இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

உயிர் பயம்

விஜயநிலா


கடைசியில் அந்த முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு. சந்திரிகா வழக்கம் போல என் மனதைப் புரட்டிப் போடும் புன்னகையை வீசினாள் என் உள்மனம் புரியாமல்

“ரிகா, கிட்ட வாயேன்” என்றேன்.

“என்னங்க திடீர்னு கொஞ்சறிங்க” என்றாள். பின் அருகே வந்து சட்டைக் காலரைக் கடித்துப் பட்டன்களை திருகியபடி.

அவளருகே புதிதாய் ஏதோ வாசம் வீசியது.

எவன் வாங்கிக் கொடுத்திருப்பான் இந்த எலிஸபத்ஆர்டன் பிரான்ட் பர்ஃப்யூம்?

இப்போது சந்திரிகா அதாவது என் புதுமனைவியைப் பற்றி சொல்ல வேண்டும். இன்ஜினியரிங்கோ என்னவோ படித்திருக்கிறாள் என்று தெரியும்ம். என்னவோ யூனிவர்சிட்டி என்றாள். அவளை முதன் முறை ஒரு ஷாப்பிங் சென்டரில் பார்த்தபோதே மனது சிறகடித்தது. இவள்தான் என் மனைவி என்று முடிவெடுத்தேன். நான் அதிகம் படிக்கவில்லை. ஆனால் பிபிஓவில் வேலை கிடைத்தது. முதலில் அவள்தான் என்னிடம் ப்ரபோஸ் செய்தாள்.

”கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக்கட்டுமா ரிகா” என்றேன்.

“நானும் கிள்ளுவேன். ஆனால் உதட்டால” என்று அப்போதிருந்தே என்னைக் கிறங்கடித்து வருகிறாள். அவளுக்கு கோயமுத்துரோ ஈரோடோ ஏதோ ஒரு ஊர். அதுவா முக்கியம். அதுகள்தானே முக்கியம் என்று இருந்து விட்டேன்.

கொஞ்சநாள் கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங்டுகெதர் ஸ்டைலில் வாழ்ந்து வந்தோம்.வாழ்க்கை சுகமாகப் போயிற்று. நான் அதிர்ஷ்டக்காரன் என்று நினைத்தேன்.

அப்போது சனியோ விதியோ எதுவோ சிரித்திருக்க வேண்டும். இல்லையென்றால் எதற்காக நான் படுக்கையில் கிடந்த அவளது செல்போனைக் குடைய வேண்டும். அதில் எதற்காக அந்த ஆபாச - கொஞ்சல் எஸ்எம்எஸ்கள் இருப்பதை நான் பார்த்திருக்க வேண்டும்.


“சந்திரிகா. நீ இருபது வயது இன்பவெள்ளம். உன்னை அனுபவித்த நாளை நினைக்க நினைக்க... (அதற்கு மேல் ஆபாசம்)” என்று எவனோ குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.

ஒருநாளைக்கு கணக்கில்லாமல் வருகின்றன.இவளென்ன டிவி நடிகையா இல்லை சினிமாவில் குத்தாட்டம் போடுகிறவளா என்று என் உள்ளே இருந்து யாரோ பரிகசித்தார்கள்.

எத்தனை ஆண் நண்பர்கள் என்று கணக்கில்லாமல் திரிந்து கொண்டிருக்கிறாள் என்று அவளை லேசாக வேவூ பார்த்தேன். ஒரு டிவி நடிகன், கிரிக்கெட் இளைஞன், ஒரு பள்ளிக்கூடப் பையன் அப்புறம் பைக் மெக்கானிக் என்று மூன்று பேர். மொத்தம் ஆறுபேர் அவளுக்கு ரெகுலராக ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறார்கள் என்று தெரிந்தது.

என்ன செய்யலாம் அவளை. இப்போதெல்லாம் செய்தித்தாள்களில் இது போன்ற பெண்களைப் பற்றித்தானே நாலுகாலம் செய்தி போடுகிறார்கள். சந்திரிகாவும் அது போல ஒரு பெண்ணா என்று உள்ளுக்குள் உதைப்பாக இருந்தது. என்ன செய்யலாம் அவளை. பேசிப் பார்க்கலாமா? அவள் தினவை அடக்கிப் பார்க்கலாமா? அவளுக்கு அவள் மேல் நாம் வைத்திருக்கும் காதலை புதுப்பித்துக் காண்பிக்கலாமா?

“என்னங்க.எதுக்கா நாம இப்ப மூணாறு போறம்” என்றாள்.

