குவலயத்தின் முதல் விழா பொங்கல்
செழிப்பள்ளித்தருகின்றஇயற்கைத்தாய்க்குச்
செலுத்துகின்றநன்றிவிழாசெம்மைப்பொங்கல்
விழிதிறந்துஉழைக்கவைத்துவிளைச்சல்நல்கும்
விரிகதிரைவணங்குகின்றவியர்வைப்பொங்கல்
வழிவழியாய்த்துணைநின்றுவளத்தைக்கூட்டி
வாழ்வளிக்கும்மாடுகளைப்போற்றும்பொங்கல்
அழியாததமிழ்ப்பண்பைஅகிலத்திற்கே
அழைத்துரைக்கும்தைமகளைவாழ்த்தும்பொங்கல் !
ஊருக்குநெல்மணிகள்குவித்தளிக்கும்
உழவர்தம்உழைப்புதனைமதிக்கும்பொங்கல்
போருக்குச்சளைக்காதகாளையர்கள்
பொருதுகாளைஅடக்குகின்றவீரப்பொங்கல்
நேருக்குநேர்பார்த்தகளவுப்பெண்ணை
நேர்மையுடன்மணக்கின்றகற்புப்பொங்கல்
யாருக்கும்இல்லையென்றுசொல்லிடாமல்
யாசிக்கும்முன்கொடுத்துமகிழும்பொங்கல் !
உறவெல்லாம்ஒன்றுசேர்ந்துகரும்பைப்போல
உள்ளமெல்லாம்இனித்திடவே;மஞ்சள்கொத்தாய்
அறம்விளங்கமாவிலையின்தோரணத்தால்
அழகுசெய்துபுதுப்பானைஇல்லில்வைத்துக்
கறந்தபாலும்அரிசிவெல்லம்கலந்துபொங்கக்
கவலையெல்லாம்தீர்ந்தின்பம்வந்ததென்றே
குரலெடுத்துவாழ்த்துகின்றதமிழ்ப்பண்பாட்டைக்
கூறுகின்றபெருவிழாதான்தமிழர்பொங்கல் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.