........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 250

அன்பிற்கில்லை அழிவு

ஐம்பெரும் தத்துவங்கள்-தமக்குள்
ஆர்ப்பத்துப் பிழிந்தச் சாறு
அனைத்துலகம் பரவி நிற்கும்-உயிர்க்கு
ஆக்கசக்தி அளிக்கும் குணம்.

நன்மை தீமை பொருளறியா-அது
நாட்டு எல்லை எதும் அறியா
சாதி மத நிறப் பிரிவறியா-அது
தரணியில் தன்னை தனித்தறியா.

அனைத்துயிர்கள் பெற்ற குணம்-அது
அவைகள் வளர்ச்சி ஆதாரம்
அழிவோ அதற்கில்லை-உலகில்
ஐந் தத்துவங்கள் நிலைக்கும் வரை.

-பொன்பரப்பியான்.
 

 

 

 

 

 

m

 

பொன்பரப்பியான் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.