“அதுக்காக”

“அப்படின்னா” என்றாள் அறியாப் பெண் போன்ற முகபாவத்துடன்.

“நான் உன்னை விரும்பறேன் ரிகா”

“அதான் தெரியூமே”

“உன்னை எவ்வளவூ விரும்பறேன்னு சின்சியரா தெரிவிக்க விரும்பறேன்”

“அதுக்கென்ன எனக்கொரு எஸ்எம்எஸ் தட்டி விட்டா போச்சு” என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டு

“ச்சே.அப்படியாச் சொன்னேன். சில சமயத்துல நாக்கைக் கன்ட்ரோல் பண்ண முடியலை. என்னை நேசிப்பதைத்தான் உங்க கண்கள் தினமும் சொல்லிட்டு இருக்கே. அப்புறமென்ன” என்றாள்.

“ஒரு செகன்ட் ஹனிமூன்னு வைச்சிக்கயேன்”

“அப்ப செகன்ட் ஃபர்ஸ்ட்நைட் கூட இருக்குமா” என்றாள்

கண் சிமிட்டியபடி இடுப்பில் குத்தியவாறு.ஜெய் போல நெளிந்தேன்.

அடிப்பாவி. இவளுக்கு முதல் ஃபர்ஸ்ட் நைட்டே இருந்திருக்காதே. இவளைப் போய் நம்பினேனே...

“நாம கொஞ்சம் புதுசா துவங்குவமே கன்னுகுட்டி” என்று அவளை புறங்கழுத்தில் முத்திமிட்டேன். அவளது ஸ்விட்ச் அங்கேதான் இருக்கிறது. வழக்கமாக அப்படியே மடியில் விழுந்து விடுவாள். இப்போது வேறு ஏதோ பரபரப்பில் இருந்தாள். நான் விலகினேன். வெளியே வந்து சிட்அவுட்டிலிருந்து எட்டிப் பார்த்தேன். அவள் செல்போன் எடுத்து யாருக்கோ எஸ்எம்எஸ் தட்டிக் கொண்டிருந்தாள்.

இது போதாதா?

மூணாறு வந்ததும் அவளிடம் உருகி உருகி என் காதலைச் சொல்ல வேண்டும். அவளுக்கு அதுதான் வேண்டுமென்றால் அதிலும் அவளைத் திகட்டத் திகட்டத் திருப்திப்படுத்த வேண்டும். அப்படியூம் அவள் மசியவில்லை என்றால்... ஸாரி. வேறு வழியில்லை எனக்கு. அவளை சத்தமில்லாமல் கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து கொண்டு விட வேண்டும்.

மூணாறில் சந்திரிகா எனக்கு முழுமையாக ஒத்துழைத்தாள். அதன்பின் நான் அயர்ந்து உறங்குகிற போது அவள் செல்போன் எடுத்து யாருக்கோ எஸ்எம்எஸ் செய்து கொண்டிருந்தாள். அப்போதுதான் என் தன்மானம் விழித்துக் கொண்டது. இத்தனைக்கு பிறகும் இவளுடன் வாழத்தான் வேண்டுமா என்றது.

நல்லவேளையாக கையுறைகள் வாங்கி வைத்திருந்தேன். ஒரு பெரிய அமெரிக்கன் டூரிஸ்டர் பெட்டியூம் கொண்டு வந்திருந்தேன். அடுத்தநாள் அவளை திகட்டத் திகட்ட அன்பு (A) காட்டினேன். அவள் வழக்கம் போல எனக்குப் பெப்பே காட்டினாள்.

அன்றிரவு-

அவளுக்கு எல்லாக் கெட்ட சினிமா கதாநாயகர்களும் செய்வது போல பாலில் மயக்க மருந்து கலந்தேன். ஒரு கூரான சர்ஜிக்கல் கத்தி கொண்டு வந்திருந்தேன். 25ஃபிட் ரிபெல் பிரான்ட் கத்தி.வெண்ணையை வெட்டுவது போல வெட்டும். சந்திரிகாவை வெட்டத் தொடங்கினேன். பீய்ச்சியடித்த இரத்தத்தை முதலில் கழுவினேன். பர்ஃப்யூமைத் தெளித்தேன். துண்டுத் துண்டாக வெட்டிய சந்திரிகாவை சூட்கேசில் அடைத்தேன்.

நள்ளிரவில் வெளியில் வந்தேன். யாரும் கவனிக்கமாட்டார்கள் என நினைத்தேன். ஒரு வாட்ச்மேன் கவனித்து அருகே வந்தான்.

