முத்துக்கமலம் - புத்தகப்பரிசுத் திட்டம்
முத்துக்கமலம் பன்னிரண்டாம் ஆண்டுக்கான பரிசுத் திட்டத்தில், முத்துக்கமலம் இணைய இதழின் 1-7-2017 புதுப்பித்தலில் இடம் பெற்றிருந்த படைப்புகளில் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்
“தஞ்சாவூர், கமலினி பதிப்பகம்” வழங்கும் முனைவர் துரை. மணிகண்டன் மற்றும் த. வானதி எழுதிய ‘தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்’எனும் நூலினைப் பரிசாகப் பெறும் கட்டுரை:
பரிசு பெறுபவர்
முனைவர் து. சரசுவதி,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
திருச்செங்கோடு.
*****
“வத்தலக்குண்டு, ஓவியா பதிப்பகம்” வழங்கும் வலங்கைமான் நூர்தீன், ஷார்ஜா எழுதிய "ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் ஏழாவது தளம்" (கவிதை தொகுப்பு) எனும் நூலினைப் பரிசாகப் பெறும் கவிதை:
பரிசு பெறுபவர்
எஸ்.மாணிக்கம்,
1/692-2 முக்குரோடு.
ஆர். ஆர். நகர் அஞ்சல்- 626 204,
விருதுநகர் மாவட்டம் .
அலைபேசி: 9842456642, 7598094050
பரிசு பெற்றவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.