இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமயம்

ஒன்பது வகையான இறைபக்தி

மு. சு. முத்துக்கமலம்


ச்ரவனம்

இறை நாமம் திறம் கேட்டல், சச்சங்கம் / ஞானிகள், அருளாளர்கள் குருமார்கள் ஆசிரியர்கள் மூலம் இறைவனின் நாமம் அருமை பெருமைகளை கேட்டல்

வரகுண பாண்டியன் என்ற மன்னன் மதுரை மாநகரைத் தலைநகராகக் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். தான தர்மங்களில் சிறந்து விளங்குகின்ற பாண்டிய மன்னன் ஒரு நாள் வெளியே சென்று கொண்டிருந்தபோது திடீரென மழை பிடித்துக் கொண்டது. அப்போது அங்கு இருக்கும் தவளைகள் எல்லாம் கத்த ஆரம்பித்தன. தவளை கத்துவதை வைத்தே சகுன சாஸ்திரங்களை நம் பெரியோர் கூறுவதுண்டு. தவளைகள் எப்போதும் ஒரே மாதிரியாக கத்தாது. பலவிதங்களில் கத்தும் முறைகளுக்கு ஏற்ற அவைகள் உணர்த்தும் சகுண முறைகளைப்பற்றிப் பெரியோரகள் விபரம் கூறுவார்கள். அதனைக்கொண்டு மழையின் அறிகுறி, போர் மூளும் அறிகுறி. எதிரிகளினால் நாசம் வரும் தன்மை, எதிர் மறை விளைவுகள் பற்றி அறிகுறி என அதன் சத்தங்களைக்கொண்டு பகுத்துணர்வார்கள். இதன்படி மன்னன் தவளைகள் கத்திய சத்தத்தைக் கண்டு அவனுக்கு சிவ நாம அறிகுறியாக கர கர என்ற சத்தமாக கேட்டதைக் கண்டான். உடனே மன்னன் மனம் மகிழ்ந்து அவற்றிக்கு பொன்னும் மணியும் தூவினான். இதன் மூலம் மன்னனின் சிவ பகத்தியை உணராலாம். இதுபோன்று மற்றொரு நாள் வெளியில் செல்லும் போது, நரிகள் ஊழையிடுவது அவனுக்கு சம்போ சிவ சம்போ என்ற நாதம் கேட்டதாம். இதனைக் கண்டும் மனம் மகிழ்ந்து அவற்றிக்கு பட்டாடைகள் அள்ளிக்கொடுத்தானாம். இந்த வகை பக்தி நிலைக்கு ச்ரவணம் என்று பெயர்.

கீர்த்தனம்

இறை நாமம் பாடுதல் . திருமுறை பாடல்கள் மூலம் இறைவன் நாமத்தை நாள்தோறும் பாடுதல்

ஸ்ரீ அருணகிரிநாதர் தாம் இயற்றிய திருப்புகழில் இறைவனைப் போற்றி பாடும் பணியைத்தான் குறிப்பிட்டு வேண்டுகின்றார்.

“ஆடும் பரி வேல் அணி சேவலெனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமாமுகனைக் செருவில்
சாடும் தனியானை சகோதரனே”

இத்தகைய பாடும் பணியை இறைவன் நமக்கு கொடுத்தால் அது பெரும் வரப்பிரசாதமாகும். இத்தகைய பக்திக்கு கீர்த்தனம் என்று பெயர் இறை நாம கீர்த்தனம் நாடெல்லாம் செழிக்கனும் என்பார்கள் சான்றோர்கள் இதைக் கொண்டுதான் இறை நாமத்தை எப்படிச் செபிக்க வேண்டும் என்று பெரியோர்கள் தெளிவாக எழுதி வைத்துள்ளார்கள்.

