முத்துக்கமலம் - புத்தகப்பரிசுத் திட்டம்
முத்துக்கமலம் பன்னிரண்டாம் ஆண்டுக்கான பரிசுத் திட்டத்தில், முத்துக்கமலம் இணைய இதழின் 15-7-2017 புதுப்பித்தலில் இடம் பெற்றிருந்த படைப்புகளில் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்
“தஞ்சாவூர், கமலினி பதிப்பகம்” வழங்கும் முனைவர் துரை. மணிகண்டன் மற்றும் த. வானதி எழுதிய ‘தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்’எனும் நூலினைப் பரிசாகப் பெறும் கட்டுரை:
பரிசு பெறுபவர்
ஆ. இராஜாத்தி,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
தூய வளனார் கல்லூரி,
திருச்சி.
*****
“வத்தலக்குண்டு, ஓவியா பதிப்பகம்” வழங்கும் லி. நௌஷாத்கான், அபுதாபி எழுதிய "தேவதை கால் பதிக்கும் நரகம்" (கவிதை தொகுப்பு) எனும் நூலினைப் பரிசாகப் பெறும் கவிதை:
பாரியன்பன் நாகராஜன்
82/32-B, பிள்ளையார் கோவில் தெரு,
காமாட்சியம்மன் பேட்டை,
குடியாத்தம் - 632602.
அலைபேசி : 9443139353
பரிசு பெற்றவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.