|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
மனம் திறந்து-30 தனிமைதான் இனிமையா?.
-சக்தி
சக்திதாசன், லண்டன்.
என்ன சும்மா இரு என்றால் இந்த மனது கேட்கிறதா ?
இல்லையே மீண்டும் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறது. சத்தமில்லாமல் தன்னோடு தானே
ஒரு யுத்தத்தை ஆரம்பித்து விடுகிறது. சிந்தனை என்னும் வட்டத்தின் விட்டம்
விரிந்து கொண்டே போகிறது ஆனால் அதன் ஓட்டம் ஒரு வட்டமாக அந்த விட்டத்தின்
பாதையிலேயே அமைந்து விடுகிறது.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.