ஸ்மரணம்

இறை உணர்வுடன் இறைவனை சிந்தித்தல் / தியானம், ஜபம் செய்தல்

நினைவுக்கும் செயலுக்கும் ஆதாரமாக இருப்பது மனித மனம். மனம் நினைத்தால் தான் அனைத்தும் இயங்கும். ஆகவே எந்த நிலையிலும் மனதால் ஈசனை மறவாமல் இருக்கின்ற நிலைக்கு ஸ்மரணம் என்று பெயர். இந்த ஸ்மரண பக்தியால் அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக நடத்தலாம். இதுவே ஸ்மரண பக்தி ஆகும்.

பாதசேவனம்

அடியார்களுக்கு சேவை செய்தல்

இறைவனுக்குப் பூசை செய்வது. என்னென்ன சேவைகளை என்னென்ன முறைகளோடு சிவனுக்குப் பூசையாக செய்யலாம் என்பதை நம் முன்னோர்கள் எழுதி வைத்துள்ளார்கள். பூசை செய்கின்றவர்கள் ஆகம சாஸ்திரங்கள் தெரிந்திருக்கவேண்டும். அவர்கள்தான் சிவாச்சாரியார்கள் என்று சொல்கின்றோம் அவர்கள் பூசையின் போது பல விதமான முத்திரைகளைக் காண்பித்துப் பூசை செய்வார்கள். இந்த முத்திரைகளால் அனைத்துக் காரியங்களையும் சாதித்து விடலாம். இந்த முத்திரைகளைச் செய்ய, செய்ய அனைத்துச் சக்திகளும் வந்து சேர்கின்றன. இத்தகையப் பூசை முறைகள் மூலம் இறைவனுக்குச் சேவை செய்வதையேப் பாத ஸேவனம் என்பதாகும்.

அர்ச்சனம்

இறைவனை அவன் நாமங்களை கூறி பூசை செய்தல்

மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்வது என்னென்ன மலர்களால் அர்ச்சனை செய்வது என்று எம்பெருமான் நம்மிடம் கேட்க வில்லை நம்முடைய நற்குணங்களையே மலர்களாக சமர்ப்பிக்க வேண்டி இறைவன் நம்மிடம் கேட்கின்றான்.

வந்தனம்

இறைவனை காலை மாலை வணங்குதல்

இறைவனை மனதார வணங்குவது வந்தனம் ஆகும். சிலர் கோயில்களில் ஆண்டவனை கையெடுத்து வணங்கவே வெட்கப்படுவார்கள் இது தவறு. கோயிலில் இறைவனத்தவிர வேறு யாரையும் கை தூக்கி வணங்கக் கூடாது. ஏனென்றால் கோயிலில் இறைவன் ஒருவன்தான் பெரியவன் ஆகேவ கோயிலில் யாரையும் கீழே விழுந்து வணங்குவதோ முறையற்ற செயல்.

தாஸ்னம்

இறைவனுக்கு அடிமையாக இருந்தும், விழிப்புணர்வுடன் இருத்தல்

இறைவனுக்கு அடிமை அன்றி வேறு யாருக்கும் அடிமை இல்லை இந்தக் கருத்து திருவெம்பாவையில் வருகின்றது. இந்த வகை பக்திக்கு தாஸ்யம் என்று பெயர்.


சகியம்

இறைவனை தோழமையுடன் உணர்தல்

இறைவனை தோழனாக நினைத்து வணங்குவதாகும் இதற்கு ஸக்ய பக்தி என்று பெயர்.

ஆத்ம நிவேதனம்

தன்னை முழுமையாக அர்ப்பணித்தல். இறை செய்தி உணர்ந்தே செயல்படுதல் / ஞான நூல்கள், புராணங்கள் பாகவதம், சூத்திரங்கள் போன்றவை கற்றல்

இறுதியாக பக்தியின் முதிர்ச்சியில் தன்னையே முழுமையாக இறைவனுக்கு அர்ப்பனம் செய்வது. இதையே ஆத்ம நிவேதனம் என்பர்.

இந்த ஒன்பது வழியிலான பக்தி கொண்டால் பேரின்பப் பெருவாழ்வு எனும் வீடு பேற்றை அடையலாம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/spiritual/hindu/p390.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License