........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 199

வெட்கம் கொண்டு வெண்ணிலா...

இளமொட்டு விரிவது போல்
இளங்கிளி- என்னைக்
கள்ளமாய்க் கண்ணுற்றாள்...

கன்னியவள்
கள்ளப்பார்வையை
கண்டுவிட்டேன் கணப்பொழுதில்

நான் கண்டதைக் கண்ட
நங்கையவள்
நாணம் கொண்டு
தலைக் குனிந்தாள்...

நாணம் கொண்டு
நங்கை செய்த
தலைக் குனிவில்
நான்
நாலாயிரம் பொருள் புரிந்தேன்...

வெட்கம் கொண்டு
வெண்ணிலா
தலைக் குனிந்தது ஏனெனில்
அது
காதல் பயிர் வளர
ஏந்திழையாள் வணங்கும் நீராகுமே...!

-ஆர்.கனகராஜ்.

 
m

 

ஆர்.கனகராஜ் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.