இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Quotes
பொன்மொழிகள்

சோதிடப் பழமொழிகள்


சோதிடம், சாஸ்திரம், பிரம்மன் கணக்கு, விதி, உத்தராயணம், பூமி, மரணம், வானியல் - கணக்கு, கணக்கன், கணக்கன் - தொழில் ஆகிய இவை தொடர்ந்த பழமொழிகளைக் காண்போம்.

சோதிடம்

* இளமை சோதிடம்; முதுமை வைத்தியம். (பிரம்மபுத்திரன், தன்னிகரில்லா தமிழகத்துப் பழமொழிகள், ப.39.)

* பால ஜோதிடம்; விருத்த வைத்தியம் சிறப்பு. (மேலது, ப.180.)

* பால சோதிடன் விருத்த வைத்தியன். (மேலது, ப.113.)

* வால ஜோசியனும், விருத்த வைத்தியனும் நன்று. (மேலது, ப.264.)

* பால்ய சோதிடம் விருத்த வைத்தியடி.

* சோதிடத்துக்குப் பாலியமே போதும்.

* சோசியம் சொல்லப் பாலியம் போதும். (துர். த.நா.ப, ப.158.)

* வைத்தியன் கையைப் பிடிப்பான் ஜோதிடன் காலைப் பிடிப்பான்.

* கை பார்த்து வைத்தியம் பார். கால் பார்த்து சோதிடம் பார்.

சாஸ்திரம்

* சூத்திரவேதன் சாஸ்திரம் பார்ப்பான். (மே. ப.150.)

* கோத்திர ஈனன் சாத்திரம் பார்ப்பான். துர்.த.நா.ப, ப.158.)

* சாஸ்திரம் பார்க்காத வீடு சமுத்திரம்.

* சாத்திரம் பாராத வீடு, சமுத்திரம் பார்த்த வீடு தரித்திரம். (மேலது, ப.120.)

* சித்திர புத்திரனுக்குத் தெரியாமல் சீட்டுக் கிழியுமா? (பிரம்மபுத்திரன், தன்னிகரில்லா தமிழகத்துப் பழமொழிகள்,121.)

* சாஸ்திரத்தைச் சுட்டுச் சதுர் மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு சுகம் பெறுவது எக்காலம்? (மேலது,ப.138.)

* சாஸ்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள், கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு. (மேலது, ப.138.)

* சாஸ்திரம் பொய்யென்றால் கிரகணத்தைப் பார். துர்,த,நா,ப, ப.137.) மேலது,ப.139.

* பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும். (மேலது, ப.200.)


பிரம்மன் கணக்கு

* அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது.

* அயன் இட்ட கணக்கு யாருக்கும் தப்பாது.

* அயன் அளந்த படி. (மேலது, ப.18.)

விதி

* விதி போகும் வழியே மதி போகும்.

* எல்லாத் தலையிலும் எட்டு எழுத்து; பாவி என் தலையில் பத்து எழுத்து. (மே.ப.64).

* எழுதிய விதி அழுதால் தீருமா? (து.த.நா.ப,ப.53)

* சாபமிட்டாருண்டோ? தலையில் திரு எழுதாதோ? வேக விட்டாருண்டோ? எழுத்தின் படிதானோ? (மேலது, ப.139).

உத்தராயணம்

மக்கள் நாளுக்கும், கிழமைக்கும் அடிமையாகவில்லை என்பதையே, “உத்தராயணம் என்று உறியைக் கட்டிக் கொண்டு சாவதா” எனும் பழமொழி குறிக்கப் படுகின்றது. (பு.நோ.ப, ப.67.)

பூமி

* பூதலம் யாரும் போற்றும் முச்சுடர்.

* பூமியைத் திருத்தி உண்.

* பூமியைப் போலப் பொறுமை வேண்டும். (துர்,த.நா.ப, ப.219.)

* அஷ்ட புத்திர வெகுபாக்ய நமஸ்து, (மேலது, ப.9.)

* காட்டுப்பூனைக்குச் சிவராத்திரி விரதமா? (பிரம்மபுத்திரன், தன்னிகரில்லா தமிழகத்துப் பழமொழிகள், ப.86.)