“உடனடியா ஒரு டாக்சி வேணும். நானே டிரைவ் பண்ணிக்குவேன். இந்த பணம் வேணும்னா கொண்டு வா. கேள்வி கேட்கக்கூடாது. யார்கிட்டேயூம் மூச்சு விடக்கூடாது”

டாக்சி வந்தது. பெட்டியை டிக்கியில் வைத்தேன். ஒரு பள்ளத்தாக்கு அனாமத்தாக இருட்டில் தெரிந்தது. பெட்டியை வீசினேன். ஏதோ பாறையில் மோதி திறந்து கொண்டது. ஸோ வாட்?

இனி அவளை யார் தேடப்போகிறார்கள் அவளது கள்ள நண்பர்களைத் தவிர.

அவளைக் கொன்று எறிந்த பின் அறைக்குத் திரும்பி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்த என் மனதில் ஒரு ப்ளாஷ்.

அவள் செய்த தவறுக்கு நாம் ஏன் சாகவேண்டும். அவள் சாத்தான் அவள் செத்தாக வேண்டும். நமக்காக ஒரு தேவதை கிடைக்காமலாப் போய்விடுவாள். என் முடிவை மாற்றிக்கொண்டு அறைக்குத் திரும்பினேன்.

விசிலடித்தபடி அறைக்கு வந்தேன்.

அறையைக் காலி செய்தேன்.

“அவங்க...? வொய்ஃப்?” என்றாள் ரிசப்ஷன் பையன்.

“அவ மனைவி இல்லே. கால்கேர்ள். நேத்து நைட்டே பணத்தோட போயிட்டா” என்றேன்.

போயிட்டா என்பதில் கூடுதல் அழுத்தம் கொடுத்தேன்.

அப்புறம் டிப்ஸை அதிகமாக வைத்தேன். அதன்பின் அவன் ஏன் பேசப்போகிறான்?

சென்னை.

அதே அடாசு நகரம். செல்போன் சகிதமாக மார்கொழுத்த பெண்கள் புடைத்த பின்புறம் தெரிய டிஷர்ட்-ஜீன்சில் செல்வதைப் பார்க்கும் போதெல்லாம் எவனோ ஒரு கணவன் எங்கோ ஏமாந்து கொண்டிருக்கிறான் என்ற நினைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

வீட்டிற்கு வந்தேன். சிட்அவுட்டில் தெரிந்த உருவம் திகைப்பூட்டியது.

அது. .அவள்... அது..

“வாங்க” என்றாள் அதே பசப்பல் புன்னகையூடன் கதவு திறந்த சந்திரிகா.

திரைக்கதையில் என்னவோ தப்பு என்று மனதிற்குள் அலாரம் அடித்தது.

“ரிகா..அது வந்து..நீ..”

“என்னங்க நீங்க..மறுபடி சேர்க்கறதுக்கு கஷ்டமா இல்லை. தேடிப் பொறுக்கி எடுக்கறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி” என்றவாறு கிச்சனுக்குள் சென்ற சந்திரிகா முதல்முறையாக எனக்குள் பயம் கிளப்பினாள். அப்போதும் அவள் காதில் ப்ளுடூத்துடன் செல்போன் இருந்ததைக் கவனித்தேன்.

நாம்தான் அவளை அக்கு வேறு ஆணி வேறாக அறுத்துப் பிரித்து எறிந்திருந்தோமே.

காபி டம்ளருடன் அருகே வந்த சந்திரிகாவின் இடது கையில் கட்டை விரல் மட்டும் காணவில்லை. அப்போதும் என்னவோ எஸ்எம்எஸ் செய்து கொண்டே காபியை தந்து விட்டு சொன்னாள்.

“இதாங்க எனக்கு ஒரே ப்ராப்ளம். மத்த எதுவும் வெட்டி எடுத்தா உடனே சேர்த்துட முடியுது. இப்ப பாருங்க. சமையலுக்கு கறிகாய் நறுக்கும் போது கட்டை விரலை நறுக்கிக்கிட்டேன். இதை மறுபடி கையில பொருத்தனும். ம்..சரியாயிடுச்சி பாருங்க” என்று சிரித்தாள்.

அந்தக் கட்டை விரல் அவள் கையில் கச்சிதமாக பொருந்திக் கொண்டு சிரித்தது.

முதல்முறையாக எனக்கு உயிர் பயம் வர ஆரம்பித்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/shortstory/p354.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License