இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


23. பற்களின் எண்ணிக்கை மாற்றங்கள்

போதி மரத்துக்கு அடியில் 449 நாட்கள் அமர்ந்து புத்தர் தியானம் செய்து அறம், ஒழுக்கம், மரணம், சொர்க்கம், நரகத்தை பற்றிய உயர்ந்த ஞானம் அடைந்தார். அந்த உயர் ஞானத்தின் விளைவாக புத்தருக்கு 40 பற்கள் முளைத்திருந்தன. பிறவியிலேயேச் சிலருக்கு வழக்கமான பற்களின் எண்ணிக்கைக்கு குறைவாக பற்கள் முளைக்கும். இதனை ‘காணாமல் போன பற்கள்’ (Hypodontia) என்பர். ஆறுக்கும் மேற்பட்ட பற்கள் (அறிவுப் பற்கள் தவிர்த்து) முளைக்காமல் போனால், அதனை, ‘பற்கள் குறை’(Oligodontia) என்பர். ஒட்டு மொத்தமாக பற்களே முளைக்காமல் போயிருந்தால் அதனை, ‘பல் முளையாமை’ (Anodontia) என்பர். இம்மாதிரியான பல் பிரச்சினைகளுக்கு மரபியல் காரணங்களும் சுற்றுச்சூழல் காரணங்களும் ஏதுவாய் அமைந்திருக்கும்.

32 பற்களை விட அதிகமாக யாருக்காவது கூடுதலாக பற்கள் முளைத்தால் அதனை, ‘பற்கள் மிகைப்பு’ (Hyperdontia) என்பர். கூடுதல் பல்லை ‘மிகையான பற்கள்’ (Super Numery Teeth) என அழைப்பர். மேல்தாடையிலோ, கீழ்தாடையிலோ கூடுதலாக முளைத்திருக்கும் பல்லை நிரந்தரமாக அகற்றுதலேச் சிறப்பு. உலகமக்களின் 3.8 சதவீதம் பேர்களுக்குக் கூடுதல் பற்கள் முளைக்கின்றன. சிலருக்குக் கீழ்வரிசை முன்னம் பற்களில் இரட்டைப் பற்கள் (Double Teeth) முளைத்திருக்கும். இரட்டைப் பற்கள் இரண்டு வகைப்படும். அவை;

1. இரட்டைப்பல் (Germinated Teeth) - பல் கிரீடம் பிரிந்திருக்கும் வேர்ப்பகுதி பங்கிடப்பட்டிருக்கும்.

2. ஒன்றாகிய பல் (Fused Teeth) – இரட்டைபற்கள் இணைந்து ஒரே பல்லாய் காட்சியளிக்கும்.

பல் கவிதை
* நீ புன்னகைக்க
மறந்த நாட்களில்
உன் 32 பற்களும்
கோரைப் பற்களாக
மாறி விடுகின்றன
கண்மணி!
- முகமது பாட்ஷா


இதேப் போன்று, மனிதர்களுக்குப் பற்களே இல்லாதிருந்தால் என்னவாகும்?

1. உணவு உண்ணுதல் மற்றும் செரிமானம் – பற்களே உணவை உடைத்தும் நொறுக்கியும் செரிமானத்துக்கு தேவையான கூழ் ஆக்குகின்றன. பற்கள் இல்லை என்றால் உணவில் சத்து குறைபாடு ஏற்படும்.

2. பேச்சு - தகவல் தொடர்பில் பற்களும் நாக்கும் உள்வாய் பகுதியும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பற்கள் இல்லாவிட்டால் தகவல் தொடர்பில் மாபெரும் வீழ்ச்சி ஏற்படும்.

3. முக அமைப்பு - பற்கள் இல்லை என்றால் தாடை எலும்புகள் சுருங்கி முகத்தோற்றம் அருவெறுப்பாகும்.

4. வாய் ஆரோக்கியம் - பற்கள் இல்லாவிட்டால் ஈறு நோய்கள் ஏற்படும்.

5. சமூக மனோதத்துவத் தாக்கம் - பல் இல்லாமை சுயமதிப்பையும் சமூக தொடர்புகளையும் பாதிக்கும்.

6. பரிணாம பாதிப்பு - பல் இல்லாத சமுதாயத்தில் உணவு உண்ணும் முறை மற்றும் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும்.

மொத்தத்தில் மனிதருக்கு பல் இல்லை என்றால் அது சரிவிகித சத்துணவு, தகவல் தொடர்பு, முக அழகு, சமூகத் தொடர்பு முதலியவற்றில் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தும். அத்துடன் உயிரியல் மற்றும் மனோதத்துவச் சவால்களையும் அது உருவாக்கும்.