பஞ்சாங்கம்

* பஞ்சாங்கம் மனிதன் படைத்தான்; கடவுள் பருவங்களைப் படைத்தார். (சு,ல,உ.ப, ஸ்வீடிஷ் பழிமொழி ப.99)

* பஞ்சாங்கம் கெட்டுப் போனாலும் நவக்கிரகம் கெட்டுப் போமோ?

* பஞ்சாங்கம் பார்த்தால் பல சாத்திரம்; கஞ்சி குடித்தால் கல மூத்திரம். (துர்,த,நா,ப, ப.199.)

* வைத்தியன் அதிகாரம் சாகிற வரைக்குத் தான். பஞ்சாங்கக்காரனோ செத்தாலும் விட மாட்டான். (மேலது, ப.237.)

* அழகு, பஞ்சாங்கத்தைப் போன்றது. அது ஒரு வருடம் நிலைத்திருந்தால் நல்லது தான். (டி.ஆடம்ஸ், முனைவர். சரளா இராஜகோபாலன், பெ.ப.பொ.மொ, ப.137)

* பழைய பஞ்சாங்கம் படி காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களைக் கூறுதல்; வயதானவர்கள் என்றால் பழைய பஞ்சாங்கம் படிப்பார்கள் என்பதை உன் தாத்தா பொய்யாக்கி விட்டார். பழைய பஞ்சாங்கம் (நபரைக் குறிப்பது) அந்தப் பழைய பஞ்சாங்கத்திடம் போய் ஆலோசனை கேட்பதில் என்ன பயன்? (த.த.அ, ப.248.)


மரணம்

* மரணத்திற்குப் பஞ்சாங்கமில்லை. (ஜசு,ல, உலகப்பழமொழிகள், ரஷ்யப் பழமொழி, ப.400, (11) )

* சாகிற வரையில் வைத்தியன் விடான். செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன். (துர், த,நா,ப, ப.137.)

* சந்தியா காலத்தில் கற்ற வித்தை பயன் தராது.
- இது குறித்து ம.த.ஜோ, உரிய கால - நேரத்தில் நாம் கற்றுக் கொண்ட வித்தையை மற்றவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், கலையைக் கற்றுக் கொண்டவருக்கும், கற்றுக் கொடுத்தவருக்கும் பயன் இராது என்பதே இதன் பொருள் என்கின்றார். (ம.த.ஜோ, சு.ப.மொ.வி, ப.95.)

* சோதிடத் தொழில் கணிதத்தொழிலில் அடங்கும். எனவே கணக்கர் என்று அழைப்பர். அக்குலத்தார் கணக்குப்பிள்ளை என்றும் கருணீகர் என்றும் அழைக்கப் பெறுவர்.

வானியல் - கணக்கு

* கணக்கைப் பற்றிய மனிதனின் அறிவு சுருக்கம், வானின் கணக்கில் பெரிய பெரிய தொகைகளே உண்டு. சீனா (ப.ரா, உ,ப, ப.39.)

கணக்கன்

* புள்ளிக் கணக்கன் பள்ளிக்கு ஆவானா? (துர், த,நா,ப, ப.218.)

* பசித்த கணக்கன் பழங்கணக்கு பார்த்தது போல, (பிரம்மபுத்திரன், த.த.ப.மொ, ப.170.)

கணக்கன் - தொழில்

*கணக்கன் கணக்கு அறிவான் தன் கணக்கைத் தானறியான். (ப.114)

* கணக்கன் கண் வைத்தால் கால் காணி பொட்டை.

* கணக்கனைப் பகைத்தாயோ? காணி இழந்தாயோ?

* கணக்கனைக் கண்ட இடத்தில் குத்து.

* கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும். (ப.126.)

* சென்ற இடம் சிறப்பும், கொண்ட இடம் காணியும். (மேலது, ப.129.)

* ஜல மண்டலி கடித்தால் பரமண்டலம் தான்.

ஆக பழங்காலம் தொட்டு பழமொழிகள் வழக்கினில் பயன்பாட்டுடன் நிலவி வருகின்றன.

தொகுப்பு:- முனைவர் ஸ்ரீவாலாம்பிகை

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/quotes/p160.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License