தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘மார்கழிக் கோலங்கள்’எனும் தலைப்பிலான மூன்றாவது கவியரங்கம் கடந்த 21-12-2019, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குத் தேனி, பழைய பேருந்து நிலையம் எதிரிலுள்ள மாயா புத்தக நிலையம் மேல் தளத்தில் நடைபெற்றது. இக்கவியரங்கத்தினைத் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக அரிய கையெழுத்துச் சுவடிகள் துறைத் தலைவர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) முனைவர் த. கண்ணன் அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். பரிசுக்குரிய கவிதைகளை வத்தலக்குண்டு, ஓவியா பதிப்பகத்தின் பதிப்பாளரும், மகாகவி மாத இதழின் ஆசிரியருமான தமிழ்ச்செம்மல் வதிலை பிரபா அவர்கள் தேர்வு செய்து, சங்கத்தின் பரிசு மற்றும் பாராட்டு / பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் பரிசுக் கவிதைகளும், கவியரங்கிற்கு வரப்பெற்றுத் தேர்வு செய்யப்பெற்ற கவிதைகளும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.
பரிசு பெற்ற கவிதைகள்
-த. சித்ரா- முதல் பரிசு பெற்ற கவிதை.
-இரா. இராம்குமார்- இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.
-அ. பாண்டுரங்கன்- மூன்றாம் பரிசு பெற்ற கவிதை.
திருமதி த. சித்ரா அவர்களுக்கான முதல் பரிசாக ரூ.500/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
கவியரங்கிற்கு வரப்பெற்ற கவிதைகள்
இங்கு இடம் பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்தும் கவிஞர்களின் பெயர்களிலான அகர வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
-ம. இராமலட்சுமி- பங்கேற்புக் கவிதை.
-தி. இராஜபிரபா- பங்கேற்புக் கவிதை.
-பா. ஏகரசி தினேஷ்- பங்கேற்புக் கவிதை.
-த. கருணைச்சாமி- பங்கேற்புக் கவிதை.
-கவிபாரதி- பங்கேற்புக் கவிதை.
-மருத்துவர் அ. கிருஷ்ணமூர்த்தி- பங்கேற்புக் கவிதை.
-ம. குருதேவராஜ்- பங்கேற்புக் கவிதை.
-கோமதி முத்துக்குமார்- பங்கேற்புக் கவிதை.
-ச. காளிராஜ் (எ) சிவசக்திவேல்- பங்கேற்புக் கவிதை.
-சசிகலா தனசேகரன்- பங்கேற்புக் கவிதை.
-பா. சிதம்பரநாதன்- பங்கேற்புக் கவிதை.
-பாவலர் ஆ. சின்னச்சாமி- பங்கேற்புக் கவிதை.
-கி. சுப்புராம்- பங்கேற்புக் கவிதை.
திரு இரா. இராம்குமார் அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.500/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
-முனைவர் த. தாழைச்செல்வி- பங்கேற்புக் கவிதை.
-செ. நாகநந்தினி- பங்கேற்புக் கவிதை.
-கவிஞர் பரணி ரமணி- பங்கேற்புக் கவிதை.
-கவிஞர் சு. பாலகிருஷ்ணன்- பங்கேற்புக் கவிதை.
-க. மகேந்திரன்- பங்கேற்புக் கவிதை.
-வே. முத்துக்குமார்- பங்கேற்புக் கவிதை.
-எம். முத்துதெய்வநாயகி- பங்கேற்புக் கவிதை.
-யாழ் எஸ் ராகவன்- பங்கேற்புக் கவிதை.
திரு அ. பாண்டுரங்கன் அவர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ.500/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
-வெ. இராமபிரசாத்- பங்கேற்புக் கவிதை.
-வே. ரவிச்சந்திரன்- பங்கேற்புக் கவிதை.
-முனைவர் பி. வித்யா- பங்கேற்புக் கவிதை.
-சுத்தமல்லி உமா ஹரிஹரன்- பங்கேற்புக் கவிதை.
-கவிஞர் மு. வா. பாலாசி- பங்கேற்புக் கவிதை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.