தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘இனி (ய) தமிழ் மொழியே...!’எனும் தலைப்பிலான நான்காவது கவியரங்கம் கடந்த 22-2-2019, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குத் தேனி, பழைய பேருந்து நிலையம் எதிரிலுள்ள மாயா புத்தக நிலையம் மேல் தளத்தில் நடைபெற்றது. இக்கவியரங்கத்தினை திருச்சி, சி.பா. ஆதித்தனார் தமிழியல் கழகத் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். பரிசுக்குரிய கவிதைகளை மதுரை, பணி நிறைவு பெற்ற மாவட்ட நூலகர் கவிஞர் ந. பாண்டுரங்கன் அவர்கள் தேர்வு செய்து, சங்கத்தின் பரிசு மற்றும் பாராட்டு / பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் பரிசுக் கவிதைகளும், கவியரங்கிற்கு வரப்பெற்றுத் தேர்வு செய்யப்பெற்ற கவிதைகளும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.
பரிசு பெற்ற கவிதைகள்
-வழக்குரைஞர் க. மகேந்திரன்- முதல் பரிசு பெற்ற கவிதை.
-மு. இராமலட்சுமி- இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.
-ந. சுந்தராஜன்- மூன்றாம் பரிசு பெற்ற கவிதை.
வழக்குரைஞர் க. மகேந்திரன் அவர்களுக்கான முதல் பரிசாக ரூ.500/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
கவியரங்கிற்கு வரப்பெற்ற கவிதைகள்
இங்கு இடம் பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்தும் கவிஞர்களின் பெயர்களை அகர வரிசைப்படுத்தி, பின்னர் அப்பட்டியல் கீழிருந்து மேலாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
-விஜி மோகன்- பங்கேற்புக் கவிதை.
-முனைவர் பி. வித்யா- பங்கேற்புக் கவிதை.
-வே. ரவிசந்திரன்- பங்கேற்புக் கவிதை.
-இரா. மேகலா- பங்கேற்புக் கவிதை.
-முருகேஸ்வரி ராஜவேல்- பங்கேற்புக் கவிதை.
-முனைவர் த. மாயக் கிருட்டிணன்- பங்கேற்புக் கவிதை.
-தமிழ்ச்செம்மல் மணி அர்ஜுணன்- பங்கேற்புக் கவிதை.
-அ. பாண்டுரங்கன்- பங்கேற்புக் கவிதை.
திருமதி மு. ராமலட்சுமி அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.300/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
-கவிஞர் பரணி ரமணி- பங்கேற்புக் கவிதை.
-செல்வி செ. நாகநந்தினி- பங்கேற்புக் கவிதை.
-செ. தங்கராஜ வர்சினி- பங்கேற்புக் கவிதை.
-ரா. சுரேஷ் பவானி- பங்கேற்புக் கவிதை.
-கு. சுவாதி- பங்கேற்புக் கவிதை.
-கி. சுப்புராம்- பங்கேற்புக் கவிதை.
-பாவலர் ஆ. சின்னச்சாமி- பங்கேற்புக் கவிதை.
-சசிகலா தனசேகரன்- பங்கேற்புக் கவிதை.
-ரா. சந்திரசேகரன்- பங்கேற்புக் கவிதை.
-க. சரவணன்- பங்கேற்புக் கவிதை.
-கௌசல்யா மாணிக்கம்- பங்கேற்புக் கவிதை.
-எம். கிருபாவதி- பங்கேற்புக் கவிதை.
-சே. காஜாமைதீன்- பங்கேற்புக் கவிதை.
சென்னை, அருங்காட்சியகக் காப்பாட்சியர் ந. சுந்தராஜன் அவர்களுக்கான மூன்றாம் பரிசாக ரூ.200/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
-பாவலர் கருமலைத் தமிழாழன்- பங்கேற்புக் கவிதை.
-பா. ஏகரசி தினேஷ்- பங்கேற்புக் கவிதை.
-இரா. இராம்குமார்- பங்கேற்புக் கவிதை.
-ப. ஆனந்தன்- பங்கேற்புக் கவிதை.
-வீ. அக்கினி வீரா- பங்கேற்புக் கவிதை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.