?" என்று விசாரிக்கிறார்கள். அதாவது பரவாயில்லை... மாலையில் தபால் ஆபிஸ் வருபவர்கள் "என்ன எடுத்தாச்சா?" என்று விசாரிக்கிறார்கள்.

உங்களுக்கு ஒண்ணுமே இல்லை.

-தேனி எஸ்.மாரியப்பன்

குறுந்தகவல்

திருக்குர் ஆனில் எந்தப் பூவின் பெயரும் இடம் பெறவில்லை.

காஷ்மீரில் பூக்கும் மலர்களில் 90 சதவிகித மலர்களுக்கு மணம் இல்லை.

இரவில் மலரும் பூ எது?

பூக்கள் குறித்த சில தகவல்கள்

-கணேஷ் அரவிந்த்

நிகழ்வுகள்

ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த எண்பத்தைந்து நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் யேமன் நாட்டைச் சேர்ந்த ஃபரேஸ் அல் அகம் முதல் பரிசைப் பெற்றார்.

சர்வதேச