இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
கிறித்தவ சமயம்

ஐம்பத்தேழு சென்ட் கோவில்

(சிறுமியின் சிறுசேமிப்பில் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப்பணிகள் குறித்த செய்தி!)


ஒரு சிறு ஆலயத்தின் அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறு பெண் தன் அருகாமையில் நடந்து வந்த குருவானவரிடம், 'ஓய்வுநாள் பாடசாலைக்குள் என்னால் போக முடியவில்லை, அங்கு அதிகக் கூட்டமாக இருக்கிறது” என்று விம்மியழுதவாறு கூறினாள். கந்தை உடையில், தலை வாறப்படாத தோற்றம் கொண்ட அந்த சிறுமியின் நிலைமையை உணர்ந்து கொண்ட குருவானவர், அவளின் கையைப் பிடித்து ஆலயத்திற்குள் அழைத்துச் சென்று, ஓய்வுநாள் பள்ளியில் அவள் அமர்வதற்கு ஒரு இடம் பிடித்துக் கொடுத்தார்.

அந்த சிறுமி தனக்கு இடம் கிடைத்ததை எண்ணி அதிக மகிழ்சியுற்றபோதும், எத்தனையோ பிள்ளைகளுக்கு இயேசுவை வழிபடுவதற்கு ஓய்வுநாள் பள்ளியில் இடமில்லையே என்ற ஏக்கத்தோடு அன்று இரவு அவள் படுக்கைக்குப் போனாள்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, அந்த சிறுமி அவளுடைய ஏழ்மை நிறைந்த குடியிருப்பில், மரணத்தைத் தழுவியவளாய் படுத்திருந்தாள். அவளின் பெற்றோர்கள், தங்கள் மகளை அதிகமாய் நேசித்த அந்த குருவானவரை அவளின் கடைசி காரியங்களைச் செய்ய வரவழைத்தனர். அந்த ஏழைச் சிறுமியின் பூத உடலை அசைத்த போது சிதைந்து நசுங்கிப்போன, சிகப்புநிற பணப்பை ஒன்று கலைத்து போடப்பட்ட குப்பைபோல் பொத்தென்று விழுந்தது.

அதனுள் 57 சென்ட் (57 Cents) பணமும், சிறுமியின் கையால் கிறுக்கலாக எழுதப்பட்ட ஒரு 'கடிதமும்’ இருந்தன. அந்தக் குறிப்புத் தாளில், 'இந்தப்பணம் அந்த சிற்றாலயத்தைப் பெரியதாகக் கட்டுவதற்கு என்றும், அதனால் அதிகமான குழந்தைகள் ஓய்வுநாள் பாடசாலைக்குப் போகமுடியும்” என்றும் எழுதியிருந்தது.

இரண்டு வருடங்களாக அவள் அன்பின் மிகுதியால் அந்தக் காணிக்கையை சேர்த்திருந்தாள். கண்ணீரோடு அந்தக் கடிதத்தை வாசித்த குருவானவர், தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். அந்தக் கடிதத்தை ஆலயத்திற்கு எடுத்துச் சென்று, பிரசங்க மேடையில் நின்று, திறந்து அதை வாசித்து முடித்த பின்பு, அந்தச் சிறுமியின் தன்னலமற்ற அன்பையும், பக்தி ஈடுபாடோடுகூடிய அவளின் எளிமையான வாழ்க்கையையும் சபையாருக்குக் கூறினார்.

அதோடு, திருச்சபை கோயில் அலுவலர் என்ற முறையில் ஆலயக்கட்டிடத்தைப் பெரியதாகக் கட்டுவதற்குத் தேவையான பணத்தை சேகரிக்கும் பணியில் தன்னை வைராக்கியத்தோடும், சுறுசுறுப்போடும் ஈடுபடுத்திக் கொண்டார்.



இந்த நிகழ்வு இத்துடன் முடிவடையவில்லை! இந்த நிகழ்வை ஒரு செய்தித்தாள் பிரசுரித்தது.

அதை வாசித்த ஒரு பணக்கார நிலத்தரகர் பல ஆயிரம் டாலர் மதிப்புள்ள நிலத்தை விலை பேசினார். ஆனால் அவ்வளவு பணம் ஆலயத்தால் கொடுக்க இயலாது என்று தெரிந்தபோது, அந்த நிலத்தை அவர் 57 சென்ட் பணத்துக்கு சிற்றாலயத்துக்கு விலைக்குக் கொடுத்தார். ஆலய அங்கத்தினர்கள் அதிகமாக நன்கொடை கொடுத்தார்கள். அருகிலிருந்தும், தொலைவிலிருக்கும் இடங்களிலிருந்தும் காசோலைகள் வந்து குவிந்தன. அந்த சிறுமியின் நன்கொடை ஐந்து வருடங்களுக்குள்ளாக 2,50,000 டாலர்களாக பெருகிற்று. 18ஆம் நூற்றாண்டில் இது ஒரு மாபெரும் தொகையாகும். அவளது சுயநலமற்ற அன்பு அதிகப்படியான பங்குகளையும் கொடுத்தது.

  

அமெரிக்காவில் உள்ள ‘பிலடெல்பியா’ (Philadelphia, USA) பட்டணத்திற்குத் தாங்கள் செல்ல நேர்ந்தால், 3,300 பேர் உட்காரக்கூடிய "Temple Baptist Church"யையும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலுகின்ற "Temple University" யையும், "Good Samaritan Hospital" யையும், அந்தப் பட்டணத்தில் உள்ள எந்த ஒரு குழந்தையும் ‘ஞாயிறு பாடசாலை’ வேளையில் உள்ளே இடமில்லாமல் வெளியில் நிற்க தேவையில்லாத அளவிற்கு, நூற்றுக்கணக்கான குழந்தைகள் அமர்வதற்கான ‘ஓய்வுநாள் பாடசாலை கட்டிடத்தையும்’ (Sunday School Building) காணலாம். இந்தக் கட்டிடத்தில் உள்ள ஒரு அறையில் 57 சென்ட்-யை தியாகத்தால் சேமித்து, சரித்திரம் படைத்த அந்தச் சிறுமியின் இனிய முகத்தின் படத்தைக் காணலாம். அதோடு அவளின் அன்புக்குப் பாத்திரமான குருவானவர், டாக்டர். ரசல் எச். கான்வெல், (Dr. Russell H. Conwell, (auhtar of the book, 'Acres of Diamonds') அவர்களின் உருவப்படத்தையும் காணலாம்.

"What God can do with 57 Cents?"

'கடவுளால் 57 சென்ட்-களைக் கொண்டு என்ன செய்ய முடியும்?” என்ற கேள்விக்கு விடை சொல்லும் ஒரு உண்மைச் சம்பவம்தான் நாம் மேலே படித்தது!



Do all good you can,
By all the means you can,
In all the ways you can,
In all the places you can,
All the times you can,
To all the people you can,
As long as you ever can,
And always with a smile!

- பேராசிரியர் சிட்னி சுதந்திரன், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/spiritual/christian/p14.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License