கோழி, கிளி போன்ற சில பறவைகள் அலகுகளால் இரையை உடைத்து விழுங்குகின்றன. இதேப் போன்று ராட்சச எறும்புத்தின்னி, நீளநாக்குகளின் உதவியுடன் எறும்புகளையும் கரையான்களையும் சுருட்டி விழுங்குகிறது. ஆமைகள், தாடை இல்லாத விலாங்கு, ஈல் போன்ற விலங்கு, கடல் பசு, மெல்லுடலிகளில் ஆக்டோபஸ் என்று எத்தனையோ உயிரினங்கள் பற்களின்றி உயிர் வாழ்கின்றனதே என்று நாம் நினைக்கலாம். அந்த உயிரினங்களின் வாழ்க்கைக்கேற்றபடி, அதற்கான பற்கள் தேவை மாற்றம் பெற்றிருக்கிறது.

ஆனால், மனிதர்கள், ஈறுகளை வைத்து உணவை மென்று தின்ன முயன்றால் ஏராளமான ஈறு நோய்கள் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. பற்கள் இல்லாவிட்டால் இதய நோய், நீரழிவு நோய், எலும்பு பொடிவு நோய் வரும் வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.

ஷான் பாப்டிஸ்ட் லாமார்க் என்பவர், ‘பயன் மற்றும் பயனில்லாமை கருத்தியல்’ (Use and Disuse Theory) ஒன்றை உருவாக்கினார். இந்தக் கருத்தின்படி, ஓர் உயிர்னம் தொடர்ந்து தன் உடலுறுப்புகளில் ஒரு உறுப்பைப் பயன்படுத்தாமலேப் பல தலைமுறைகளைக் கடந்தால், பயன்படுத்தாத அந்த உறுப்பு அருகிப் போகும்.

மேலும் அவர், ஒட்டகச்சிவிங்கிகள் இரைக்காக தங்கள் கழுத்தை நீட்டி நீட்டி நீண்ட கழுத்தை பெற்றுள்ளன என்கிறார். நீந்தும் பறவைகளின் கால் விரல்களுக்கிடையே கால் ஜவ்வு படர்ந்திருப்பதை ஆதாரமாகக் காட்டினார். தொடர்ந்து, நம் உணவுப் பழக்கம் மாறிக்கொண்டே வருவதால் கடித்து உடைத்து நொறுக்கித் தின்னும் பற்கள் தேவையில்லாமல் போகின்றன. அதனால் இன்னும் 500 முதல் 1000 ஆண்டுகளில் நமக்கு 32 பற்களுக்கு பதில் 20 பற்கள் மட்டுமே முளைக்கும் நிலை வரும் என்று கருதப்படுகிறது.

பற்கள் இல்லாவிட்டால் அழகு இல்லையா?

ஆர். அப்துல் பத்தாக், உக்கடம்

பொக்கைவாய் தாத்தாக்கள் சிரிப்பு பார்க்கக் கண்கொள்ளக் காட்சிதானே...! பற்கள் இல்லாத நிலையும் வயதிற்கேற்ற அழகுதானே...? செயற்கைப் பல் கட்டிக் கொள்ளாமல் இயற்கையோடு ஒத்துப் போகலாமே...?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

பொக்கை வாய் சிரிப்பு, காதலுக்கோ காமத்துக்கோ உதவாது. பொக்கைவாய் என்பது முற்றிய வயோதிகத்தின் சமாதான வெள்ளைக்கொடி. எதனிலும் அழகைக் காணலாம், எதிலும் அவலட்சணத்தையும் காணலாம். அது அவரவர் தனிப்பட்ட பார்வை மற்றும் மனோபாவம் சார்ந்தது. பொக்கை வாயாய் இருந்து விட்டால் வாழ்நாள் குறுகிப் போகும். செயற்கைப் பற்கள் கட்டி வாழ்ந்தால் வாழ்நாள் அதிகரிக்கும் இது மருத்துவப் பார்வை.



இனி, பால்பற்கள் முளைக்கும் போது, பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும் போது, நிரந்தரப் பற்கள் விழுந்து செயற்கைப் பற்களைப் பொருத்தும் போது ‘யூஸ் அண்ட் டிஸ்யூஸ் தியரி’யின் படி 32 பற்கள் இருபதாய் குறையும் போது, எந்த நிலையிலும் ஒரு பல் மருத்துவரின் மருத்துவ உதவி தேவையாகவே இருக்கும். தற்போதைய நிலையில், பல் இல்லாத மனிதர்களைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

இறைவனின் உன்னதமான படைப்புகளில், மனிதர்களுக்கு அமைந்திருக்கும் பற்கள், மனிதர்களின் உணவுச் செரிமானம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுவதுடன், முக அழகையும் அதிகரித்துக் காண்பிக்கிறது என்றால அது மிகையில்லை.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/medicine/dental/serial/serial1/p23.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License